tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7719598826076983435..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே போஸ்ட், திருக்குறள் ஸ்பெஷல் திண்டுக்கல் தனபாலன்Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82061434827207901172019-11-12T09:51:53.970+05:302019-11-12T09:51:53.970+05:30திண்டுக்கல் என்றாலே பூட்டு நினைவுக்கு வருவதுண்டு. ...திண்டுக்கல் என்றாலே பூட்டு நினைவுக்கு வருவதுண்டு. <br /><br />இவர் மனம், சாவியைத் தொலைத்துவிட்ட, எப்போதும் ஓர் திறந்த நிலையில் உள்ள பூட்டு.<br /><br />பின்னூட்டப் புயல்,வலையுலக மந்திரவாதி எங்கள் டிடி<br /><br />கூகுள் முதலாளி வலையுலகத்தை மூடும் வரையிலும் தனபாலன் புகழ் இங்கே யாரோ ஒருவர் உலகில் ஏதோவொரு இடத்தில் பேசிக் கொண்டேயிருப்பார்கள். அவர் காலம் கடந்து நிற்பவர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46529225888901942542015-05-04T18:39:04.154+05:302015-05-04T18:39:04.154+05:30dd அவர்களுக்கு நிகர் அவரேதான். முற்றிலும் உண்மை. எ...dd அவர்களுக்கு நிகர் அவரேதான். முற்றிலும் உண்மை. எனது வலைப்பூவில் கூட முதன்முதலில் பின்னூட்டமிட்டது அவர்தான். புதிய பதிவர்களை ஊக்குவிப்பதில் சிறந்தவர்.<br /><br />அருமையான பதிவு. <br /><br />இவண்<br />மரிய ரீகன் ஜோன்ஸ்<br />www.tamilpriyan.comMaria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18413488200053101582015-05-02T23:27:41.455+05:302015-05-02T23:27:41.455+05:30பின்னூட்டப் புயல்,வலையுலக மந்திரவாதி எங்கள் டிடி பின்னூட்டப் புயல்,வலையுலக மந்திரவாதி எங்கள் டிடி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87102361942520685982015-04-07T00:08:40.260+05:302015-04-07T00:08:40.260+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7052483276677767572015-04-07T00:08:27.323+05:302015-04-07T00:08:27.323+05:30உண்மைதான் ஏஞ்சல் பின்னூட்டங்களில் அவரின் இரு வரி ப...உண்மைதான் ஏஞ்சல் பின்னூட்டங்களில் அவரின் இரு வரி பதில்களானாலும் நச்சென்று இருக்கும். :)<br /><br />நானும் நினைத்திருக்கிறேன். இரண்டுமே மெய்தான் உமேஷ்.. :)<br /><br />நன்றி தனபாலன் சகோ<br /><br />நன்றி ஆசியா நமக்கு ஊக்கம் கிடைப்பதால்தான் தொடர்ந்து எழுதுறோம் என்று தோணுது. :)<br /><br />மிக அருமையாக தனபாலன் சகோவின் பெயருக்கு விளக்கம் கொடுத்துவிட்டீர்கள் யாதவன் நம்பி சகோ :) கருத்துக்கு நன்றி. தமிழ்மணத்தில் இணைப்பதோடு சரி நான் ஓட்டு எல்லாம் போடுவதில்லை. :) அதனால் எனக்கு ஓட்டுப் பெட்டி இல்லை என்று நினைக்கிறேன். ஆமா ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் இவர்தான் தல. :)<br /><br />அஹா மிக அருமையாகச் சொல்லியுள்ளமைக்கு நன்றி சரஸ் மேம் :)<br /><br />ஐயனின் ஏகலைவன், வலைச் சித்தர், வலைத்தேனீ என்று மிக அருமையா சொன்னமை சிறப்பு துளசிதரன் சகோ. ஆமா 24 இண்டு 365 நாளோ என்று வியக்கத்தான் வைக்கிறார். :)<br /><br /><br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43722404111844996102015-04-05T21:25:13.251+05:302015-04-05T21:25:13.251+05:30எங்கள் இனிய நண்பர் ஐயனின் ஏகலைவன் டிடி யைப் பற்றிச...