tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7882734087016228240..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87679949971331884612023-10-11T13:06:35.114+05:302023-10-11T13:06:35.114+05:30https://thenulakshman.blogspot.com/2021/01/blog-po...https://thenulakshman.blogspot.com/2021/01/blog-post_66.html?m=1Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8573089460453750232023-10-11T13:05:32.512+05:302023-10-11T13:05:32.512+05:30https://thenulakshman.blogspot.com/2021/01/blog-po...https://thenulakshman.blogspot.com/2021/01/blog-post_66.html?m=1<br /><br />ராமாயணமும் பாராயணமும் இராமர் பட்டாபிஷேகமும் என்னுடைய இன்னொரு ஆன்மீக வலைத்தளத்தில் உள்ளதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4770221449407055092023-10-11T09:10:23.944+05:302023-10-11T09:10:23.944+05:30http://honeylaksh.blogspot.in/2012/09/blog-post_65...http://honeylaksh.blogspot.in/2012/09/blog-post_6504.html<br /><br /><br />Ramar pattabhishegam blog is not showing, could you make it possible <br />Vasu@Priyahttps://www.blogger.com/profile/11618329076517974876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7177482063396701912015-06-17T07:09:33.823+05:302015-06-17T07:09:33.823+05:30படைப்பு அருமை தேனக்கா. சொந்த பந்தங்கள் சேர்ந்தால் ...படைப்பு அருமை தேனக்கா. சொந்த பந்தங்கள் சேர்ந்தால் மகிழ்ச்சி தானே..இதெல்லாம் விட்டுப்போகாமல் இருக்க வேண்டும்.<br />வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91578904236624083202015-05-28T13:07:46.413+05:302015-05-28T13:07:46.413+05:30http://muthusabarathinam.blogspot.in/2014/08/blog-...http://muthusabarathinam.blogspot.in/2014/08/blog-post.htmlமுத்துசபாரெத்தினம்https://www.blogger.com/profile/16698987745140721346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14350051019892117072015-05-27T15:10:59.175+05:302015-05-27T15:10:59.175+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-83480918876774785602015-05-27T15:10:29.291+05:302015-05-27T15:10:29.291+05:30நன்றி கோபால் சார். நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் இன்...நன்றி கோபால் சார். நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் இன்று எல்லாம் பழசாகி பாலீஷ் போய் இருக்கும். :) ஊருக்கு ஊர், ஏன் வீட்டுக்கு வீடு கூட பாத்திரப் பெயர்களும் கூட வேறுபடலாம். :)<br /><br />கோபால் சார் படைப்பு வீடுகள் பொது. முன்னோர்கள் உருவாக்கியது. அது பொதுச்சொத்துப் போல. அதைப் பங்கிட முடியாது.<br /><br />கருத்துக்கு நன்றி டிடி சகோ<br /><br />கருத்துக்கு நன்றி மாமா. நீங்கள் அனுப்பிய பத்ரிக்கையில் இருந்த தீர்த்தம் எடுத்தல் , படைப்புப் பணியாரம் போன்ற விபரங்களை என் இடுகையில் எழுத விட்டுவிட்டேன். படைப்பு பற்றி விட்டுப் போன பக்கத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6172282624180485062015-05-24T21:07:26.226+05:302015-05-24T21:07:26.226+05:30படைப்பிற்கான காரணம், பிரார்த்தனை, நேர்த்திக்கடன் ஆ...படைப்பிற்கான காரணம், பிரார்த்தனை, நேர்த்திக்கடன் ஆகியவற்றையும் பதிவு செய்தால் முழுமையடையும் மருமகளே. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்Ramanathan SP.V.https://www.blogger.com/profile/07495495965328632103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90993956953742922002015-05-24T18:52:08.734+05:302015-05-24T18:52:08.734+05:30பலவற்றை இன்று தான் அறிந்து கொண்டேன்...
