வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஏலையாவில் தமிழீழ தேசியத் தலைவரின் பேட்டி !!!

1994 இல் இருந்து 2000 ஆண்டுவரை ஏலையா என்ற சிற்றிதழ் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.


















இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்த சிற்றிதழ்களை வெளியிட்டதோடு அல்லாமல் பாதுகாத்து வைத்து இருப்பதற்கும் ஏலையாவின் ஆசிரியர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்களுக்கு நன்றி.

3 கருத்துகள்:

  1. தகவலுக்கு மிக்க நன்றி திருமிகு கந்தையா முருகதாசன் சார்.

    ///Kandiah Murugathasan ஒரு விளக்கம்: ஏலையா என்ற சஞ்சிகை 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.ஒரு வருட காலம் கந்தையா சிவராசசூரியர் அவர்கள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.அவர் அதனை விட்டு விலகியதன் பின்னரே நான் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.ஏலையா வெளிவந்த காலம் 1988 - 2000.திருமதி.ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் இலங்கைக்கு சென்ற போது இலண்டன் தமிழோசைக்காக தமிழீழத் தேசியத்தலைவரை பேட்டி எடுத்திருந்தார்.அதனையே நாம் மீள்பிரசுரம் செய்திருந்தோம்.///

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)