tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6755296349547977779..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தாயுமானவர் ஓம் ப்ரகாஷ்..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75951718346091488852011-07-05T21:40:20.039+05:302011-07-05T21:40:20.039+05:30நன்றி சர்செல்
நன்றி ராஜா
நன்றி ரத்னவேல் சார்
நன...நன்றி சர்செல்<br /><br />நன்றி ராஜா<br /><br />நன்றி ரத்னவேல் சார்<br /><br />நன்றி ரமேஷ்<br /><br />நன்றி கோபால் சார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20249175314552050372011-06-20T15:33:24.188+05:302011-06-20T15:33:24.188+05:30படிக்கும்போதே ஒரு முழுத்திருப்தி ஏற்படுகிறது. இதுப...படிக்கும்போதே ஒரு முழுத்திருப்தி ஏற்படுகிறது. இதுபோல பாசமுள்ள, திறமையான, முழு ஈடுபாட்டுடன் கூடிய நல்ல பணியாளர்கள் அமைய உண்மையிலேயே கொடுத்து வைக்க வேண்டும். நான் பணியாற்றும் போது என்னிடம் இராஜேந்திரன் என்று ஒருவர் இதே போலவே இருந்தார். படு சுறுசுறுப்பு அதே சமயம் படு சுத்தம். துளிதூசு இருந்தால் அவருக்கு அழுகையே வந்துவிடும். பாதி நேரம் எதையாவது ஈரத்துணியால் துடைத்துக்கொண்டே இருப்பார். காஃபி ஃப்ளாஸ்க் + கோப்பைகளை தினமும் பளபளவென்று தேய்த்து விடுவார். அவர் கையால் எது கொடுத்தாலும், <br />படு சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், தைர்யமாக சாப்பிடலாம்.<br /><br />நல்லதொரு பதிவுக்கு பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4934677542884746542011-06-20T13:37:28.880+05:302011-06-20T13:37:28.880+05:30தாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்தி...தாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்திருக்கிறார்.////<br /><br />சில இடத்தில் நண்பர்கள், சில இடத்தில் உறவுகள் என்றும் சொல்லலாமோ.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62453947323834063842011-06-20T13:01:20.868+05:302011-06-20T13:01:20.868+05:30அருமையான பதிவு.
இந்த பதிவை படித்து நெகிழ்ந்து விட்...அருமையான பதிவு.<br />இந்த பதிவை படித்து நெகிழ்ந்து விட்டேன்.<br />வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56889758053557091452011-06-20T10:29:49.745+05:302011-06-20T10:29:49.745+05:30என்று எனது வலையில்
ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப...என்று எனது வலையில்<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/06/blog-post_19.html" rel="nofollow"><br />ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப்பம்</a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-87934567893058165532011-06-20T10:29:40.739+05:302011-06-20T10:29:40.739+05:30//
கடவுள் எல்லா இடங்களிலும் நம்மோடு இருக்க முடியாத...//<br />கடவுள் எல்லா இடங்களிலும் நம்மோடு இருக்க முடியாது என்பதற்காக தாயைப் படைத்திருக்கிறார்.. தாய் எல்லா வயதிலும் நமக்கு சேவை செய்ய முடியாது என்பதால் தாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்திருக்கிறார்.<br />//<br /><br /> உண்மையான வரிகள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-37379323041659806952011-06-20T09:53:28.960+05:302011-06-20T09:53:28.960+05:30arumayaana pathivu..arumayaana pathivu..Anonymousnoreply@blogger.com