tag:blogger.com,1999:blog-6497387900986458126.post9099961331825704948..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: மகிழம்பூThenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-316432706888101672010-01-04T17:35:08.327+05:302010-01-04T17:35:08.327+05:30நன்றி டாக்டர் ருத்ரன்
முதல்முறையா என்னோட வலைத்தளத...நன்றி டாக்டர் ருத்ரன் <br />முதல்முறையா என்னோட வலைத்தளத்துக்கு வர்றீங்க <br />நன்றி<br /> உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமா எழுத முயற்சிக்கிறேன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4952869266860199922009-12-31T14:20:17.007+05:302009-12-31T14:20:17.007+05:30அழகாய் இருக்கிறது, தொடர வாழ்த்துக்கள்.அழகாய் இருக்கிறது, தொடர வாழ்த்துக்கள்.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39433766796438888872009-12-31T14:19:41.868+05:302009-12-31T14:19:41.868+05:30""நெஞ்சினிலே உன் பூ அல்லாது
வெறும் வெண்ண...""நெஞ்சினிலே உன் பூ அல்லாது<br />வெறும் வெண்ணைக்காப்புடன்...""<br />அழகாய் வருகிறது. இன்னும் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87591220874346243612009-09-25T00:50:05.907+05:302009-09-25T00:50:05.907+05:30// மைலம் என்றால் எந்த ஊர்?
மயிலாடுதுறையா? //
இல்ல...// மைலம் என்றால் எந்த ஊர்?<br />மயிலாடுதுறையா? //<br /><br />இல்லீங்க. இது திண்டிவனத்துக்கு பக்கத்தில் இருக்கு. முருகன் கோயில் இருக்குங்க. அழகான முருகன் கோயில். பொம்மபுர ஆதினத்தைச் சேர்ந்த கோயில்.<br /><br />3, 4 மற்றும் 5 வகுப்புவரை அங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்தேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-88781487931367146712009-09-24T21:00:41.616+05:302009-09-24T21:00:41.616+05:30மிகச் சரியாகச் சொன்னீர்கள் ராகவன்..
காய்ந்த பின்ன...மிகச் சரியாகச் சொன்னீர்கள் ராகவன்.. <br />காய்ந்த பின்னாலும் வாசம் வரும் பூ அது என்று..<br />நினைத்துக் கொண்டே இருந்தேன் <br />எழுதும்போது விட்டுப் போய்விட்டது.. நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.. <br />மைலம் என்றால் எந்த ஊர்?<br />மயிலாடுதுறையா?Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26887097906742298732009-09-24T20:49:52.987+05:302009-09-24T20:49:52.987+05:30மகிழம்பூவிற்கு ஒரு குணம் உண்டு. காய்ந்த பின்னும் ...மகிழம்பூவிற்கு ஒரு குணம் உண்டு. காய்ந்த பின்னும் வாசம் இருக்கும் பூ அது. அது போல மகிழம் பூ பற்றி எழுதும் போது, நினைவளைகளில், // உன் வாசமாய் மகிழம்பூ வாசம் //<br /><br />மைலத்தில் படிக்கும் போது, மலைக் கோயிலுக்கு போகும் வழியில் நிறைய மகிழம் மரம் இருக்கும். அதை பொறுக்கி எடுத்துக் கொண்டு வருவோம். ம்... பழைய நினைவுகளை கிளறி விட்டுவிட்டீர்கள். நன்றி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com