வெள்ளி, 29 மார்ச், 2013

”ஐ”வனசையும் ..மகளிர் தினவாழ்த்துக்களும்.

குங்குமம் தோழியின் “ஐ”வனசையில் எனக்குப் பிடித்த ஐந்து மகளிரைப் பற்றிக் கேட்டிருந்தார்கள்.. அவர்கள்.. அம்மாவைத் தவிர சரோஜா ஆச்சி, ஜெ. ஜெயலலிதா அவர்கள், சரிதா, எம் ஏ சுசீலாம்மா, ராஜி கிருஷ் அக்கா.


மகளிர்தின வாழ்த்துச் சொன்ன குங்குமம் தோழிக்கு நன்றி. அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. :)



3 கருத்துகள்:

  1. அம்மாவைத்தவிர ஐவரை சொன்னீர்கள் முதலில் அம்மாவையும் சேருங்கோ

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கும் மகளிர் மாத வாழ்த்துகள் தேனக்கா..

    பதிலளிநீக்கு
  3. அம்மாவைத்தான் முதலில் சொல்லி இருக்கின்றேன் சீராளன்.:)

    நன்றி தனபால்

    நன்றி சாந்தி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)