tag:blogger.com,1999:blog-6497387900986458126.post7284605208442046279..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே போஸ்ட் - அழகைத் தக்கவைக்க அக்குபஞ்சர் - ஆரண்யம் - ஈஸ்வரி ரகு. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-78501881369118132382017-05-18T11:02:25.539+05:302017-05-18T11:02:25.539+05:30Ithu ladies spl nu sollittathaala😵 no comments �...Ithu ladies spl nu sollittathaala😵 no comments 😖 kalyaan kumarhttps://www.blogger.com/profile/10674753252989420936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5219340817477422632016-08-10T20:36:46.482+05:302016-08-10T20:36:46.482+05:30நல்லதே நடக்கும்.நல்லதே நடக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/01637926876547482437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-25706400341461035062016-08-10T20:35:40.232+05:302016-08-10T20:35:40.232+05:30சிறந்த தகவல்சிறந்த தகவல்Anonymoushttps://www.blogger.com/profile/01637926876547482437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13188024822487077382015-04-24T13:40:17.956+05:302015-04-24T13:40:17.956+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70186820619744606232015-04-24T13:40:08.824+05:302015-04-24T13:40:08.824+05:30செந்தில் கே நடேசன் நிச்சயமா எனது ஓட்டு உங்களுக்கே ...செந்தில் கே நடேசன் நிச்சயமா எனது ஓட்டு உங்களுக்கே ! :) :) :) <br /><br />வாழ்த்துக்கு நன்றி கோபால் சார் விபரம் கேட்டு எழுதுறேன்.<br /><br />மிக நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி பாலா சார். ஈஸ்வரியும் சொல்லி இருக்காங்களே நோய் நாடி நோய் முதல் நாடி பார்த்து செய்யணும்னு. போலிகளை நம்பி ஏமாறாதீர். :) :) :) ஹீலர் பாஸ்கர் பற்றி என் தம்பியும் சொல்லி இருக்கான். ஆனா அடிபட்டோ மூட்டுப் பிசகியோ உள்ளபோது ரத்தம் மட்டும் காரணமாகாது என நினைக்கிறேன். அதுக்கு தனியா சிகிச்சை செய்துதானே ஆகணும். அதுபோலத்தான் அக்குபஞ்சர் சிகிச்சையும் இருக்கும்னு தோணுது. ஆங்கில மருந்துகள் போல பக்கவிளைவுகள் இல்லாததால தேவைப்பட்டா ட்ரை பண்ணிப்பார்க்கலாம்னு தோணுது. <br /><br />நன்றி துளசிதரன் சகோ :)<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35894205570397864702015-04-19T11:05:14.293+05:302015-04-19T11:05:14.293+05:30நல்லதொரு சாடர்டே போஸ்ட். அறியத்தந்தமைக்கு மிக்க ந...நல்லதொரு சாடர்டே போஸ்ட். அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77518555321040076612015-04-18T15:44:34.777+05:302015-04-18T15:44:34.777+05:30மேடம் வணக்கம் அக்யுபங்சர் பற்றிய என் அனுபவத்தைப் ப...மேடம் வணக்கம் அக்யுபங்சர் பற்றிய என் அனுபவத்தைப் பதிவு செய்கிறேன் இளவயது முதலே எனக்கு இடுப்பில் வலி( back pain ) இருந்து க்ரோனிக் ப்ராப்லெம் ஆக இருந்தது. நான் விஜயவாடாவில் பணியில் இருந்தபோது ஒரு நாள் நடக்கவே முடியாத வலி. Ortho விடம் காண்பித்தபோது ஸ்லிப் டிஸ்க் என்று மூன்று வாரம் படுக்கச் சொன்னார் எனக்கிருந்த பணிச்சுமையில் மூன்று நாள் கூடப் படுக்க முடியவில்லை. அந்நிலையில் உடன் பலன் கிடைக்க குண்டூரில் ஒரு அக்யுபங்சர் நிபுணரைக் காட்டினார்கள். நானும் என் மனைவியும் அங்கே போயிருந்தோம் டாக்டரைப் பார்த்தோம் அங்கு சிகிச்சையில் உடல் முழுதும் ஊசி குத்திக் கொண்டு சிகிச்சையில் இருந்த சில நோயாளிகளைப் பார்த்தோம். டாக்டர் என் பிரச்சனையை சரி செய்து விடலாம் என்றார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதுபுரிந்து கொண்டது. உடலின் சில பாகங்களில் ஊசி குத்துகிறார்கள் நான் புரிந்து கொண்டபடி இம்மாதிரி ஊசி குத்துவதால் பாதிக்கப்பட்டபாகம் சில நேரத்துக்கு மரத்துப் போகிறது அதனால் வலி தெரியாது இதையே தொடர்ந்து செய்து வந்தால் வலியே இருக்காது என்றும் நாம் சிகிச்சையில் இருக்கும் போது அகலமாகக் கால் வைக்கக் கூடாது என்றும் கொஞ்சமும் தாண்டக் கூடாது என்றும் அறிவுறுத்தினார் அங்கு சிகிச்சைக்கு வந்திருந்தவர்களையும் அவர்கள் மேல் ஊசி குத்தப் பட்டிருப்பதையும் பார்த்த என் மனைவி இந்த சிகிச்சை வேண்டாம் என்று கூறவே வந்துவிட்டோம் <br />அண்மையில் ஹீலர் பாஸ்கர் என்பவரது செவிவழி சிகிச்சை என்னும் புத்தகம் படித்தேன் அவர் எந்த நோயும் நம் உடம்பில் ஓடும் ரத்தத்தின் அளவு குறைவதாலும் ரத்தம் சரியான முறையில் இல்லாததாலுமே நோயின் காரணங்கள் என்று கூறி எந்த சிகிச்சையும் பாதிக்கப்பட்ட பாக்த்துக்கு சிகிச்சை செய்வதால் நோய் போகாது என்றும் குறைபாட்டுக்கான இரத்தம் சரியாக வேண்டும் என்றும் கூறுகிறார். மிக நீண்ட பின்னூட்டமாகி விட்டது .