tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7829280796153832806..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: எங்கள் ப்லாகில் கேட்ட கதை. சொர்க்கத்தின் எல்லை நரகம். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-78543441737818465562016-04-16T16:05:01.480+05:302016-04-16T16:05:01.480+05:30
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் ...<br />வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56010906697709387752016-04-16T16:04:52.610+05:302016-04-16T16:04:52.610+05:30மிக்க நன்றி விஜிகே சார்
நன்றி உமேஷ்
நன்றி பாஸ்க...மிக்க நன்றி விஜிகே சார்<br /><br />நன்றி உமேஷ் <br /><br />நன்றி பாஸ்கர்<br /><br />நன்றி ஜம்பு சார்<br /><br />நன்றி துளசி சகோ & கீத்ஸ்<br /><br />மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4085358569107233922016-04-13T17:17:26.652+05:302016-04-13T17:17:26.652+05:30வாழ்த்துகள். நன்றி எங்கள் கேட்டு வாங்கிப் போடும் ...வாழ்த்துகள். நன்றி எங்கள் கேட்டு வாங்கிப் போடும் கதைப் பகுதிக்கு உங்கள் படைப்பை அனுப்பி வைத்ததற்கு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33412140790199824352016-04-13T08:58:03.095+05:302016-04-13T08:58:03.095+05:30அங்கேயும் படித்துவிட்டோமே. மிக அழகான கதை சகோ...தொட...அங்கேயும் படித்துவிட்டோமே. மிக அழகான கதை சகோ...தொடர் எழுதும் அளவிற்கான கதை நீங்கள் எழுதலாம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-22269228380640835052016-04-12T21:23:15.232+05:302016-04-12T21:23:15.232+05:30ரசிக்கும்படியான நடை. வாழ்த்துகள்.ரசிக்கும்படியான நடை. வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67580902458976428532016-04-12T19:28:05.667+05:302016-04-12T19:28:05.667+05:30நல்ல வாய்ப்புள்ள சிறுகதை. வளர்த்தெடுக்கலாம்..நல்ல வாய்ப்புள்ள சிறுகதை. வளர்த்தெடுக்கலாம்..ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10053548883358255722016-04-12T18:26:42.911+05:302016-04-12T18:26:42.911+05:30குட்டியின் சுவாரஸ்யமான அனுபவத்தைக் கூட இருந்து நோக...குட்டியின் சுவாரஸ்யமான அனுபவத்தைக் கூட இருந்து நோக்கியதுபோன்ற ஃபீல். பாவம், கடைசியில் சரோசாச்சியின் அடி எனக்கும் வலித்தது. Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90810867876275067132016-04-12T16:45:56.130+05:302016-04-12T16:45:56.130+05:30அங்கும் படித்தேன். இங்கும் இப்போது படித்தேன். பாரா...அங்கும் படித்தேன். இங்கும் இப்போது படித்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.<br /><br />அங்கு நான் போட்டுள்ள கமெண்ட்ஸ்:<br />=====================================<br /><br />வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் ஆசைகள் மிக அழகாகவும் இயல்பாகவும் இந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.<br /><br />//குட்டி கத்தலை. ஆர்ப்பாட்டம் பண்ணலை. ஒரு நாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டுது.//<br /><br />:) சூப்பர். அதுதான் அதன் குழந்தைத்தனம் !<br /><br />//சோப்பும், மையும் பட்டுக் கண் எரிஞ்சது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது.//<br /><br />குட்டி மனசுல மட்டுமல்ல. இதனைப் படித்து முடித்த எங்கள் மனசிலும்தான்.<br /><br />கற்பனையோ, உண்மையோ, சம்பவத்தை மிக அருமையாக எழுத்தில் வடித்துள்ள எழுத்தாளருக்கு மனம் திறந்த பாராட்டுகள்.<br /><br />படிக்க வாய்ப்பு அளித்துள்ள ‘எங்கள் ப்ளாக்’குக்கு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com