முத்தாயி:-
பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகளுடன் ஆடிக்கொண்டே வந்தாள் முத்தாயி. வீட்டின் எதிரேதான் பள்ளிக்கூடம். அவளுடன் அஞ்சாப்பு படித்த ரேவதியும் காமாட்சியும் தோளில் கைபோட்டு ஒஞ்சரிச்சுச் சாய்ஞ்சபடி வந்தார்கள்.
முத்தாயி:-
பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகளுடன் ஆடிக்கொண்டே வந்தாள் முத்தாயி. வீட்டின் எதிரேதான் பள்ளிக்கூடம். அவளுடன் அஞ்சாப்பு படித்த ரேவதியும் காமாட்சியும் தோளில் கைபோட்டு ஒஞ்சரிச்சுச் சாய்ஞ்சபடி வந்தார்கள்.
வெக்கை – ஒரு பார்வை.
வெக்கை
சிறுவன் ஒருவன் ஒரு கொலை செய்துவிட்டு சட்டத்தின் பிடியில் அகப்படாமல் சென்று முடிவில் குடும்பத்தாரின் கட்டாயத்துக்காகச் சரணடையச் செல்லும் கதை. அவனாவது பிழைத்துக் கிடக்கவேண்டுமே என்ற ஆதங்கத்தில் அவர்கள் சட்டத்துக்குத் தம்மை உட்படுத்திக் கொள்ளச் செய்கிறார்கள். பூமணி அவர்களின் பல்வேறு கதைகளைப் படித்திருந்தாலும் இந்த நூல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு அசல் நிகழ்வைக் கதையாக்கிய பாணிதான் காரணம். இவரின் மொழி அழகுக்காகவும் விறுவிறுப்பான நடைக்காகவும் தனி விருதே கொடுக்கலாம்.
கண்கள் என்று தலைப்பிட்டு நான் எடுத்த முக்கியப் படங்களைத் ( !) தொகுத்திருந்தேன். கொரோனா காலத்தில் அவற்றை எல்லாம் ப்லாகில் போட்டுவிட்டு லாப்டாப்பை கனம் நீக்கும் முயற்சியா இங்கே பகிர்ந்துள்ளேன். 100 ஜிபி சேர்ந்தா திரும்ப இந்த லேப்டாப்பும் கோவிந்தாவாகிவிடுமே :)
அம்மா வீட்டில் இருந்த பானை ஒன்று என் கலைக்கண் பட்டு உங்கள்முன் காட்சிப் பொருளாகிறது. இதைப் பார்த்தவுடன் பூங்காவில் குடத்தில் நீர் ஊற்றும் பெண் சிலை ஞாபகம் வருகிறதல்லவா.
மகிழ்வுடன் பகிர்கிறேன். ஆகஸ்ட் 2020 ஸ்விட்சர்லாந்து சிறப்பிதழில் “ ஐநா சபையும், மலர்க்கடிகாரமும் உடைந்த நாற்காலியும் என்ற என்னுடைய பயணக் கட்டுரை இடம் பெற்றுள்ளது”.
2741. பாண்டி தண்ணீர்த் தொட்டி, ஹோட்டல் பொன்னுச்சாமியிலிருந்து.
2742. பூம்புகாரில் கடல் கொண்டு அழித்ததால் முன்னோர் தெற்கே வலசை வந்து பாண்டியனிடம் நிலம் கேட்டு இளையாற்றங்குடி முதலாய 9 நகரத்தார் கோயில்கள் கட்டினர். அதன்படி நீர் அழிக்க இயலாவண்ணம் ஒன்பது படிகள் உயரம் கொண்ட வீட்டை அமைத்தனர். :)
சென்றவாரம் வெள்ளிக்கிழமை மாலை (5 - 6 மணி) மதுரை தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் தொழிலகம் நடத்திய அறவழிபாட்டுக்கூட்டத்தில் பாரம்பர்ய மருத்துவ உணவுகள் குறித்து முக்கால் மணி நேரம் உரையாற்ற அழைப்பு வந்தது.