எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SCHOLARSHIPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCHOLARSHIPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

குழந்தைக் கலைஞர்களுக்கு உதவித் தொகையும் பயிற்சிப்பட்டறையும்.


நிறைய குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல், பாட்டு , நடனம் என்று திறமைகள் இருக்கும். அதிலும் சில குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உங்கள் இல்லத்தில் இருந்தால், நண்பர் அல்லது உறவினர் வட்டத்தில் இருந்தால் இதைப் படிங்க. அவங்களுக்கும் சொல்லுங்க.

என் முகநூல் தோழி சுந்தரி செல்வராஜ் அவர்களின் பகிர்வில் இருந்து இதை எடுத்து இங்கே பகிர்கிறேன். திறமை இருப்பவர்கள் பெற்றுப் பயனடையட்டும்.

///உங்கள் மகன் அல்லது மகள் இல்லை தெரிந்தவர்கள் பிள்ளைகள், பாட்டு, நடனம்,ஓவியம், இதர கலைகளில் களிமண் பொம்மை செய்வது கூட சிறந்து விளங்கினால், மத்திய அரசிடம் இருந்து ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.. மாணவருக்கும் கற்றுக் கொடுக்கும் குருவுக்கும் சேர்த்தே கிடைக்கும்.. மாணவர்களின் வயது 9 முதல் 13 வரையில்.. கல்லூரியில் படிக்கும் வரையில் இந்த ஊக்கத்தொகை கிடைக்கும்..

அவர்களின் கற்றுக் கொள்ளூம் திறமையை பொறுத்து.. 2 வருடங்களுக்கு ஒரு முறை தகுதி தேர்வு நடை பெறும்.. பாரம்பரிய கலைஞர்கள் வீட்டு மாணவர்களூக்கும் வாய்ப்பு உண்டு.. தப்பு, பறை அடித்தல், தோல் பாவை கூத்து போன்றவை கூட பயிலலாம்.. மேலும் விபரங்களுக்கு Website :
Related Posts Plugin for WordPress, Blogger...