வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு வென்ற ”சோகி சிவா”

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட எனது நாவலான ”சோகி சிவா” வுக்குக் கம்பம் பாரதி  இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. 🙂 


மகிழ்வுடன் பகிர்கிறேன் 🙂

இப்பரிசு வென்றவர்களை ஊர்வலமாக அழைத்துச்சென்று பொன்னாடை போர்த்தி, மகாகவி பாரதியின் தலைப்பாகை டைப்பில் தலைப்பாகை வைத்துக் கௌரவம் செய்வோமென கம்பம் பாரதி இலக்கிய அமைப்பின் தலைவர் திரு பாரதன் அவர்கள் தொலைபேசியில் கூறினார்கள். 

இப்போது நான் ஜெர்மனியில் இருப்பதால் கம்பம் சென்று பெற்றுக்கொள்ள இயலாது. என்செய்வது. ஹ்ம்ம். 




நன்றி எனது நாவலுக்கு மூன்றாம் பரிசு வழங்கிய கம்பம் பாரதி இலக்கியப் பேரவைக்கும், இதன் நிறுவனர் கவிஞர் திரு பாரதன் ஐயா அவர்களுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)