ஐயாவின் கர...பலவற்றை இன்று தான் அறிந்து கொண்டேன்...<br /><br />ஐயாவின் கருத்துரைகள் அனைத்தும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79533050459905145842015-05-24T18:27:09.372+05:302015-05-24T18:27:09.372+05:30முதல் படம் வெகு அழகாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. :)
...முதல் படம் வெகு அழகாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. :)<br /><br />//செட்டிநாட்டுப் பகுதியில் படைப்புக்கென்று தனி வீடுகள் உண்டு. //<br /><br />கொடுத்து வைத்த புண்யவான்கள் + புண்ணியவதிகள். :)<br /><br />இப்போ இங்கெல்லாம் வாழவோ, நிம்மதியாகப்படுத்துத் தூங்கவோகூட தனி வீடுகள் இல்லாமல், அடுக்குமாடித் தொகுப்பு வீடுகள் மட்டுமே. அதிலும் பலர் சொந்தமாக இல்லாமல் வாடகைக்குத்தான் குடியிருக்க வேண்டியுள்ளது. <br /><br />அருமையான பதிவுக்கும் பகிர்வுக்கும் மீண்டும் என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38813739187888776602015-05-24T18:04:37.690+05:302015-05-24T18:04:37.690+05:30அன்புள்ள ஹனி மேடம்,
தங்களுக்கு ஓர் அன்பான வேண்டு...அன்புள்ள ஹனி மேடம், <br /><br />தங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:<br /><br />நான் ‘உணவே வா ... உயிரே போ’ என ஓர் பதிவு முன்பு வெளியிட்டிருந்தேன். http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html<br /><br />அதில், எவர்சில்வர் பாத்திரங்கள் நம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே [சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு] என் தாயார் உபயோகித்துவந்த பல பாத்திரங்களின் பெயர்களை மட்டும், [படம் ஏதும் இல்லாமல்] எனக்குத்தெரிந்தவரை எழுதியிருந்தேன். <br /><br />உதாரணமாக: <br /><br />தம்பாளம், சிப்பல், வெங்கல ஆப்பை, வெங்கலக்கரண்டி, ஜோடுதலை, அருக்கஞ்சட்டி, கோதாரிக்குண்டு, வெங்கலப்பானை, மாம்பழச்சொம்பு, நெய்க்கரண்டி-நெய் முட்டை, ரஸம் வைக்கப்பயன்படும் ஈயச்சொம்பு, பருப்புக்குண்டு, பருப்பு உருளி, பாயஸ உருளி, வெங்கல உருளி, ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்கள், குளிக்க வெந்நீர் போடும் அண்டா, குண்டான், பித்தளையில் தயாரித்த காஃபி ஃபில்டர்கள், மர உலக்கை, இரும்புக் கடப்பாரை, தேங்காய் உரிக்கப்பயன்படும் உரிகோல், காய்கறிகள் வெட்டும் இரும்பு அருவாமணை, தேங்காய் துருவப்பயன்படும் இரும்பு துருவளகா, குடிக்கும் வெந்நீர் சுடவைக்கும் கெட்டில், அம்மி - குழவி, ஆட்டுக்கல் - குழவி, வீட்டிலேயே ஈர அரிசியை உப்புமாவுக்கு ரவையாக அரைக்கும் / பொடிக்கும் கல் எந்திரம் [நடுவில் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட ஓர் சிறிய குழியும், மேலே நாம் கைபிடித்துச் சுற்ற ஓர் மர அச்சும் அதில் இருக்கும்] etc., etc., <br /><br />அதற்கு பின்னூட்டமிட்டுள்ள, [இன்று சுமார் 50-55 வயதாக இருக்கும்] பல பெண்மணிகளுக்கே அந்தப் பாத்திரங்கள் பற்றியெல்லாம் அதிகம் தெரியாமல்தான் உள்ளது. <br /><br />இந்த என் பதிவினில், நான் சொல்லியுள்ள அனைத்துப் பாத்திரங்களும், இன்று செட்டி நாட்டின் சில வீடுகளின் பரணைகளிலேயோ அல்லது தனியான ஒரு அறையிலேயோதான், நம் புராதனச்சின்னங்கள் போல பொக்கிஷமாகக் காணக்கிடைக்கும். முடங்கிக்கிடக்கும். <br /><br />தாங்கள் தயவுசெய்து அந்த பிரும்மாண்டமான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்து, அவற்றின் பெயருடன் ஓர் தனிப்பதிவாக வெளியிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />தலைமுறை இடைவெளியால் இன்று 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், இனி பிறக்கப்போகும் புதிய தலைமுறைகளுக்கும், தாங்கள் வெளியிடப்போகும் பதிவு வரலாற்றுப் பொக்கிஷமாக ஓர் ஆவணமாக பயன்படக்கூடும்.<br /><br />அந்த என் அனுபவ நகைச்சுவைப் பதிவினை முழுமையாகப்படித்துவிட்டு, குறிப்பாக அதற்கு நம் சித்ரா, இளமதி, பட்டு, பூந்தளிர், திருமதி. மனோ சாமிநாதன் மேடம் ஆகியோர் எழுதியுள்ள பின்னூட்டங்களையும் படித்துப்பாருங்கோ. <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44834904359910880412015-05-24T17:16:39.333+05:302015-05-24T17:16:39.333+05:30மாலை நான்கு மணிவரை நன்றாகத்தூங்கி விட்டேன். எழுந்த...மாலை நான்கு மணிவரை நன்றாகத்தூங்கி விட்டேன். எழுந்ததும் இந்தப்பதிவினைப் பார்த்தேன், படித்தேன், பின்னூட்டமிட ஆரம்பித்தேன்.