tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7772488638389207273..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: பதின்பருவப் பெண்களின் பிரச்சனைகள்..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69736095540918149662013-07-02T19:03:21.422+05:302013-07-02T19:03:21.422+05:30நன்றி கீதா.நன்றி கீதா.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18654013192033262422013-06-18T06:36:32.278+05:302013-06-18T06:36:32.278+05:30 தாழ்வுமனப்பான்மையில்லாமலும், தப்பிதமான புரிதலில்ல... தாழ்வுமனப்பான்மையில்லாமலும், தப்பிதமான புரிதலில்லாமலும், கட்டுப்பாட்டுடனான சுதந்திரத்தோடும் கடமையுணர்வோடும் பெண்பிள்ளைகளை வளர்க்கவிரும்புவோர்க்குத் தேவையான நல்லதொரு கருத்தாக்கம். பாராட்டுகள் தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19120117165620135152013-06-17T21:15:33.452+05:302013-06-17T21:15:33.452+05:30நன்றி மணவாளன்
நன்றி நிரஞ்சன் தம்பிநன்றி மணவாளன்<br /><br />நன்றி நிரஞ்சன் தம்பிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33352249157640529592013-06-17T09:07:57.688+05:302013-06-17T09:07:57.688+05:30மிகவும் அருமையான, அவசியமான பதிவு. இதனை பிரதி எடுத்...மிகவும் அருமையான, அவசியமான பதிவு. இதனை பிரதி எடுத்து எல்லா பெற்றோர், பெண் பிள்ளைகளுக்கும் கொடுத்தால் நலம் என்பேன். அழகு, ஆரோக்கியம் அவசியம் ஆனால் இது தான் அழகு, ஆரோக்கியம் என்பதை உணராத போது நோய்கள் பெருகி அவதி தருகின்றன. இப்போது எல்லாம் இந்திய வனப்பும், அழகும், ஆரோக்கியமுள்ள பெண்களை ரவிவர்மா ஓவியங்களிலும், கோயில் சிற்பங்களில் மட்டுமே காணக்கூடியதாய் இருக்கின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-24108043846622980372013-06-17T08:25:33.237+05:302013-06-17T08:25:33.237+05:30எப்பவும் தங்களோட குழந்தைக்கு நல்லது கெட்டது புரிய ...எப்பவும் தங்களோட குழந்தைக்கு நல்லது கெட்டது புரிய வைச்சு வழி நடத்தும் பெற்றோர் இருந்தா எந்த சூழ்நிலையிலும் அந்தப் பிள்ளைகள் தவறிழைக்கத் துணிய மாட்டார்கள். தங்கள் அம்மா அப்பாவிடம் எல்லா வற்றையும் கலந்து கொண்டு செய்வார்கள். அதீத பணம் ., அதீத சுதந்திரம் கொடுக்கக் கூடாது. செல்ஃபோன், தனி ரூம், லாப்டாப் கொடுத்தாலும் என்ன பண்றாங்க, என அவ்வப்போது அக்கறையோடு கவனித்துக் கொள்வது நல்லது.<br /><br />- Avasaramaaga edukkum mudivu thavaragavum vaaipu athigam iruppathaal petravargalain vazhikaathul intriamaiyathathu.<br /><br />Nalla pathivu.A. Manavalanhttps://www.blogger.com/profile/07953352470192192980noreply@blogger.com