tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7977651733341921482..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: கழுமரம்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-22909334904777370882011-09-23T09:55:20.441+05:302011-09-23T09:55:20.441+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1553263564242451002011-09-23T09:55:09.139+05:302011-09-23T09:55:09.139+05:30இரண்டுமேதான் ஹுசைனம்மா..இரண்டுமேதான் ஹுசைனம்மா..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59485928737600817072011-09-23T09:54:42.859+05:302011-09-23T09:54:42.859+05:30உண்மை ரமேஷ்.,
நன்றி பனித்துளி சங்கர்.,
நன்றி கோ...உண்மை ரமேஷ்.,<br /><br />நன்றி பனித்துளி சங்கர்., <br /><br />நன்றி கோபால் சார்<br /><br />நன்றி சாந்தி<br /><br />நன்றி ராமலெக்ஷ்மி<br /><br />நன்றி ராஜி<br /><br />நன்றி குமார்<br /><br />நன்றி துபாய் ராஜா<br /><br />நன்றி ஹுசைனம்மாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14608928721953254522011-09-21T13:34:58.082+05:302011-09-21T13:34:58.082+05:30//கண நேர சந்தேகக் கணை//
கண நேர கோபத்தைக்கூடத் தாங...//கண நேர சந்தேகக் கணை//<br /><br />கண நேர கோபத்தைக்கூடத் தாங்கிக் கொள்ளமுடியாத இளைய தலைமுறையின் மன உறுதியில் தவறா; கண நேரக் கோபத்திலேயே உயிரைப் போக்கும் விதமாய்க் கூறு போடும் ஆசிரியர்களின் மனப்போக்கில் தவறா??!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-37995620612712751532011-09-18T10:58:00.268+05:302011-09-18T10:58:00.268+05:30நிதர்சனமான உண்மை.நிதர்சனமான உண்மை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38770927512926925412011-09-18T08:31:40.593+05:302011-09-18T08:31:40.593+05:30நல்ல கவிதை.நல்ல கவிதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91951786222179203432011-09-18T01:14:22.735+05:302011-09-18T01:14:22.735+05:30உண்மைதான்.எப்படி பிரம்புகளும் சாக்பீசுகளும் ஓய்ந்த...உண்மைதான்.எப்படி பிரம்புகளும் சாக்பீசுகளும் ஓய்ந்தனவோ அப்படி<br />உயிர்களின் மனோ பலமும் ஓய்ந்துதான் கிடக்கிறது.<br />அதை தூசு தட்டி உயிர்த்தெழச் செய்வது <br />பெற்றோரின் கடமை.ஒரு வேளை அதுவும்தான் ஓய்ந்திருக்கின்றதோ??rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89321369855137382042011-09-17T19:59:42.740+05:302011-09-17T19:59:42.740+05:30வருத்தம் தருகிற உண்மை. நம் காலத்தை நினைக்காமலும் இ...வருத்தம் தருகிற உண்மை. நம் காலத்தை நினைக்காமலும் இருக்க முடியவில்லை இந்த செய்திகள் வெளியாகும் ஒவ்வொரு முறையும். நல்ல கவிதை தேனம்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56730190756676103112011-09-17T18:18:28.414+05:302011-09-17T18:18:28.414+05:30வருத்தப்பட வைக்கும் விஷயங்கள்...
அருமையான கவிதை, ...வருத்தப்பட வைக்கும் விஷயங்கள்...<br /><br />அருமையான கவிதை, கலங்க வைக்கிறது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2984318185328346622011-09-17T16:26:25.665+05:302011-09-17T16:26:25.665+05:30மறக்க முடியாத அந்த நாட்களை நினைவு கூறும் அருமையான ...மறக்க முடியாத அந்த நாட்களை நினைவு கூறும் அருமையான பதிவு. <br /><br />//கண நேர சந்தேகக் கணை//<br />சமயத்தில் உயிரை வாங்கிவிடுவதென்னவோ வருத்தப்பட வேண்டிய உண்மை தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48885687409348632582011-09-17T13:56:11.612+05:302011-09-17T13:56:11.612+05:30எதார்த்தமான நல்ல ஆக்கம்எதார்த்தமான நல்ல ஆக்கம்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13681715290112897102011-09-17T13:12:08.600+05:302011-09-17T13:12:08.600+05:30எல்லாம் மாறியும், ஏ(இ)தோ ஒன்று மாறாமல் தான் உள்ளது...எல்லாம் மாறியும், ஏ(இ)தோ ஒன்று மாறாமல் தான் உள்ளது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com