<br /><br />பின்னூட்டமிடும் போது, நடுவில் எனக்குப் பசி வந்ததாலும், ’சாப்பிட வாங்கோ’ என என் மேலிடத்திடமிருந்து அவசர அழைப்பு வந்து விட்டதாலும், நான் சற்றே இடைவேளை கொடுத்துவிட்டு சாப்பிடப்போய் விட்டேன். :)<br /><br />அனைத்தும் அருமையோ அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-28173992101300410222015-05-24T16:58:59.313+05:302015-05-24T16:58:59.313+05:30மிக்க நன்றி சார் சும்மாவின் அம்மாவின் பாட்டு அருமை...மிக்க நன்றி சார் சும்மாவின் அம்மாவின் பாட்டு அருமை என்று சொல்லியதற்கு :)<br /><br />தங்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டென்று எனக்குத் தெரியும் :)<br /><br />ஆமா ஆனால் பல்லுப் பல்லா போட்ட தேங்காய் நிரடும்போது முந்திரிப்பருப்பு போல மிகுந்த சுவையுடன் இருக்கும். :) <br /><br />சார் நீங்க சொல்லி இருக்கது மரக்கறிக்காய் தோசை. அதன் கீழே சில்வர் பௌலில் இருப்பதுதான் பாற்சோறு.<br /><br />அஹா வெல்லம் என்றால் நானும் சாப்பிடுவேனாக்கும் :) ஆம் அந்த பித்தளைச் சட்டிகள் மிகக் கனமானதாகத்தான் இருக்கும். துடுப்பு என்றொரு மரக்கரண்டி கொண்டு பொங்கலைக் கிண்டுவார்கள். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58139403669770875962015-05-24T16:43:45.104+05:302015-05-24T16:43:45.104+05:30//பள்ளயம் போட்டு நகைகள் புதுத்துணிமணிகளால் ( மதியம...//பள்ளயம் போட்டு நகைகள் புதுத்துணிமணிகளால் ( மதியமே போழை - பேழையில் உள்ள துணிகளையும் புதுத்துணிகளையும் கோயில் குளத்துக்குச் சென்று துவைத்துக் காயவைத்து எடுத்து வந்து அலங்கரிப்பார்கள். ) //<br /><br />இதன் கீழே இரண்டாவதாகக் காட்டியுள்ள ஓலைக்கூடை [துவைத்த வஸ்திரங்களை பூஜைக்கு ... மடியாக .... சுத்தமாக .... எடுத்து வர உபயோகப்படுபவை] பார்க்கவே ஜோராக புனிதமாகக் காட்சியளிக்கிறது. செட்டிநாட்டார் பழக்க வழக்கங்களிலும் அவர்கள் பயன்படுத்தும் இதுபோன்ற சிறப்பான சில பொருட்களிலும் எனக்கு எப்போதுமே ஓர் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.<br /><br />அதே போல அந்த மேற்படி வரிகளுக்கு மேலே காட்டியுள்ளதோர் காட்சி:<br /><br />ஆறு பெண்மணிகளாகச் சேர்ந்து அடுப்பினில் இருந்து தூக்க முயற்சிக்கும், மிகச்சூடான, கூடுதல் எடையுள்ள, உள்ளே ஈயம் பூசப்பட்ட, மிகவும் பிரும்மாண்டமான கெட்டியான பித்தனை அடுக்கு. :)<br /><br />அதன் மேல் படத்தில் ..... ஆஹா, எனக்கு நாக்கில் நீரை ஊறவைக்கும் அச்சு வெல்லங்கள் நிறைந்ததோர் மிகப்பெரிய பை. சூப்பர் ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34214295576083364662015-05-24T16:33:47.320+05:302015-05-24T16:33:47.320+05:30//மிச்சமாகும் பாற்சோறை துண்டுகளாக்கி தனித்தனியாக ப...//மிச்சமாகும் பாற்சோறை துண்டுகளாக்கி தனித்தனியாக புது பேசின்களில் போட்டு புள்ளிப் படி பிரித்துக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். //<br /><br />பார்க்க தட்டை [எள்ளடை] போல இருக்குது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-71993509142324151502015-05-24T16:32:07.466+05:302015-05-24T16:32:07.466+05:30//கருப்பட்டியும் வெல்லமும் பச்சரிசியும் தேங்காயும்...//கருப்பட்டியும் வெல்லமும் பச்சரிசியும் தேங்காயும் போட்ட இந்தப் பாற்சோற்றின் ருசி எந்த ஊர்ப் பொங்கலிலும் கிடைக்காது.//<br /><br />கரெக்டூஊஊ. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா போல பார்க்கவே இனிப்பாத்தான் இருக்குது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86646514857655226672015-05-24T16:30:31.174+05:302015-05-24T16:30:31.174+05:30கடைசியாகக் காட்டப்பட்டுள்ள படத்தில் வலதுபக்க தூணுக...கடைசியாகக் காட்டப்பட்டுள்ள படத்தில் வலதுபக்க தூணுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் ஒருவரை எனக்கு, ’எங்கேயோ .... பார்த்த ஞாபகம்!’ :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11814256340319988362015-05-24T16:27:46.372+05:302015-05-24T16:27:46.372+05:30தங்கள் அம்மாவின் அக்கினியாத்தாள் பாட்டு (அக்கினி ஆ...தங்கள் அம்மாவின் அக்கினியாத்தாள் பாட்டு (அக்கினி ஆத்தாள் பாட்டு) அருமையான ஆக்கம்.<br /><br />‘தேனு’க்கே அம்மா என்றால் ’சும்மா’வா?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com