எங்கள் இனிய நண்பர் ஐயனின் ஏகலைவன் டிடி யைப் பற்றிச் சொன்னதற்கு உங்களுக்கு நன்றிகள் பல! டெக்னிகல் பிரச்சனையா "ஹலோ டிடி"" தான்! இனியவை கூறல் தான் இவரது பலம் இன் தளம்! <br /><br />அருமையாக எழுதுபவர். திருக்குறள் என்றால் ஐயன் நினைவுக்கு வந்தாலும் அவருக்குக் கூஜா தூக்கும் சிஷ்யனாக எங்கள் டிடியும் நினைவுக்கு வந்துவிடுவார் இணையாக!!! அவர் வலை சித்தர், வலைத்தேனீ ! பின்னே எல்லா தளங்களிலும் அவர் இல்லாமல் தளம் இருக்காது. பல தளங்களில் முதல் மனிதராக இருப்பார்! 24*365 நாட்களோ என்று வியக்க வைக்கின்றார்! <br /><br />மிக்க மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75376644373272670842015-04-05T12:38:24.529+05:302015-04-05T12:38:24.529+05:30 தன்னடக்கம், மற்றவரை மதிக்கும் பண்பு,பிறரைஊக்குவி... தன்னடக்கம், மற்றவரை மதிக்கும் பண்பு,பிறரைஊக்குவிப்பதில் தாராளம்,எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அற்புதமான மனிதர் டிடிஎன்றால் அது மிகையில்லை ,அவருடைய பதிவுகள் வித்தியாசமானவை , டிடிக்கும் அவரை பேட்டி கண்ட தேனுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்--சரஸ்வதி ராசேந்திரன்சரஸ்வதி ராஜேந்திரன்https://www.blogger.com/profile/00499408444274909803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89859297948598415102015-04-05T01:15:37.216+05:302015-04-05T01:15:37.216+05:30ஓட்டு பெட்டி எங்கே? உள
இடாவிடினும் இவர்தான் தல!ஓட்டு பெட்டி எங்கே? உள<br />இடாவிடினும் இவர்தான் தல!yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69109824953948904442015-04-05T01:11:49.039+05:302015-04-05T01:11:49.039+05:30த= தன்னடக்கம்
ன=மனதிடம்
பா= பாராட்டும் பண்பு
ல= நல...த= தன்னடக்கம்<br />ன=மனதிடம்<br />பா= பாராட்டும் பண்பு<br />ல= நலம் பாராட்டும் நற்பண்பு<br />ன்=வார்த்தைச் சித்தராக வலம் வரும் மாமனித(ன்)<br /><br />நானறிந்த நடமாடும் நவீனயுக வள்ளுவன்<br />திண்டுக்க்கல் தனபாலன் வாழிய வாழியேவே!<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />த ம +1yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-84243891244247769842015-04-04T22:50:10.891+05:302015-04-04T22:50:10.891+05:30அருமை சகோ.பிறரை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் நீ...அருமை சகோ.பிறரை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே ! பாராட்டுக்கள் & நல்வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15551450048157724052015-04-04T19:57:18.616+05:302015-04-04T19:57:18.616+05:30அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்...அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64672696317124699862015-04-04T15:37:20.165+05:302015-04-04T15:37:20.165+05:30நண்பர் தனபாலன் எல்லாப் பதிவுகளையும் படித்து, எப்பட...நண்பர் தனபாலன் எல்லாப் பதிவுகளையும் படித்து, எப்படிப் பின்னூட்டம் இடுகிறார் என்று பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பிறரை ஊக்குவிப்பதில் எந்தப் பாரபட்சமும் காட்டாத நல்ல மனிதர். அவர் பதிவுகளும் அவர் மனதைப் பறைசாற்றும். Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65773994331553276422015-04-04T15:23:02.148+05:302015-04-04T15:23:02.148+05:30 ///பலர் கடந்து விடுவோம் பல வலைப்பூக்களை. ஆனால் தக... ///பலர் கடந்து விடுவோம் பல வலைப்பூக்களை. ஆனால் தகுந்த பின்னூட்டம் கொடுத்து ஊக்குவிப்பதில், உற்சாகப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. //மிக சரியா சொன்ணீங்க அக்கா...