எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உலகத்தமிழ்க் கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத்தமிழ்க் கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 மார்ச், 2017

செட்டிநாடும் செந்தமிழும், உலகத்தமிழ்க் கருத்தரங்க அழைப்பு.

செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் உலகத்தமிழ்க் கருத்தரங்க அழைப்பைப் பகிர்ந்திருக்கிறேன்.

////அன்புடையீர்

வணக்கம்
 
 காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா  ஏப் 7.8.9.10 ஆகிய நாட்களில் காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நிகழ உள்ளது. அதில் 9.4.2017 அன்று செட்டிநாடும் செந்தமிழும் என் ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற உள்ளது . அனைவரும் வருக. 
 
Related Posts Plugin for WordPress, Blogger...