சனி, 9 மார்ச், 2013

பலியாடுகள்.

பலியாடுகளுக்குப் புரிவதில்லை.
பரிவாய் வளர்க்கப்படுதல்.
மஞ்சள்பூசி மாலையிடும்வரை
மணவறைக்கென்றே நினைக்கின்றன.

வார்த்தை அரிவாளால்
இரட்டைத் துண்டாகி
மரணத்தை மணக்கப் போகும்
ஒற்றை நொடியில்
தட்டையான உண்மை புரிகிறது.,
அவை உணவுக்கு மட்டுமேயென்று.



4 கருத்துகள்:

  1. உண்மை கவிதை....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  2. அருமை! நெத்தியடி என்று சொல்வார்களே அது இதுதான்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி மலர்

    நன்றி சிரித்திரன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)