tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8989787095084913881..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தேன் பாடல்கள். மாயனும் முருகனும். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53050804735509928452014-06-16T17:46:36.829+05:302014-06-16T17:46:36.829+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-73312576940566843422014-06-16T17:46:27.348+05:302014-06-16T17:46:27.348+05:30நன்றி தனபாலன் சகோநன்றி தனபாலன் சகோThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76074778646719273612014-06-16T17:46:07.766+05:302014-06-16T17:46:07.766+05:30நன்றி ஜீவலிங்கம் சார்நன்றி ஜீவலிங்கம் சார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50965935218903721092014-06-16T17:45:45.086+05:302014-06-16T17:45:45.086+05:30எனக்கும் அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும் ஸ்ரீராம்....எனக்கும் அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும் ஸ்ரீராம். அதில் அஜீத் மரக்கிளையைப் பிடித்துத் தொங்கிச் சரிந்தபடி பாடும் இடம் பிடிக்கும். :) முடியாது கே ஆர் விஜயா மயக்கத்திலிருந்து வெளிவரவே முடியாது. அது மட்டும் கேக்காதீங்க.. ஹாஹாஹா. :) ப்லாகில் திருத்தல.. உங்கள் கமெண்டில் பார்த்துக்கட்டும் என்று விட்டுவிட்டேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66925114648524605452014-06-14T08:13:47.764+05:302014-06-14T08:13:47.764+05:30மாயா மச்சேந்திரா.... நிலவைக் கொண்டுவா... நீ இல்லை ...மாயா மச்சேந்திரா.... நிலவைக் கொண்டுவா... நீ இல்லை என்றால்... - <b>ஆட்டத்துடன் ரசிக்கலாம்...</b><br /><br />முதல் கனவே... எனக்கொரு சினேகிதி சினேகிதி... - <b>இனிமை...</b><br /><br />காற்று வெளியிடைக் கண்ணம்மா. மௌனமே பார்வையால். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்... - <b>என்றும் ரசிக்கலாம்...</b><br /><br />மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்... - <b>சிறப்பான பாடல்...</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68455384040312923582014-06-13T15:20:21.848+05:302014-06-13T15:20:21.848+05:30
சிறந்த பகிர்வு!
visit: http://ypvn.0hna.com/<br />சிறந்த பகிர்வு!<br /><br />visit: http://ypvn.0hna.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9775580372740623432014-06-13T11:54:54.947+05:302014-06-13T11:54:54.947+05:30நல்ல செலெக்ஷன். தீனாவில் இன்னொரு பாடல், 'சொல்ல...நல்ல செலெக்ஷன். தீனாவில் இன்னொரு பாடல், 'சொல்லாமல் தொட்டுச் செல்லும்'.. எட்ட முடியாத உயரத்திலும், உடனே கீழ் ஸ்தாயியிலும் ஹரிஹரன் பாடும் பாடல் நன்றாக இருக்கும்!<br /><br />மௌனமே பார்வையால் பாடலின் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் எனக்கும் பிடிக்கும்.<br /><br />//விஜயா அழகான நாணத்துடன்.// :))))))))<br /><br />//பஞ்சவர்ணக்கிளியில் எல் விஜயலக்ஷ்மி ஆட கே ஆர் விஜயாம்மா பாடும் பாடல்//<br /><br />கே ஆர் விஜயா மயக்கத்திலிருந்து தயவு செய்து வெளிவரவும்! அது பி. சுசீலாம்மா பாடிய பாடல்! :)))))))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com