பரந்து நெளிந்தோடும்
கண்ணாடி வளையல்களில்
தாழப்பறந்து மீன்கொத்தி
அபூர்வம் உய்யும்வேளை
சேணம் செக்கெதற்கு
மீன்கொத்திகள்
புரவிகளாகுங்கணம் சேணமும்
அசைபோடுங்கணம் செக்கும்
ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
சில
கொக்குகளாகவோ
வலசைப்பறவைகளாகவோ
கடக்குந்தொலைவுகள் விழுங்கி
மரிக்கவும் கூடும்.
மீண்டும் மீண்டும் மீனுன்ன
இறகுகள் உதிர்த்து
பென்குவின்களாகவோ
வால்ரஸுகளாகவோ
மீள் உருவெடுக்கவும் கூடும்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vvc9See7tVUXa3a0SmzwzkqtnD5xwOQqHZIWOgpuGH_imKP20HxhJd_y03r_3L29sTLhg3QSJXwrLs7TdhcHAGwTYvX_G5vMC3x_-PqpdMfx0wD8nOD7vrPJJEQICJNF5_z7c7Y7nym-pjVGjQhMtOMuGegaEK=s0-d)
கண்ணாடி வளையல்களில்
தாழப்பறந்து மீன்கொத்தி
அபூர்வம் உய்யும்வேளை
சேணம் செக்கெதற்கு
மீன்கொத்திகள்
புரவிகளாகுங்கணம் சேணமும்
அசைபோடுங்கணம் செக்கும்
ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
சில
கொக்குகளாகவோ
வலசைப்பறவைகளாகவோ
கடக்குந்தொலைவுகள் விழுங்கி
மரிக்கவும் கூடும்.
மீண்டும் மீண்டும் மீனுன்ன
இறகுகள் உதிர்த்து
பென்குவின்களாகவோ
வால்ரஸுகளாகவோ
மீள் உருவெடுக்கவும் கூடும்.
நல்ல கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை சகோ!
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி துளசி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!