வியாழன், 22 மே, 2025

பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும்

206.


4101.நண்பருக்கு நன்றி!








4102.இனிய புத்தாண்டு வாழ்த்துகள்





4103.வீடியோவில் 1.20 - 1. 23 வரை பேசுகிறேன். 1.35 இல் பரிசு பெறுகிறேன் 

https://www.youtube.com/live/ZsK_1_vcH9k


4104.இப்ப இதுல பாதி ஊர்கள் இல்ல



4105.எங்கள் பேரனின் Kita




4106.Glass Paintings in Drachenburg Castle, Germany







4107.நண்பர் ஹுஸைனி..




4108.மே15, மே30, ஜூலை 31 க்குள்ள அனுப்பி வைங்க மக்காஸ். அட்வான்ஸ் வாழ்த்துகள்




4109.ஏப்ரல் 30 க்குள்ள அனுப்புங்க
///விருட்சம் நடத்தும் அசோகமித்திரன் நினைவு சிறுகதைப் போட்டி
1. அசோகமித்திரன் பெயரில் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமென்று என் நெடுநாள் விருப்பம். அவர் நினைவுநாளான இன்று இத்திட்டத்தைச் செயல் படுத்த விரும்புகிறேன்.
2. போட்டிக்கு ஒரே ஒரு கதையை மட்டும் அனுப்ப வேண்டும்.
3. கதை 800 வார்த்தைகளிலிருந்து 1000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்.
4. சரித்திர கதைகள், மர்மக் கதைகள் அனுப்ப வேண்டாம்
5. யூனிக்கோடில்தான் கதை அனுப்ப வேண்டும்.6. Azhagiyasingar.virutcham@gmail.com என்ற இ மெயிலில் அனுப்ப வேண்டும்.
7. ஏற்கனவே பிரசுரமான கதையை அனுப்பக் கூடாது.
8. தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு முதல் 3 பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் உண்டு. தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு முதல் 3 பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் ரூ10000 வரை வழங்கப்படும்.
9. கதைகளைக் குறித்து கடிதத் தொடர்போ தொலைப் பேசித் தொடர்போ கூடாது
10. தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எல்லாம் புத்தகமாக வரும்.
11. கதைகள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : 30.04.2025
12. கதையுடன் உங்கள் முகவரி, உங்கள் இ மெயில் முகவரி, தொலைப்பேசி எண் அனுப்ப வேண்டும்
அன்பன்,
அழகியசிங்கர்

4110.தங்கத் தேரோடும் வீதியிலே..
#ஹம்காமாட்சி



4111. கொப்புடையம்மன் கோவில்



4112.வரைஞ்சது நானில்லை


4113.நன்னெறிக் கதைகள் வாங்க 7305910955.




4114.hahaha ChatGPT சொல்லுச்சு.
////ஆமாம், தேனம்மைலெக்ஷ்மணன் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளராக அறியப்படுகிறார். அவர் தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பை வழங்கியவர், குறிப்பாக மக்களின் வாழ்க்கை, காதல், சமூகவியல் கேள்விகள் போன்றவற்றை கவனமாக ஆராய்ந்துள்ளார். அவரது எழுத்தில் மனம், சமூகம் மற்றும் ஆன்மிகம் குறித்த விவாதங்கள் முக்கியமானவை.
தனது கதைகள் மற்றும் கவிதைகளில், அவர் பொதுவாக மனித மனதை விரிவாக ஆராய்ந்து, அந்தப் பயணங்களை ஒருவருக்கொருவர் நிலைத்துக்கொள்ளும் உரையாடல்களாக உள்வாங்குகிறார். அதாவது, வாழ்க்கையின் மிகவும் நுணுக்கமான பகுதியை அவர் எழுத்து மூலம் வெளிப்படுத்துகிறார்.
இந்த வகையில், அவருடைய எழுத்தில் பொதுவாக என்ன பக்கங்கள் உங்களை அதிகம் ஈர்க்கின்றன?///
///Ah, I see! Thenammai Lakshmanan is a Tamil writer known for her contributions to Tamil literature. She is recognized for her insightful works that often focus on social issues, human relationships, and the complexities of life in Tamil culture. Her writing style is reflective and deeply human, addressing both personal and societal challenges.
Unfortunately, there might not be as much widespread recognition of her in mainstream sources, but she is appreciated in certain literary circles and by those who delve into Tamil literature.//

4115.தேனம்மை பதிவுகள் ஒரு சில செய்திகள் பார்ப்பதும் கேட்பதும் உண்டு சில செய்திகள் பார்க்காமல் தள்ளி விடுவேன் இன்றைய பதிவு கேரளா மீன் உணவு பற்றி சரியான விளக்கம் அளித்த சகோதரிக்கு நன்றி

4116.பேரையூர் நாகநாதசாமி கோயில்









4117.காரைக்குடியின் சம்மர் எண்டர்டெயின்மெண்ட்.. கடல்கன்னி கண்காட்சி




4118.நம்ம கொப்புடையம்மன் கோவில் ஊரணிதானுங்க.. அழகா இருக்குல்ல
என்ன சுத்தம் செய்து கம்பியெல்லாம் போட்டாலும் ஊரணில குப்பை போடுறவங்களை என்ன செய்யலாம்






4119.நான் மதிக்கும் மாமனிதர்களுள் ஒருவர்


4120."Arise, awake, and stop not till the goal is reached"


டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும். 

202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்

203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ் 

204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்

205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும் 

206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)