செவ்வாய், 22 நவம்பர், 2022

கண்ணதாசன், கனவுதாசன், சௌந்தரா கைலாசம் பாடல்கள்.

 பழனிவேலன் பாமாலை என்ற நூலில் ( 2009 ) கவியரசு திரு. கண்ணதாசன் அவர்கள் எழுதிய தம்பதியருக்கு என்று ஒரு கவிதை வெளியாகி உள்ளது. 




திருமதி சௌந்தரா கைலாசம் நகரத்தார் மாண்பு பற்றி எழுதி உள்ளார். அவற்றை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். 


திரு கனவு தாசன் தமிழ் என் உயிர்நிலை என்றும், காரைக்குடி பற்றியும் கவிதை யாத்துள்ளார்.





நன்றி வெற்றிவேலன் பாமாலைக்கு. !


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)