tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6702538661030979369..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே போஸ்ட். கீதா சாம்பசிவம் - விரதங்களும் ஃபல் ஆஹாரும். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70148478196489173282015-01-27T09:46:48.508+05:302015-01-27T09:46:48.508+05:30ஆஹா... இந்த வாரம் கீதாம்மா பதில்களா.....
கேள்வ...ஆஹா... இந்த வாரம் கீதாம்மா பதில்களா..... <br /><br />கேள்வி - பதில் - அனைத்தையும் ரசித்தேன்! :) வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20334877997210466692015-01-26T16:43:50.330+05:302015-01-26T16:43:50.330+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63735670093305948252015-01-26T16:43:02.206+05:302015-01-26T16:43:02.206+05:30நானானி மேம். !!!!! :) கருத்துக்கு நன்றி :)
ஆகா ந...நானானி மேம். !!!!! :) கருத்துக்கு நன்றி :)<br /><br />ஆகா நன்றி கீத்ஸ். :) <br /><br />உண்மைதான் தனபாலன் சகோ<br /><br />மிக்க நன்றி துளசிதரன் சகோ. :)<br /><br />படங்கள் எனக்குத் தெரிகின்றனவே கீதா மேம். நீங்கள் அனுப்பிய சின்னஞ்சிறிய அளவிலேயே போட்டிருக்கின்றேனே. <br /><br />இப்படித்தான் அடிக்கடி எனக்கு உரிய நேரத்தில் வரமுடியாமல் போகுதி கீதா சாம்பசிவம் மேடம். இந்த இடுகை வந்த அன்று இங்கே ஏர் டெல் சர்வர் டவுன். பையன் பல முறை எனக்காகத் தொடர்பு கொண்டு ரிப்பேர் செய்வித்தான்.<br /><br />அதுதான் சாயங்காலம் இணைப்பு கிடைத்தவுடன் வந்து முகநூல், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் , இண்டிப்லாகரில் பதிந்தேன். ஹ்ம்ம்<br /><br />வாழ்த்துக்கு நன்றி கோமதி மேம் :)<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40826150098987041022015-01-25T15:14:13.737+05:302015-01-25T15:14:13.737+05:30தேனம்மை உங்கள் கேள்வியும், கீதாவின் பதில்களும் அரு...தேனம்மை உங்கள் கேள்வியும், கீதாவின் பதில்களும் அருமை.<br />வாழ்த்துக்கள் இருவருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82490486145359874232015-01-25T13:40:40.483+05:302015-01-25T13:40:40.483+05:30துளசிதரன், ரொம்ப நன்றிங்க. துளசிதரன், ரொம்ப நன்றிங்க. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56625145807876764432015-01-25T13:40:26.723+05:302015-01-25T13:40:26.723+05:30டிடி, உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் பாத்திரமாகி...டிடி, உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் பாத்திரமாகி இருப்பதே பெரிய மகிழ்ச்சி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-36201626324849846712015-01-25T13:40:08.690+05:302015-01-25T13:40:08.690+05:30கீதமஞ்சரி, ரொம்ப நன்றிங்க. தேனம்மை பற்றி நீங்க சொ...கீதமஞ்சரி, ரொம்ப நன்றிங்க. தேனம்மை பற்றி நீங்க சொல்லி இருப்பது உண்மை. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86496009631002577462015-01-25T13:39:43.525+05:302015-01-25T13:39:43.525+05:30நானானி, ஹாஹாஹாஹா, இப்போ எல்லோருமே "க்ர்ர்ர்&q...நானானி, ஹாஹாஹாஹா, இப்போ எல்லோருமே "க்ர்ர்ர்"ர ஆரம்பிச்சுட்டாங்க! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18326585374751469832015-01-25T13:39:16.854+05:302015-01-25T13:39:16.854+05:30 நானானி, வரவுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.... நானானி, வரவுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க. :)<br /><br />தேனம்மை, இன்று தான் உங்களுடைய இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. நேற்று சிறிது நேரமே இணையத்தில் இருந்தேன். அதோடு கையில் வலி வேறு. அதனால் அதிகம் தட்டச்ச முடியவில்லை. :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55738186102969507282015-01-25T13:37:54.850+05:302015-01-25T13:37:54.850+05:30வல்லி, உங்கள் அன்பும், பெரிய விசாலமான மனமும் சிலிர...வல்லி, உங்கள் அன்பும், பெரிய விசாலமான மனமும் சிலிர்க்க வைக்கின்றது. என்றாலும் நீங்கள் சொல்வதற்கு ஏற்ப நடந்துக்க முயற்சிக்கிறேன்.<br /><br />நன்றி துளசிgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70178060652064517112015-01-25T13:36:33.669+05:302015-01-25T13:36:33.669+05:30பரிவை சே.குமார், ரொம்ப நன்றி. நான் படித்தும் கேட்...பரிவை சே.குமார், ரொம்ப நன்றி. நான் படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டதைத் தான் பகிர்ந்திருக்கேன். எதுவும் சுயம் இல்லை. :)<br /><br /><br />கீதா மேடத்தை எந்த சப்ஜெக்டில் கேள்வி கேட்டிருந்தாலும் வெளுத்துக் கட்டியிருப்பார்.<br />ஸ்ரீராம், இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையோ?