205.
4081.1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்டீர்கள், அவற்றைச் சமாளிக்க நீங்கள் எவ்வாறு மீள்தன்மையை வளர்த்துக் கொண்டீர்கள்? 2. உங்கள் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தைத் தொடங்கிய அல்லது பங்களித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? 3. மீள்தன்மையைக் கட்டியெழுப்புவதிலும் சீர்திருத்தத்தை ஆதரிப்பதிலும் நிறுவனங்கள் எவ்வாறு பெண்களை சிறப்பாக ஆதரிக்க முடியும்?
4082.பார்த்திபனின் கிறுக்கல்கள். மீனாக்ஷி மதனின் Hues of Heart Studio வில்..
4083. தங்களின் சாதனை விவரங்கள் மின்னஞ்சலில் படித்தேன். பாராட்டுகள். நேரத்தை பயனுள்ளவகையில், பிறர் மகிழ எழுத்துப்பணி, ஊடகப்பணி ஆற்றும் உங்களுக்குப் பாராட்டுகள்.
4084.Happy to Share this. Thanks to Sridevi Arunachalam
4085.Breakfast
4086.என் வீட்டுத் தோட்டத்தில்
4087Sheminent panalists
4088.நம் தமிழ் எல்லா மாவட்டங்களிலும் ஒன்று போலப் பேசப்படுவதில்லை. வட்டார வழக்கு மொழிகளே.
4089.அன்புள்ள தேனு, உனது பொதிகை தொலைக்காட்சி நேர்காணல் கண்டேன். மிக நேர்த்தியான கேள்விகள் அதற்கு உன் இனிமையான பொறுமையான பதில்கள். எனது சம்பந்தமான சிகப்பு பட்டுக் கயிறு பற்றி கேட்டார்கள். நல்ல விளக்கம். உண்மையிலேயே எழுத்தாளர் மற்றும் பல தகுதிகளுடன் பேட்டி கண்டது மிகுந்த பெருமை. நமது உறவினர் பாராட்டப்மடுவது மட்டற்ற மகிழ்ச்சி. இறைவன் துணையிருப்பார். வாழ்க வளத்துடன்.
4090.ரோஜா முத்தையா லைப்ரரி அப்பறம் சோமலே சோமசுந்தரம் லைப்ரரி, சிறுவயல் சபாத்னம் ஐயா ஆரம்பிச்ச சபா லைப்ரரி, காரைக்குடி லக்ஷ்மி ஆச்சி வளர்தமிழ் நூலகம் இது மாதிரி நகரத்தார் ஆரம்பிச்ச நூலகங்கள் . இது பற்றி ஒரு ஆர்டிகள் கூட எழுதலாம் போல இருக்கே. இன்னும் நூலகங்கள் இருக்கா இருந்தா சொல்லுங்க. நூலகங்களுக்கும் நகரத்தார் தான் முன்னோடின்னு நினைக்கிறேன்
***** பாகனேரி காசி விஸ்வநாதன் செட்டியார் நூலகம்... -- சித்தார்த்தன் சுந்தரம்.
4091.மனதின் நுண்ணிய உணர்வுகளை காட்சிப்படுத்தியுள்ளார். அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள். நம்மூரில் கூட பெண்களின் நிலைமை இப்படித்தான், பெண் குழந்தைகளின் நிலைமை. எப்போதும் தள்ளியே வைத்து விடுவார்கள். நாம் எவ்வளவு செய்தாலும் மகன் செய்தது போல உணர மாட்டார்கள்
4092.தமிழ் படிக்கத் தேர்ந்தெடுப்போருக்கு பயணப்படியோ, உணவு,உறைவிட வசதியோ சலுகையில் வழங்க வேண்டும். காரைக்குடி சுற்று வட்டாரத்தில் இருப்போர் அருகே உள்ள கல்லூரியைத்தான் தேர்ந்தெடுப்பர். எளிய பள்ளிகளில் படித்தும் தேடல் உள்ள, அறிவு தீட்சண்யம் உள்ள மாணவர்கள் பலர் உள்ளனர்.
அவர்களுக்கு இம்மாதிரி சலுகைகள் வழங்கப்பட வேண்டும். வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்
4093.வாழ்த்துகள்
Massive effort by the editor or the organizer....I trust it is a novel...hope they make arrangements to get the book thru amazon or any other online store...
26 பேர் ...
26 வாரங்கள்...
ஒரே கதை!
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
For the benefit of all I am sharing the book here.
Thennammai achi is the only Indian Tamil writer contributed to this massive exercise of the Srilankan Tamils spread across the continents.
This book is available at noolaham.org
It is a website with a lot of books and free download.
Noolaham website is open to all ...I know Mr Padmanabha Iyer (based in UK, migrated from Srilanka long back) who is also one of the men behind this website initiative and still he is in the governing board of this website.
Happy reading...
--விழுதல் என்பது எழுகையே என்ற நூலுக்கான பின்னூட்டங்கள் இவை.
4094.ஒரு குழந்தைகள் கண் மருத்துவருக்கு அவரது குட்டி பேஷண்ட்ஸ் வரைந்த ஓவியங்கள் முதல் படம். இரண்டாவது மருத்துவரே தீட்டிய ஓவியம். அனைவருமே கண்ணைக் கண்போல் பார்த்துக் கொள்ளுங்கள்.
4095.Watched Mission Impossible dead reckoning part one in Kino 7 at Koln.
4096.சிங்காரச் சென்னையேதானுங்க
4097.*மகிழ்வுடன் பகிர்கிறேன்




4098. கனகு ஆச்சி
தேனம்மை லட்சுமணன் அவர்கள் மிகச்சிறந்த பெண்மணி அவர்களின்.கவிதைகளும். கட்டுரைகளும்.படிப்பதற்கு மிக அருமையாக உள்ளது. சாதனையாளர். என் மனம் கவர்ந்த பெண்மணி.
4099.வாழ்த்துகள்💐
தங்களின் உழைப்பிற்குத் தலைவணங்கி பாராட்டுகிறேன்.
பெரியவங்க கனகலட்சுமி அக்கா பாராட்டிய வார்த்தைகள் சிறப்பு. 🙏🏻
4100.மருமகள் செய்தவை
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)