எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 செப்டம்பர், 2025

யூ ட்யூபில் 4681 - 4690 வீடியோக்கள்

4681.காரைக்குடி அருள்மிகு மீனாக்ஷிசுந்தரேஸ்வரர்  திருக்கல்யாணம்  l முத்துசபாரெத்தினம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sILVHxIOs7Y


#காரைக்குடிசிவன்கோவில், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARAIKUDISIVANTEMPLE,#THENAMMAILAKSHMANAN,



4682.அம்மா மாரியம்மா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/12M19oW6E4g


#அம்மாமாரியம்மா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAMARIYAMMA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 17 செப்டம்பர், 2025

டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்

 210.


4181.பேரனின் ஃபேவரைட்ஸ்


யூ ட்யூபில் 4671 - 4680 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்

4671.சத்திய முத்திரை l கவியரசு கண்ணதாசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qKNKaBAULU4


#சத்தியமுத்திரை, #கவியரசுகண்ணதாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SATHYAMUTHIRAI, #KAVIYARASUKANNADASAN, #THENAMMAILAKSHMANAN,



4672.எது ஞானம்? l அழகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_W8SdWtxW1s


#எதுஞானம், #அழகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ETHUGNANAM, #ALAGAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

யூ ட்யூபில் 4661 - 4670 வீடியோக்கள்

4661.Evening Walk in Germany l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=FvJr9UhDbic


#EveningWalkinGermany, #ThenammaiLakshmanan,



4662.ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருடன் ஒரு சந்திப்பு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Wf1EOi70tCE


#ஜெர்மனிதமிழ்எழுத்தாளர்சங்கத்தினருடன்ஒருசந்திப்பு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GERMANTAMILWRITERS, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

சாபம் நீங்கி ஞானம் பெற்ற சத்தியதவன்

 சாபம் நீங்கி ஞானம் பெற்ற சத்தியதவன்


முன்னோர் செய்த புண்ணியம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். அதேபோல்தான் அவர்கள் செய்த பாவமும். நாகாவாமல் தன் தந்தை செய்த பிழையால் சாபத்தோடு பிறந்து அம்பிகையின் பீஜாக்ஷரத்தால் ஞானம் பெற்ற சத்தியதவனைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

வேத காலத்தில் கோசல தேசத்தில் தேவதத்தன் தன் மனைவி ரோகிணியுடன் வசித்து வந்தான். பல்லாண்டுகாலம் பிள்ளைப்பேறு இல்லாததால் இருவரும் மனம் வருந்தினார்கள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்று சொல்லப்பட அதற்கான யத்தனங்களில் இறங்கினான் தேவதத்தன்.

Related Posts Plugin for WordPress, Blogger...