பரணின் புதிய பகுதியான சாளரம்
நம் ஃபேஸ்புக் பதிவர்களின் ரசனைகள். விருப்பு , வெறுப்புகள் குறித்து பேசுகிறது..
இந்தவார சாளரத்துக்காக நம் அன்பின் சகோதரி தேனம்மை அவர்கள்
எனக்குப் பிடிச்ச கலரு...
**********************
எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா மல்லிகைப் பூவுன்னு சொல்லலாம். அப்புறம் மருதாணி வச்சுக்கிறது . வெத்திலை பாக்கு போடுறதுன்னு சின்னப் புள்ளயில பிடிச்ச ஐட்டம் எல்லாம் இப்ப அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்லாம போச்சு.
ஏன்னு தெரியலை.. எல்லாத்துலயும் ஒரு அசட்டை. பொதுவாவே நான் மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. பளிச்சுன்னு ஒரு சேலை. லேசா கண்மை. பொட்டு. அவ்வளவேதான்.
நம் ஃபேஸ்புக் பதிவர்களின் ரசனைகள். விருப்பு , வெறுப்புகள் குறித்து பேசுகிறது..
இந்தவார சாளரத்துக்காக நம் அன்பின் சகோதரி தேனம்மை அவர்கள்
எனக்குப் பிடிச்ச கலரு...
**********************
எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா மல்லிகைப் பூவுன்னு சொல்லலாம். அப்புறம் மருதாணி வச்சுக்கிறது . வெத்திலை பாக்கு போடுறதுன்னு சின்னப் புள்ளயில பிடிச்ச ஐட்டம் எல்லாம் இப்ப அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்லாம போச்சு.
ஏன்னு தெரியலை.. எல்லாத்துலயும் ஒரு அசட்டை. பொதுவாவே நான் மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. பளிச்சுன்னு ஒரு சேலை. லேசா கண்மை. பொட்டு. அவ்வளவேதான்.