திங்கள், 10 ஜூலை, 2017

சங்கமம் சில புகைப்படங்கள்.

சென்னை சங்கமத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விட்டுப்போன புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

ஈரோடு தமிழன்பன் முன்னிலையில் கவிஞர் கலாப்ரியா தலைமையில் கவிஞர் ஞானக்கூத்தன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, தோழி & கவிதாயினி சக்தி ஜோதி ஆகியோர் முன்னிலையில் கவிதை வாசித்தோம். 2011 ஜனவரியில்.
திரு கலாப்ரியா


திரு நா. முத்துக்குமார். இவரது படத்தைப் பார்த்தபின்பே இதை இங்கே பகிரத் தோன்றியது. :(
கனிமொழி அவர்கள்.
திரு வ ஐ ச செயபாலன்.

திரு ஈரோடு தமிழன்பன்.





சக வலைப்பதிவர்களுடன்  - அகநாழிகை பொன் வாசுதேவன், பத்மஜா , சக்தி செல்வி, தமிழ் அரசி, கார்த்திகா வாசுதேவன், தண்டோரா மணிஜி.


 கலைஞர் தொலைக்காட்சி செய்தி சேனலுக்காக சங்கமம் பற்றி ஓரிரு வரிகள். இதை இங்கே கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=UoJYMWNoz3A


3 கருத்துகள்:

  1. உண்மையிலேயே நீங்கள் ஒரு செலிப்ரடிதான்

    பதிலளிநீக்கு
  2. AHAA ! THANKS BALA SIR


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)