tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6403890692753800779..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தென்னக ரயில்வேயில் ( ஒரு நாற்றம் பிடித்த) பயணம்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-74329911237536340492011-10-13T16:09:49.436+05:302011-10-13T16:09:49.436+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65683867685064995822011-10-13T16:08:45.001+05:302011-10-13T16:08:45.001+05:30ரொம்ப நன்றி ரமேஷ்
இதுக்கு பாலா சார் பதில் சொல்லி ...ரொம்ப நன்றி ரமேஷ்<br /><br />இதுக்கு பாலா சார் பதில் சொல்லி இருக்கார் கும்மாச்சி<br /><br />ரொம்ப சரியா சொன்னீங்க ஹுசைனம்மா.<br /><br />ஆமாம் ஸாதிகா<br /><br />நன்றி ராஜா<br /><br />ஆமாம் கருன்<br /><br />ஸாதிகா:)))))<br /><br />நன்றி துளசி<br /><br />நன்றி ஸ்ரீராம்( அந்நியன் ஞாபகம் வந்துருச்சா..!)<br /><br />உண்மை மனோ<br /><br />ஜெய்லானி..:)<br /><br />ஆமாம் கணேஷ்<br /><br />நன்றி ரத்னவேல் சார்<br /><br />நன்றி கோபால் சார்<br /><br />நன்றி பட்டியன்<br /><br />விளக்கத்திற்கு நன்றி பாலா சார்<br /><br />உண்மை சாரல்<br /><br />ஆமாம் சரவணன்<br /><br />படித்தேன் ஜிஜி.. ரொம்ப கொடுமை.<br /><br />அறிவுரைக்கு நன்றி கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்) அப்பாடா எவ்வளவு பெரிய பேரு.<br /><br />கே பி என் பஸ்ஸில போர்வை கொடுக்குறாங்க கேரள தமிழரே.<br /><br />உண்மை ரூஃபினா<br /><br />ஆமாம் மேனகா<br /><br />நன்றி வருண்<br /><br />உண்மை மனசு<br /><br />உண்மை ராமலெக்ஷ்மி<br /><br />ஆமாம் ஆமீனா..:(<br /><br />நன்றி நெற்குப்பத் தும்பி.. தத்கால்தால் ஆங்கிலத்தில் சொல்வதால் தட்கால் என எழுதினேன்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12895242620239233792011-10-05T09:31:24.527+05:302011-10-05T09:31:24.527+05:30உங்கள் அனுபவம் பலருக்கும் உள்ளது. பொறுத்துக்கொண்ட...உங்கள் அனுபவம் பலருக்கும் உள்ளது. பொறுத்துக்கொண்டே பழகி விட்டோம். நாம் புகார் கொடுத்து அதைத் துரத்துவது இல்லை. ஒருவேளை நெறியாக்கப் படலாம். <br />மற்றொன்று: தமிழர்கள் " தத்கால் " என்று சொல்லப் பழக வேண்டும்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49810629566729640752011-10-04T15:58:24.541+05:302011-10-04T15:58:24.541+05:30ம்ம்
ஏசியிலேயே இப்படின்னா சாதா க்ளாஸ்ல வர நாங்களா...ம்ம்<br /><br />ஏசியிலேயே இப்படின்னா சாதா க்ளாஸ்ல வர நாங்களாம் என்ன பாடுபடுவோம்னு நெனச்சு பாருங்க.... இதுல எப்பவாவது அன்ரிசர்வ் கோட்ச்ல வேற பயணம் :-(ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21774523574891193952011-10-04T13:38:41.988+05:302011-10-04T13:38:41.988+05:30உங்கள் ஆதங்கம் சரியே. சிலவருடம் முன் சேவை இத்தனை ம...உங்கள் ஆதங்கம் சரியே. சிலவருடம் முன் சேவை இத்தனை மோசமாய் இருக்கவில்லை. கட்டும் வரிக்கும் செலுத்தும் கட்டணத்துக்கும் கேள்வி கேட்டாலும் எந்தப் பலனும் இல்லை:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4390702088529707012011-10-04T09:31:19.203+05:302011-10-04T09:31:19.203+05:30தேனம்மையாச்சி, என்ன பண்றது பஸ் ல போறதவிட இதுல கொஞ்...