tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6411600699371697621..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: காரைக்குடி மரப்பாச்சியில் எனது நூல்கள். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18779998051968809892018-03-06T23:14:08.439+05:302018-03-06T23:14:08.439+05:30நன்றி வெங்கட் சகோ
நன்றி ஜிவி சார். எனக்கும் தெரிய...நன்றி வெங்கட் சகோ<br /><br />நன்றி ஜிவி சார். எனக்கும் தெரியலை ஜிவி சார். விசாரிக்கணும்.<br /><br />நன்றி ஆம்குமார் சகோ.<br /><br />நன்றி முத்துசாமி சகோ. கேட்டு சொல்கிறேன் சகோ.<br /><br />வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18437793043652266272018-02-20T13:36:48.075+05:302018-02-20T13:36:48.075+05:30காரைக்குடி புத்தகத்திருவிழா பற்றிய சிறப்பான அறிமுக...காரைக்குடி புத்தகத்திருவிழா பற்றிய சிறப்பான அறிமுகக் கட்டுரை. மரப்பாச்சி நல்ல முயற்சி. சென்னையிலும் இது போல முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16519818241527220122018-02-18T22:41:58.019+05:302018-02-18T22:41:58.019+05:30ஊரில் இருந்தால் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள...ஊரில் இருந்தால் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்....<br />ம்... அதுதான் கிட்டுவதில்லையே....<br />வாழ்த்துக்கள் அக்கா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57345152675688208022018-02-17T21:08:22.821+05:302018-02-17T21:08:22.821+05:30//அடுத்த ஆண்டு நான் வெளியிடலாமா என்ற எண்ணத்தில் வெ...//அடுத்த ஆண்டு நான் வெளியிடலாமா என்ற எண்ணத்தில் வெளிவந்தேன். //<br /><br />நல்ல முயற்சி. வெற்றி பெறட்டும். 'காரைக்குடி கம்பன் விழா' போது ஸ்டால் போட்டு விற்பனை செய்ய முடியுமா? தெரியவில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7726237124298577122018-02-17T21:02:31.063+05:302018-02-17T21:02:31.063+05:30அய்க்கண் அவர்களின் பெயரைப் பார்த்ததும் நினைவுக்கு ...அய்க்கண் அவர்களின் பெயரைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அந்தக் காலத்தில் கோவையிலிருந்து 'வான்மதி' என்ற பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. 'பாதிக் கதை இது, மீதிக் கதை என்ன?' என்கிற மாதிரி ஒரு போட்டி. முதல் பாதிக்கதையை நான் எழுத மீதிப் பாதிக்கதையை எழுதி முதற் பரிசைப் பெற்றார் அய்க்கண். கதையின் பெயர்: 'சத்தியம்'. அய்க்கண் அவர்களுக்கு இதெல்லாம் நினைவிருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45541028534289736682018-02-17T18:59:54.282+05:302018-02-17T18:59:54.282+05:30வாழ்த்துகள். மேலும் புதிய புத்தகங்கள் வெளியிட எனத...வாழ்த்துகள். மேலும் புதிய புத்தகங்கள் வெளியிட எனது வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com