tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8266764929433115433..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: இறைவன்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27051025377274249832015-07-05T07:21:53.795+05:302015-07-05T07:21:53.795+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19497797381115548732015-07-05T07:21:45.426+05:302015-07-05T07:21:45.426+05:30நன்றி விஜிகே சார்
நன்றி ரமணி சார் . ஆமாம் ஞானம் எ...நன்றி விஜிகே சார்<br /><br />நன்றி ரமணி சார் . ஆமாம் ஞானம் என்ற தலைப்பும் நன்றாகத்தான் இருக்கும் :)<br /><br />நன்றி டிடி சகோ<br /><br />இருக்கலாம் பாலா சார் :)<br /><br />நன்றி செல்லபாண்டியன் !!!!!<br /><br />நன்றி துளசிசகோ & கீத்ஸ். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60872076333479355972015-06-28T10:08:56.609+05:302015-06-28T10:08:56.609+05:30எந்த வரியை மெச்ச என்று ஒரே குழப்பம்....எல்லா வரிகள...எந்த வரியை மெச்ச என்று ஒரே குழப்பம்....எல்லா வரிகளும் போட்டி போடுவதால்...<br /><br />*கூடைக்காரன் நா வரளும்,<br />பழங்கள் சுருளும்.<br /><br />*மறுநாளும் மனிதம் தேடி<br />அதே கூடையில் (ஞானம் )<br />பழங்கள் ஏந்தி<br />பயணம் செல்லும் கூடைக்காரன்.// ஆஹா ஞானம்! எங்கேயோ போய்ட்டீங்க சகோதரி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77354656189870408482015-06-22T21:36:16.093+05:302015-06-22T21:36:16.093+05:30பிடித்த வரியை குறிப்பிட்டு சொல்லலாமென்றால் , எல்ல...பிடித்த வரியை குறிப்பிட்டு சொல்லலாமென்றால் , எல்லா வரிகளும் நன்றாக இருக்கிறது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-78631359300068966812015-06-22T21:06:43.179+05:302015-06-22T21:06:43.179+05:30இறைவன் இங்கே என்று கூவி விற்கிறானோ. வலைப்பதிவர்கள்...இறைவன் இங்கே என்று கூவி விற்கிறானோ. வலைப்பதிவர்கள் ஒற்றுமை ஓங்குக. வலைச்சரம் காண அழைப்பு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51932758895038596862015-06-22T19:26:55.261+05:302015-06-22T19:26:55.261+05:30ஞானம்... ஆகா...!ஞானம்... ஆகா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67336793111312738342015-06-22T19:26:33.120+05:302015-06-22T19:26:33.120+05:30"கடை விரித்தேன் வாங்குவாரில்லை "
என்கிற ... "கடை விரித்தேன் வாங்குவாரில்லை "<br />என்கிற வரிகளை நினைவில் நிறுத்திப் போகும்<br />அற்புதமான கவிதை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்<br /><br />(அடைப்புக் குறியிலிட்டுருந்த ஞானத்தை<br />தலைப்பாக்கி இருக்கலாமோ )Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6298422427271314712015-06-22T18:49:01.081+05:302015-06-22T18:49:01.081+05:30//*மறுநாளும் மனிதம் தேடி அதே கூடையில் (ஞானம் ) பழ...//*மறுநாளும் மனிதம் தேடி அதே கூடையில் (ஞானம் ) பழங்கள் ஏந்தி//<br /><br />தினமும் கூவிக்கூவி ’மனிதம் தேடி’ விற்றால் தானே அவனுக்கும் வியாபாரம் ஆகும். :) <br /><br />நல்லதொரு ஆக்கம். பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com