எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மகளிர்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிர்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஏப்ரல், 2020

”பெண் அறம் “ எனது பதினொன்றாவது நூல் வெளியீடு.

இன்று மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் எனது பெண் அறம் நூல் வெளியிடப்பட்டது. எட்டரை லட்சம் பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் நமது மண்வாசம் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது. இதை என் பதினொன்றாவது நூலின் அட்டைப்படமாகத் தேர்வு செய்த திரு ப. திருமலை சார் அவர்களுக்கும் நமது மண்வாசம் இதழுக்கும்,
பட்டறிவு பதிப்பகத்துக்கும் தானம் அறக்கட்டளைக்கும் நன்றி. இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.

புதன், 8 மார்ச், 2017

உங்கள் கருணையே எங்கள் வாழ்வு.

மகளிர் தின நல்வாழ்த்துகள் மங்கைஸ், தங்கைஸ் , அம்மாஸ் & பாட்டீஸ் :)
'''இம்மகளிர் தினத்தில் எம் மூதாய் கிழவிகளுக்கு எம்மாலான சமர்ப்பணம்'''
-வரிகளுக்கு நன்றி -அக்கா Thozhar Jeevasundari Balan & மங்கை குழுவினருக்கும் கீதாமதிக்கும் அன்பும் நன்றியும்.

ஆயா அப்பத்தா பாட்டியாயா பேர் முதற்கொண்டு கேட்டுப் பதிவு செய்து வாழ்த்தி இருக்கும் மங்கை குழுவினருக்கு அன்பும் நன்றியும் அணைப்பும்.

நீரை சேமியுங்கள், பூமியைக் காப்பாற்றுங்கள். என்று மகளிர் புகைப்படங்களைக் கொண்டே மனதைத் தொடும் அழகிய நீலவண்ணத்தில் கொண்டு வந்திருப்பதும் சிறப்பு.

மாபெரும் காரியங்களை ஆற்றிவரும் அன்பின் மங்கையருக்கு வாழ்த்துகள். மென்மேலும் சிறக்க அன்பின் பிரார்த்தனைகள்.

அப்பத்தாக்கள் - தேனம்மை, மெய்யம்மை என்ற கோதை.

ஆயாக்கள் -  முத்துக்கருப்பாயி, அலமேலு

சின்னாயாக்கள் - கமலம், லெட்சுமி , ராசு , மீனி

பாட்டி ஆயாக்கள் :- விசாலாட்சி, சீதாலெக்ஷ்மி, மீனாட்சி ஆகியோருக்கும் மற்றுமுள்ள அன்பின் ஆத்தாக்களுக்கும் மனம் நிறை வணக்கங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. உங்கள் கருணையே எங்கள் வாழ்வு.

ஞாயிறு, 8 மார்ச், 2015

சர்வதேச மகளிர் தினத்தில் தமிழ்க் குஷியில் பெண்கள் தினச் செய்தி.

இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி,
நான் நமது அன்பான நண்பர்களுடன்
பங்குபெறும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
தமிழ்க்குஷி இணைய வானொலியில்..
கேட்டு மகிழுங்கள்..., நன்றி !!!!!!
Sumathi Srri Naan Raajamagal Madhuram Prabhakar Uma Bharathi Vidhya Gurumoorthy Latha Arunachalam Sahana Dhas Thenammai Lakshmanan தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் விழுதுகள் Anitha N Jayaram Mohana Opesh TamilKushi FM Sumitha Ramesh

செவ்வாய், 8 மார்ச், 2011

செவ்வாய், 9 மார்ச், 2010

செவிலி... யாதுமான சக்தி நீயுமாகி!

செஞ்சிலுவை சுமந்துவரும்
வெள்ளுடை தேவதையே...

சேவை செய்ய வந்த
பாவை விளக்கே...

வாழ்வின் திசையில்
வளையக் கற்றுத் தந்த
நதியோர நாணலே...

ஞாயிறு, 7 மார்ச், 2010

மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல்)




மகளிர் தினத்திற்காக நண்பர் ,"அவர்" பட இயக்குனர்
திரு. செல்வகுமார் அவர்கள் ஒரு பாடல்...--
"தாய்மையும் பெண்மையின் பெருமையும்" மிகுந்த
ஒரு பாடல் ..--எழுதும் படி கூறினார்.
அதை ,"அவர்" படத்தின் இசை அமைப்பாளர்
திரு. விவேக் நாராயணன் இசை அமைத்துப் பாடி
இருக்கிறார்..அன்பு சகோதரிகளே... உங்களுக்காக
நானும் சகோதரர் திரு. செல்வகுமாரும் .,
திரு.விவேக் நாராயணனும் வழங்கும் பாடல் .
கேட்டு மகிழுங்கள் ....பின்னூட்டத்துல உங்க
பதில் அன்பைத் தெரிவியுங்க மறந்துடாம...!
Related Posts Plugin for WordPress, Blogger...