தேனம்மையாச்சி, என்ன பண்றது பஸ் ல போறதவிட இதுல கொஞ்சம் செளகரியமா தூங்கிட்டே போய்டுறோம்ல.<br /><br />5 வயசுக்குக்குள்ள இருக்கிற குழந்தைக்கு ட்ரெயின் ல டிக்கெட் எடுக்கவேண்டாம்.அப்புறம் அவுங்கள என்ன பண்றது கீழ படுக்கவைக்காம?? <br /><br />அந்த அப்பர் பெர்த் விஷயம் ரொம்ப கரெக்ட் ஆச்சி, 4 டிக்கெட் தட்கல்ல வாங்கினாலும் 2அப்பர் 1சைடு அப்பர் அடுத்த பகுதில 1அப்பர் தான் கிடைக்கும்.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56178146642549444122011-10-03T22:28:33.805+05:302011-10-03T22:28:33.805+05:30***தென்னக ரயில்வேயின் புதுமையான சேவைகளுடன் சென்னை ...***தென்னக ரயில்வேயின் புதுமையான சேவைகளுடன் சென்னை வந்து சேர்ந்தேன். எதனோடும் சமரசமாகப் போகவேண்டும் என்பதே எப்போதும் என் எண்ணம். ** <br /><br />இப்படித்தாங்க நம்ம வீணாப்போனது. வெளியிலே இதைப்போல் சொல்லுங்கள். அதுதான் உங்க கடமை! கடமை தவறாதீங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68179118218108547162011-10-03T20:48:22.627+05:302011-10-03T20:48:22.627+05:30அடக்கொடுமையே,என்னத்த சொல்ல....ஆனா நான் இதுவரை ரயில...அடக்கொடுமையே,என்னத்த சொல்ல....ஆனா நான் இதுவரை ரயிலில் பயணம் செய்ததில்லை....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46268233193104232442011-10-03T20:31:19.183+05:302011-10-03T20:31:19.183+05:30AC கோச்சின் பல அசௌகர்யங்களில் சிலதை பட்டியல் இட்ட...AC கோச்சின் பல அசௌகர்யங்களில் சிலதை பட்டியல் இட்டிருக்கிறீர்கள் . எனக்கென்னமோ சிறு வயதில் ஜன்னலோர இடத்துக்கு அடி பிடி போட்டு கண்ணில் கரித்துகள் விழ , ரயிலில் பயணம் செய்த இன்பம் அதன் பின் கிடைக்கவே இல்லைசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19503223226051634262011-10-03T17:43:23.836+05:302011-10-03T17:43:23.836+05:30I know any of comments are not going to visible in...I know any of comments are not going to visible in ur blog good luckகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43711708707463261702011-10-03T17:41:48.093+05:302011-10-03T17:41:48.093+05:30Railway lossla irukkuthu oru 100 ra per ticket com...Railway lossla irukkuthu oru 100 ra per ticket compensate panna readya? Kurai mattum sollathinga ungala nambi padikka 4 per irukkanganna avangalukku nalla visayatha parappungaகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72171747441411217572011-10-03T17:39:17.114+05:302011-10-03T17:39:17.114+05:30Kora solratha vittupottu aduthavaatti pogumpothu k...Kora solratha vittupottu aduthavaatti pogumpothu kaiyoda blanket kondu ponga. Madurai to Chennai kpn volvo 900 rs ungalukku ac pottu alungaama kulungaama pantry facility kuduthu 785 roovakku rameshwaram vara kooptuporaangalla blanket kondu pona ennavam kondu ponga. Madurai to Chennai kpn volvo 900 rs ungalukku ac pottu alungaama kulungaama pantry facility kuduthu 785 roovakku rameshwaram vara kooptuporaangalla blanket kondu pona ennavamகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63378802786529531782011-10-03T17:08:19.345+05:302011-10-03T17:08:19.345+05:30ரயிலில் பயணிப்பது இப்படிக் கொடுமையாகத் தான் இருக்க...