எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 ஜூலை, 2025

எனது படைப்புகள் வெளியான தொகுப்பு நூல்கள் 6 - 10.

 பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களுக்கும் பங்களிப்புச் செய்துள்ளேன். அவை பற்றி இங்கே.

6.”தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும்” தொகுப்பில் என் கட்டுரை.


"தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும் " 59 பிரபல எழுத்தாளுமைகளுடன் நீர் பற்றிய எனது நினைவலைகளும் இடம் பெற்றுள்ளது இந்நூலில்.

யூ ட்யூபில் 4451 - 4460 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

4451.திருமந்திரம்  - 171 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/fXdbPmRzQrs


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



4452.திருமந்திரம்  - 172 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/2Wo65u4G0t4


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 21 ஜூலை, 2025

நமது செட்டிநாடு & அய்க்கண் நினைவுப் போட்டிச் சான்றிதழ்


யூ ட்யூபில் 4441 - 4450 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.

4441.தினம் ஒரு திருக்குறள் - 351 l மெய்யுணர்தல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=K8kmCqihyts


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



4442.தினம் ஒரு திருக்குறள் - 352 l மெய்யுணர்தல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=xK-ZGFYZgQ0


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 18 ஜூலை, 2025

சேந்தன் இட்ட களியைக் கூடக் களிப்போடு உண்ட ஈசன்

 சேந்தன் இட்ட களியைக் கூடக் களிப்போடு உண்ட ஈசன்


என்னது ஈசன் களி உண்டாரா.. அதுவும் களிப்போடு உண்டாரா என ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆம் அடிமுடி அறிய ஒண்ணாதவர், ஆதியந்தம் அற்றவர், தில்லையின் அம்பலவாணர், தன் பக்தனான சேந்தன் இட்ட களியை உண்டு அதைக் களிப்போடு உலகத்தாருக்கும் அம்பலப்படுத்தினார். அக்கதையைப் பார்ப்போம் வாருங்கள்.

பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவெண்காடர் எனப்படும் பட்டினத்தடிகளின் முதன்மைக் கணக்காளர் சேந்தனார். மருதவாணன் கொடுத்த ஞானத்தால் துறவறமேற்ற பட்டினத்தடிகள் தனது கருவூலத்தில் உள்ள பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்கிவிடும்படித் தனது கணக்காளரான சேந்தனாரிடம் கட்டளையிட்டார்.

Related Posts Plugin for WordPress, Blogger...