புதன், 16 ஜனவரி, 2019

குங்குமப் பொட்டின் மங்கலம்.


குங்குமப் பொட்டின் மங்கலம்.

”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம் என்ற பாடலும் குங்குமத்தின் மங்களகரத்தை அறிவிக்கின்றன.

”மனாலக்கலவை” என்று குங்குமத்தை புலவர் குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்தில் விவரிக்கிறார்.

”மலைபடு திரவியம்” என்று மிளகு அகில் குங்குமத்தை தமிழ் இலக்கிய அகராதி தெரிவிக்கிறது. இவற்றிலிருந்து மணமான மகளிர் வகிட்டில் குங்குமம் வைக்கும் பழக்கம் சங்ககாலத்தில் இல்லாதிருந்தும் குங்குமத்தின் பயன்பாடு இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.

-- இக்கட்டுரை அமேஸான் கிண்டிலில் வெளியாகி உள்ள எனது “ மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும் “ என்ற நூலில் இடம் பெற்றிருப்பதால் இங்கிருத்து எடுத்துள்ளேன். மன்னிக்கவும் மக்காஸ். 

2 கருத்துகள்:

  1. குங்குமம் மஞ்சளுக்கு என்றுமே நல்ல நாள்தான்!

    பதிலளிநீக்கு
  2. அஹா அருமையான பாடல் ஸ்ரீராம் !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)