எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 மே, 2021

மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய அன்னை அனுசூயா.

 மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய அன்னை அனுசூயா.


பொறாமை வந்துவிட்டால் முப்பெரும் தேவியரும் மானுடர் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் பொறாமையால் மும்மூர்த்திகளும் குழந்தையாக நேர்ந்தது. அதுவும் ஒரு முனிவரின் மனைவியான அனுசூயா அம்மூவரையும் குழந்தையாக்கி விட்டாள். நம்பமுடியவில்லைதானே. அது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

சனி, 22 மே, 2021

விழுதல் என்பது எழுகையே - வெளியீடு.

 நாங்கள் 26 பேர் எழுதிய ”விழுதல் என்பது எழுகையே என்ற நூல்” வெளியீட்டு விழா 15.5.2021 சனி மதியம் 14.00 மணி ஐரோப்பிய நேரம் , இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 6 மணி. 


இயன்றவர்கள் கலந்து கொள்ளுங்கள். நூலாக்கம் செய்த அனைவருக்கும் அன்பும் நன்றியும். 


திங்கள், 17 மே, 2021

பிரியமான பிரியாணியே..! குமுதம் சிநேகிதிக்காக

பிரியமான பிரியாணியே.. ! குமுதம் சிநேகிதிக்காகத் தேனம்மை லெக்ஷ்மணன்.

 



பெர்ஸியாவிலிருந்து
 பிரியமுடன் வந்த பிரியாணி :-

ஞாயிறு, 9 மே, 2021

அமேஸானில் என் மின்னூல்கள் 30 - 37.

1. எனது முப்பதாவது மின்னூல்,” தனிமையில் ததும்பும் இதயம் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 60/- மட்டுமே


https://www.amazon.in/dp/B08WHBVPFP

புதன், 5 மே, 2021

சுவடு. போட்டிச் சிறுகதைகளுக்கு நடுவராக..


 1.பேச்சியம்மாள் சிறுகதைக்கு  19 + 19 + 19 + 19 + 17 = 93.

2.திருந்தாத ஜென்மங்களுக்கு 18 + 17 + 20 + 19 + 17 = 91.

3.கயலுக்கு 19 + 19 + 19 + 19 + 20 = 96.

4.அன்பெனும் அருமருந்துக்கு 19 + 19 + 20 + 20 + 20 = 98.

செவ்வாய், 4 மே, 2021

நாச்சம்மை பட்டு செண்டர் தனலெக்ஷ்மி வேலன் அவர்களுடன் ஒரு பேட்டி

 காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற நாச்சம்மை பட்டு செண்டரைத் தன் கணவர் திரு. வேலன் அவர்களுடன் திறம்பட நிர்வகித்து வருகிறார் திருமதி தனலெக்ஷ்மி வேலன். இவர் ஆறாவயல் காடேரி அம்பாள் டெக்ஸ்டைல்ஸ் மில் திரு.O. VR. SV.AR. சேவுகன் செட்டியார் அவர்கள் மகள். காரைக்குடி ஆவுடையான் செட்டியார் வீடு பேராசிரியர் திரு.வெ. தெ. மாணிக்கம் செட்டியார் அவர்கள் மருமகள், திரு.வேலன் அவர்கள் மனைவி.


Related Posts Plugin for WordPress, Blogger...