சகோதரரின் இரு வரி பதில்களானாலும் அவை ஆழமானவை ..வாழ்த்துக்கள் டி டி .சகோ Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6687205108604586212015-04-04T14:37:30.160+05:302015-04-04T14:37:30.160+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43011796065124827082015-04-04T14:37:19.452+05:302015-04-04T14:37:19.452+05:30நன்றி இனியா அனைவரும் டிடியை மிக அற்புதமான மனிதர் எ...நன்றி இனியா அனைவரும் டிடியை மிக அற்புதமான மனிதர் என்றே சொல்கிறார்கள். ஆமாம் குற்றச்சாட்டு எல்லாம் உண்மைதான். கருத்துக்கு நன்றிப்பா. :)<br /><br />நன்றி வலிப்போக்கன் <br /><br />மிக்க நன்றி ரூபன். நீங்கள் அமைத்த போட்டிகளை எல்லாம் எங்களுக்குத் தெரியப்படுத்தியவரும் உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவரும் டிடிசகோதான் :)<br /><br />ஸ்ரீராம் நானும் இன்னிலேருந்து டிடி சகோ என்றே அழைக்கப் போகிறேன் :) <br /><br />நன்றிடா அம்மு. நல்ல மனிதர், அற்புதமான மனிதர் என்று சக மனிதரைப் பற்றி அதிகம் நம் வலையுலக நண்பர்கள் சொல்லி இருப்பது டிடி சகோவைத்தான். அதை என்றென்றும் தக்கவைத்து மென்மேலும் பேரும் புகழும் நட்பும் பெற்று இனிமையாக பல்லாண்டு வாழ டிடி சகோவை வாழ்த்துகிறேன் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66480547697520881212015-04-04T14:33:23.682+05:302015-04-04T14:33:23.682+05:30உண்மைதான் செந்தில்குமார். இவர் புது வலைப்பதிவுகளைய...உண்மைதான் செந்தில்குமார். இவர் புது வலைப்பதிவுகளையும் வலைப்பதிவர்களையும் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்றுதான் தெரியவில்லை. மொத்தத்தில் சித்ரா சாலமன் ராஜேஸ்வரி ஜெகமணி, கோபால் சார் போல் தனபாலன் சகோவும் அநேக வலைத்தளங்களில் மிக அதிகப் பின்னூட்டங்கள் கொடுத்தவராக இருப்பார். <br /><br />மிக்க நன்றி கோபால் சார் :)<br /><br />தனபாலன் சகோவை டிடியாக்கியது நீங்கதானா ஸ்ரீராம் நல்ல பேர்தான். சொல்லவும் குறிப்பிடவும் விளிக்கவும் எளிதாக இருக்கு. :) நானும்தான் இவர் போடும் டெக்னிகல் பதிவுகளைப் படிப்பதோடு சரி. ஒன்றும் செய்து ப்லாகை உயர்த்தவில்லை. தேமேன்னு போட்டு வைச்சிருக்கேன். ஹாஹா<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70514867143834973172015-04-04T12:27:10.585+05:302015-04-04T12:27:10.585+05:30தனபாலன் அண்ணாவை இன்று பேட்டி எடுத்து பதிவாக்கியமைக...தனபாலன் அண்ணாவை இன்று பேட்டி எடுத்து பதிவாக்கியமைக்கு முதலில் நன்றிகள் தேனக்கா.<br />அண்ணாவைப்பற்றி வலையுலகமே அறியும். ஒரு "நல்லமனிதர்" தனபாலன் அண்ணா. அந்த வார்த்தைக்குள் எல்லா நல்லனவையும் அடக்கி சொல்லியுள்ளேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.<br />அற்புதமான ஒருவரை பேட்டிகண்டமைக்கு வாழ்த்துக்கள் தேனக்கா..priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30790266881057817132015-04-04T11:59:56.477+05:302015-04-04T11:59:56.477+05:30வணக்கம்