<br /><br />ஆமாம், நடுவில் உள்ள படங்கள் எனக்கும் தெரியவில்லைதான். :) தேனம்மை, மற்றவர்களுக்குத் தெரிகிறதா? geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44501220402190882792015-01-25T12:09:37.756+05:302015-01-25T12:09:37.756+05:30ஒரு அருமையான பதிவர் சகோதரி பற்றிச் சொல்லியிருக்கின...ஒரு அருமையான பதிவர் சகோதரி பற்றிச் சொல்லியிருக்கின்றீர்கள் சகோதரி! செம்யா கலக்கறாங்க!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11470791575872261732015-01-25T07:15:49.955+05:302015-01-25T07:15:49.955+05:30அம்மா அவர்கள் சகலகலாவல்லி...!அம்மா அவர்கள் சகலகலாவல்லி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91521025291158380632015-01-25T05:14:08.822+05:302015-01-25T05:14:08.822+05:30கீதா மேடம் விரதங்கள் பற்றி தெளிவா விளக்கமா சொல்லி...கீதா மேடம் விரதங்கள் பற்றி தெளிவா விளக்கமா சொல்லியிருக்காங்க. ஃபல் ஆஹார் பலகாரமான கதை இப்போதுதான் புரிகிறது. அவர்களுடைய சரளமான எழுத்தோட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துகள் கீதா மேடம். யாரிடம் என்ன கேள்வி கேட்கலாம், விவரங்களை எப்படி வாங்கலாம் என்பதை நன்றாக அறிந்துவைத்திருக்கிறீர்கள் தேனம்மை. :))) இனிய பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67408344802676501732015-01-25T00:36:30.493+05:302015-01-25T00:36:30.493+05:30அவரது க்ர்ர்ர்ர்ர்ர்ர்-ம் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்-ம் பத...அவரது க்ர்ர்ர்ர்ர்ர்ர்-ம் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்-ம் பதிவுலகில் பிரபலம்!!<br />நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57901780342926347832015-01-25T00:03:07.821+05:302015-01-25T00:03:07.821+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6694600159333525342015-01-25T00:02:56.227+05:302015-01-25T00:02:56.227+05:30நன்றி குமார் சகோ
நன்றி ஸ்ரீராம் உண்மைதான். :) இமே...நன்றி குமார் சகோ<br /><br />நன்றி ஸ்ரீராம் உண்மைதான். :) இமேஜ் எல்லாம் எனக்கு டவுன்லோட் ஆகுதே. ஆக்சுவலா அதெல்லாம் கூகுளிலும் இருப்பதுதான் என்று மேம் சொன்னார்களே.<br /><br />குடும்பம் என்னும் செழுங்கிளை தாங்கும் பெண். -- என்ன அழகா சொல்லி இருக்கீங்க வல்லிம்மா. சோ ச்வீட் :) தாங்ஸ் வல்லிமா. நாளைக்கு கீதா மேம் இந்த கமெண்ட்ஸைப் பார்ப்பாங்க. :) அவங்க சார்பாவும் நன்றி :)<br /><br />நன்றி துளசி<br /><br />நன்றி நானானி மேம். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1520160628813440572015-01-24T19:14:45.994+05:302015-01-24T19:14:45.994+05:30அருமை. கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவுகளும் எனக்கு...அருமை. கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவுகளும் எனக்கு அவர் கொடுக்கும் பின்னூட்டங்களும் மிகவும் ரசிக்கக் கூடியவைகள். வாழ்த்துக்கள் கீதா!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1283575058615942712015-01-24T13:57:15.124+05:302015-01-24T13:57:15.124+05:30அற்புதமான மனுஷி கீதா. அன்பும் புத்திகூர்மையும்,தமி...அற்புதமான மனுஷி கீதா. அன்பும் புத்திகூர்மையும்,தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். குடும்பம் என்கிற செழுங்கிளை தாங்கும் நல்ல பெண். அவரை இங்கே பார்ப்பதில் எனக்கு மகாப் பெருமை. நானும் கீ தாவும் ஒரே வருடம் வலையுலகம் புகுந்தவர்கள். அதுதான் நான் சொல்லிக் கொள்ளலாம்.மற்றபடி என் எழுத்துக்கும் அவர் எழுத்துக்கும் அதலபாதாள வித்யாசம். VAAZHTHTHUKAl THENAMMAA. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53219222993284390082015-01-24T13:30:42.942+05:302015-01-24T13:30:42.942+05:30// ஃபல் ஆஹார் என்பதே ஃபலாஹார் என்று ஆகித் தமிழில் ...// ஃபல் ஆஹார் என்பதே ஃபலாஹார் என்று ஆகித் தமிழில் பலகாரமாகி இப்போதெல்லாம் விரதத்தன்று இட்லி, தோசை, அடை, சேவை என்று வெளுத்துக் கட்டுகிறோம்.//<br /><br />ஹா...ஹா....ஹா...<br /><br />கிழமை வாரியாக விரத பலன்கள் சொல்லியிருப்பது சிறப்பு. நடுநடுவே இமேஜ் இமேஜ் என்று வருகிறது.... படம் ஒன்றையும் காணோம்!<br /><br />கீதா மேடத்தை எந்த சப்ஜெக்டில் கேள்வி கேட்டிருந்தாலும் வெளுத்துக் கட்டியிருப்பார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-84687005438105975342015-01-24T11:45:07.739+05:302015-01-24T11:45:07.739+05:30சாட்டர்டே ஜாலிகார்னரில் கீதா சாம்பசிவம் அம்மா அவர்...சாட்டர்டே ஜாலிகார்னரில் கீதா சாம்பசிவம் அம்மா அவர்களின் பகிர்வு அருமை...<br />ஒவ்வொரு கிழமைக்கான விரதம் யாருக்கானது என்னபயன் என்பதை அறியத் தந்திருக்கிறார்.<br />தங்களுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com