
பல வருடங்களாக ., குறிப்பாக தொலைக்காட்சி என்று நாம் பார்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே செய்தி வாசிப்பில் என்னைக் கவர்ந்தவர் பாத்திமா பாபு அவர்கள். ஷோபனாவும், சந்தியாவும் வாசித்த போதும் சிலரைப் பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விடுமல்லவா அந்த வகை இவர்.