தனபாலன் அண்ணாவைப்பற்றி மிக சுவையாக சொல்லி...வணக்கம்<br /><br />தனபாலன் அண்ணாவைப்பற்றி மிக சுவையாக சொல்லியுள்ளீர்கள்... சொல்லியது அத்தனையும் உண்மைதான்.. நான் பல தடவை அண்ணாவுடன் பேசியும் உள்ளேன் பல தடவை நேரில் பேசியது போல பேசியும் உள்ளேன்... அவரின் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46096005785429589922015-04-04T11:18:58.426+05:302015-04-04T11:18:58.426+05:30திண்டுக்கல் என்றால் டிடி.தான் .......திண்டுக்கல் என்றால் டிடி.தான் .......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7785693217659280362015-04-04T11:02:48.099+05:302015-04-04T11:02:48.099+05:30உண்மையில் அனைவரும் பாரட்ட வேண்டியவர் தான்.இனிய மனி...உண்மையில் அனைவரும் பாரட்ட வேண்டியவர் தான்.இனிய மனிதர். உங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் மிகவும் பொருத்தமானவர் ஹா ஹா ...மிகுந்த மனச்சாட்சி உள்ளமனிதர் அல்லவா.அவருக்கு இந்தப் பதிவு அவசியமானதே. சுவையான பேட்டி இருவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ....! வாழ்க பல்லாண்டு ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-74289211316528556232015-04-04T10:49:17.679+05:302015-04-04T10:49:17.679+05:30நண்பர் திண்டுக்கல் தனபாலனை டிடியாக்கிய பெருமை எனக்...நண்பர் திண்டுக்கல் தனபாலனை டிடியாக்கிய பெருமை எனக்குதான். :)))))))))<br /><br />தொழில் நுட்பங்களில் வல்லவர். 'எங்களு'க்கும் - எனக்கும் - பல யோசனைகள் சொல்லி இருக்கிறார். நான்தான் இதோ இதோ என்று விட்டு விடுகிறேன்.<br /><br />நல்ல நண்பர், நல்ல மனிதர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10725003474154419652015-04-04T10:32:20.536+05:302015-04-04T10:32:20.536+05:30திண்டுக்கல் என்றாலே பூட்டு நினைவுக்கு வருவதுண்டு. ...திண்டுக்கல் என்றாலே பூட்டு நினைவுக்கு வருவதுண்டு. <br /><br />இவர் மனம், சாவியைத் தொலைத்துவிட்ட, எப்போதும் ஓர் திறந்த நிலையில் உள்ள பூட்டு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15055391007541862902015-04-04T10:30:11.708+05:302015-04-04T10:30:11.708+05:30Mr. DD Sir அவர்களைத் தாங்கள் தேர்ந்தெடுத்தது மிகச்...Mr. DD Sir அவர்களைத் தாங்கள் தேர்ந்தெடுத்தது மிகச்சிறப்பானது. <br /><br />மிகச்சுருக்கமான ஆனாலும் சுவையான பேட்டி.<br /><br />இருவருக்கும் என் இனிய நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12906666073045552772015-04-04T10:05:10.487+05:302015-04-04T10:05:10.487+05:30அற்புதமான மனிதரைப்பற்றி அழகான பதிவு.
நான் ஏற்கனவே...அற்புதமான மனிதரைப்பற்றி அழகான பதிவு.<br /><br />நான் ஏற்கனவே பத்திரிகைகளில் எழுதியதை சேமித்து வைக்க ஒரு இடம் வேண்டும் என்பதற்காக தொடங்கியதுதான் கூட்டாஞ்சோறு என்ற வலைப்பூ. அதில் நான் பதிவு செய்த எல்லா பதிவுகளுக்குமே திண்டுக்கல் தனபாலன் என்ற பெயரில் பின்னூட்டம் வரும். <br /><br />பெரும்பாலான எனது பதிவுகளில் அவரது ஒரு கருத்து மட்டுமே இருக்கும். புதிய வலைபதிவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்றே தெரியவில்லை. அதிலும் அவர்களை பாராட்டுவதில் வல்லவர். <br /><br />வலைபதிவில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளை உடனுக்குடன் சரிசெய்து தருபவர். மிக இனிய நண்பர்.அவரைப்பற்றி அற்புதமாக எழுதிய உங்களுக்கு நன்றிகள் பல.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.com