மன்னிக்கவும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35207019240858039102015-04-18T12:21:32.919+05:302015-04-18T12:21:32.919+05:30//இவர் ஆரண்யம் என்ற நேச்சுரல் ஹெல்த் கேர் செண்டர் ...//இவர் ஆரண்யம் என்ற நேச்சுரல் ஹெல்த் கேர் செண்டர் நடத்தி வருகிறார் ( ஃபேஷியல் அக்குப்ரஷர் ட்ரீட்மெண்ட் ஒன்லி ஃபார் லேடீஸ் - வயதான தோற்றம், முதுமை,தோல் சுருக்கம்,தோல் மென்மையை இழத்தல், தழும்புகள், வயதாவதால் ஏற்படும் முகச்சுருக்கம், வாய் ஓரம் கண் ஓரம் ஏற்படும் - சிரிப்பினால் உண்டாகும் காக்காய்கால் கோடுகள்,மூக்கு முகவாய் ஓரம் ஏற்படும் கோடுகளை இந்த சிகிச்சை மூலம் நீக்கலாமாம். இதனால் என்றும் இளமையோடு திகழலாம். ) //<br /><br />இது ONLY FOR LADIES ..... OK ..... No problem at all. பெண்கள் அழகாகத் தோன்றினாலே அதைப்பார்க்கும் ஆண்கள் பேரெழுச்சியும் புத்துணர்ச்சியும் பெற்று ஆட்டோமேடிக் ஆக ஒளிர ஆரம்பித்து விடுவார்கள் ...... ஒத்துக்கொள்கிறேன். <br /><br />அக்குபஞ்சர் சிகிச்சையாவது ஆண்கள் + பெண்கள் இருபாலருக்கும் அவர்களால் அளிக்கப்படுகிறதா என்பதையும், அவ்வாறு அளிக்கப்படுமானால் அவர்களின் சிகிச்சை தரும் விலாசம், தொலைபேசி எண், சிகிச்சைக்கான நேரம் முதலியவற்றை வாங்கி பிரசுரித்தால் பலரும் பயனடைவார்களே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45435306794703970552015-04-18T12:11:13.115+05:302015-04-18T12:11:13.115+05:30இன்று சாடர்டே ஜாலி கார்னராக மட்டும் இல்லாமல், அக்க...இன்று சாடர்டே ஜாலி கார்னராக மட்டும் இல்லாமல், அக்கு பஞ்சர் சிகிச்சை முறை, அதன் மூலம் தீராத நோய்களை குணப்படுத்துதல், அழகிய பெண்களுக்கு மேலும் மேலும் அழகூட்டிடும் அழகியல் முறைகள் அவற்றால் என்றும் இளமையைத் தக்க வைத்துக்கொள்ளுதல் என ஏதேதோ பயனுள்ள பல விஷயங்களை வாசகர்களாகிய எங்களுக்கும் அக்கு பஞ்சர் செய்து அசத்தியுள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். <br /><br />பேட்டியும் நம்பிக்கையும் அளித்துள்ள தங்களின் தோழிக்கும் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67438172866292246762015-04-18T11:48:17.044+05:302015-04-18T11:48:17.044+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! // கண்டிப்பா ஆச்சி..... எப்படியாவது முதலமைச்சர் ஆயிடனும் நான்....<br />Anonymoushttps://www.blogger.com/profile/09527454948633178512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-74975542482331086762015-04-18T10:59:16.115+05:302015-04-18T10:59:16.115+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29457488892734096472015-04-18T10:59:08.011+05:302015-04-18T10:59:08.011+05:30தனபாலன் சகோ இதுவும் நாடி பார்த்து சொல்வதுதான்னு ச...தனபாலன் சகோ இதுவும் நாடி பார்த்து சொல்வதுதான்னு சொல்றாங்க ஈஸ்வரி. -- கருத்துக்கு நன்றி<br /><br />மிக அருமையா சொல்லி இருக்கீங்க நன்றி ஈஸ்வரி. :) பின்பற்ற முயற்சிப்போம். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-28601051657895005082015-04-18T08:52:13.933+05:302015-04-18T08:52:13.933+05:30மருந்தில்லாத...பக்கவிளைவுகளில்லாத எளிய இம்மருத்துவ...மருந்தில்லாத...பக்கவிளைவுகளில்லாத எளிய இம்மருத்துவ முறையை அனைவரும் பின்பற்றினால் வாழும் காலம் ஆரோக்கியமாக வாழலாம். நன்றி தேனு.ஈஸ்வரிhttps://www.blogger.com/profile/05756149074978989251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27301824592216443522015-04-18T07:23:16.835+05:302015-04-18T07:23:16.835+05:30சிறு வயதில் எதிர் வீட்டில் உள்ளவரை நினைத்தேன்... அ...சிறு வயதில் எதிர் வீட்டில் உள்ளவரை நினைத்தேன்... அவர் நாடி பரிசோதனை மூலமே எல்லாவற்றையும் சொல்லி விடுவார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com