புதன், 12 டிசம்பர், 2018

சிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றி அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரை ஒளி, ஒலி வடிவில்.

அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரையை என் மகன் வீடியோ எடுத்திருக்கிறான் அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

மேலும் பேச ஆரம்பிக்கும்போது நான் ரெக்கார்ட் செய்து கொண்டேன். அதை சின்னவன் சவுண்ட் க்ளவுடில் போட்டு அனுப்பி உள்ளான்.





இருவருக்கும் அன்பு முத்தங்கள்.

https://soundcloud.com/sabalaksh/thenammai-lakshmanans-speech-at-alagappa-college-on-7th-december-2018


இதைக் கேட்டுட்டு சொல்லுங்க மக்காஸ் எப்பிடி இருக்குன்னு. நன்றி அழகப்பர் பல்கலைக் கழகம் & செந்தமிழ்ப்பாவை அம்மா.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)