பூமியிலே தந்தோம்
நிகரற்ற தேவி.
என்றறிந்த சுயம்பு
எல்லைக்காளி அவளே
மதச்சார்பற்ற நாடுகள் என்று
சொல்லிக்கொள்ளும் நாடுகளில் கூட
சிறுபான்மையினரும் சில
சமயம்
பெரும்பான்மையினரும் தங்கள்
மத
வழிபாடுகளை நிம்மதியாக நிறைவேற்ற முடிந்ததில்லை.
ஆனால் சென்றவருடம் நவம்பர் மாதம் துபாய் சென்றிருந்தபோது என் சகோதரன் எமிரேட்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஸ்கந்தர் சஷ்டி விழாவுக்கு அழைத்துச் சென்றிருந்தான்.
கிட்டத்தட்ட ஆயிரம்பேர் அமர்ந்து கண்டு
களிக்கக்கூடிய ஆடிட்டோரியம் . காவடி,
கரகம்,
தமிழிசையில் இறைப்பாடல்கள், திருப்புகழ், யாகசாலை, தேரில்
முருகன் உலா,
கோயில்
போன்ற
கோபுர
அமைப்பினுள் தனித்தனியாக விநாயகர், முருகன் சன்னதி,
சுவாமி
புறப்பாடு, அழைப்பு, நீர்மோர், பானகம்,
உணவு
போன்ற
கோலாகலங்கள் ஒன்றுவிடாமல் சிரமேற்று நடத்தி
இருந்தார்கள் விழாக்குழுவினர்.
மிக
அமைதியான ஆன்மீக
அனுபவம். இசையில் இறைவனை
அடைந்தோம். அவ்வளவு பாடல்கள். துபாயில் இருந்துகொண்டு இசை
கற்று
சின்னஞ்சிறு குழவிகளின் மென்பூ
குரலில் திருப்புகழ் கேட்டது காதெல்லாம் , மனமெல்லாம் பொங்கி
வழிந்த
அமிர்தம்.
மதச்சார்புள்ள நாடுகள் என்று அழைக்கப்படுபவை அரேபிய நாடுகள். ஆனால் அங்கே பள்ளியின் முகப்பில் எமிரேட்ஸின் ஆட்சியாளர்கள் படத்துடன் தாங்கள் வாழும் நாடு சிறக்கவும் உலக அமைதிக்காகவும், எமிரேட்ஸின் தொடர்ந்த வளர்ச்சிக்கும் -- தங்கள் வளர்ச்சிக்கும் ப்ரார்த்தனைகள் செய்தும் மற்றும் இவ்விழா நடக்க அனுமதித்த அவர்களுக்கு நன்றி கூறியும் ஸ்கந்தர் சஷ்டி குழுவினர் இந்த போஸ்டரை வைத்திருந்தார்கள்.
அங்கே பணிபுரியும் எல்லா மக்களும் தங்கள் வழிபாட்டுக்காக கோயில்கள் அமைக்கவும் வழிபடவும் உரிமை வழங்கி உள்ளது பாராட்டத்தக்கது. ( பர் துபாயில் தேரா க்ரீக்கில் கோயில்கள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது -- அங்கே குருத்வாரா, சிவன், கிருஷ்ணர் கோயில்கள் இருக்கின்றன.)
மனிதநேயம் மிக்க இந்த ஆட்சியாளர்களுக்கு என் வலைத்தளம் சும்மாவின் சார்பாகவும் நன்றிகள்.
நம் அன்பிற்குரிய பிரபல வலைப்பதிவர் சுப்புத்தாத்தாவின் குரலில் யூ ட்யூபில் ஒலிக்கும் இந்தப் பாடல் மிக அருமை.
Published on Nov 20, 2013
Ms.Thenammai Lakshmanan has
illustrated the Murugan Festival at Dubai.
She has also admired the song sung by the kids there in praise of the Divine
Hymn.
We thank Madam Thenammai Lakshmanan for the wonderful hymn.
“ சரவணபவ
என்பது
ஆறெழுத்து மந்திரம்
ஆறுமுகம் என்பது
ஐந்தெழுத்து மந்திரம்
கந்தன்
என்பது
நான்கெழுத்து மந்திரம்
முருகா
என்பது
மூன்றெழுத்து மந்திரம்
வேலா
என்பது
இரண்டெழுத்து மந்திரம்
ஓம்
என்பது
ஓரெழுத்து மந்திரம். “
இந்தப்
பாடலை
என்
எழுத்தில் இருந்து எடுத்து அழகாக
இசைத்துப் பாடி
இருக்கீங்க சூர்யா
சார்.
நன்றி
.
| மாங்காடு |
| திருவேற்காடு |
இன்றைக்கு இருபத்தைந்தாவது இண்டர்வியூ. எம்ப்ளாய்மெண்ட்
எக்ஸ்சேஞ்ச் மூலம் வந்தது.
நாலரைக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்துபோய் பல் விளக்கிவிட்டு
உள்ளே வந்தபோது ’முணுக், முணுக்’ கித்த சிம்னியில் அம்மா
அடுப்புப் பற்ற வைக்க முயற்சிப்பது தெரிந்தது.
--- “ ஏம்பா ..! இப்பவே ஏந்திருச்சிட்டே..! கொஞ்சம் இரு
டீ போட்டுத் தாரேன்..! “ என்றூ கூறிப் பின் வீட்டுக்குச் சென்று
100 மில்லி பால் வாங்கி வந்தாள் பத்துப் பேருக்கு டீ கலக்க..!
பௌர்ணமி இரவில் நட்சத்திரமே வானில் இல்லாததுபோல்
அம்மாவும் இருந்தாள் மழுமழுவென்று, நகையணியாத பௌர்ணமி மாதிரி.!