ரயிலில் பயணிப்பது இப்படிக் கொடுமையாகத் தான் இருக்கு அம்மா.<br />நான் உயிரைக் கையில் பிடித்து பயணித்தேன் ரயிலில். நேரமிருந்தால் என்னுடைய இந்தப் பதிவை வாசித்துப் பாருங்கள் அம்மா உங்களுக்குப் புரியும் .<br /><br />http://vaarthaichithirangal.blogspot.com/2010/12/blog-post_29.htmlAnonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-32283942016407562722011-10-03T16:47:18.080+05:302011-10-03T16:47:18.080+05:30ஏ சி கோச்சே இப்படி இருக்குதாஏ சி கோச்சே இப்படி இருக்குதாr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58827808394240564962011-10-03T16:45:26.930+05:302011-10-03T16:45:26.930+05:30சிரமமில்லாம வர்றதுக்குத்தான் கூடுதல் பணம் கொடுத்து...சிரமமில்லாம வர்றதுக்குத்தான் கூடுதல் பணம் கொடுத்து ஏசியில் வர்றோம்.. அங்கேயும் இப்டியா!!..<br /><br />த்ரீ டயரில் ஏசி, நான்-ஏசிக்கிடையே ஒரு வித்தியாசமும் இல்லை.. வழியில் ஏறும் மக்களின் சீட் ஆக்கிரமிப்பு, விற்பனையாளர்களின் வியாபாரம், கையேந்தும் குழந்தைகள்ன்னு எல்லாம் ஒண்ணு போலத்தான் இருக்குசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15926241105397651272011-10-03T16:41:38.198+05:302011-10-03T16:41:38.198+05:30தேனம்மை, உங்கள் வருத்தம் நியாயமானதே. உண்மையில் கோச...தேனம்மை, உங்கள் வருத்தம் நியாயமானதே. உண்மையில் கோச்சுகளில் வழங்கப்படும் போர்வை தலையணைகள் நிர்வாகத்தால் வழங்கப்படுவன அல்ல. தனியாரால் காண்டிராக்ட் முறையில் வழங்கப்படுவது. சில வண்டிகளில் மட்டுமே இரயில்வே ஊழியரால் வழங்கப்படும். ஆனாலும், சலவை, கோச்சில் ஏற்றுவது வரை காண்டிராக்டரின் பொறுப்பு. இத்தகைய குறைகளுக்காக தண்டனைத் தொகை விதிக்கப்படும். இதைச் சரிக்கட்ட சலவைச் செலவை குறைக்கிறார்கள். <br />ஒரு பயணியாக நிறையக் கேள்விகள் எழலாம். ஆனால் இதிலும் மானோபலி, கோர்ட்டு வழக்குகள் என்று ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கிறது. காண்ட்ராக்டை கேன்ஸல் செய்து அடுத்து டெண்டர் விட்டாலும், குறிப்பிட்டவர்களே விண்ணப்பிப்பார்கள். <br />அதே போல்தான் கழிப்பறை சுத்தகரிப்பும். மற்றபடி, மற்றவருடைய போர்வையை எடுப்பது, தரையில் குழந்தையை படுக்கச் செய்வது, ஒரு வேளை குழந்தை அசுத்தம் செய்துவிட்டால் சொல்லாமல் மடித்து வைப்பது போன்றவை சக பயணிகள் அவ்வாறு செய்வது தவறு என்று உணராதவரை ஒன்றும் செய்யமுடியாது. கூடிய விரைவில் சென்னை, திருவனந்தபுரம் இரு இடங்களிலும் இயந்திரமயமாக்கப்பட்ட லாண்டரி வரவிருக்கிறது. அதன் பிறகு நிர்வாகத்தினால் சப்ளை செய்யப்படும்போது இத்தகைய குறைகள் இருக்காது.<br />நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64736513809071999322011-10-03T16:39:58.599+05:302011-10-03T16:39:58.599+05:30Very Sad. It is better carry what we require rathe...Very Sad. It is better carry what we require rather than depending on Railways. Sorry for English typing :)PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58112435395795862852011-10-03T16:19:28.941+05:302011-10-03T16:19:28.941+05:30இதெல்லாம் மிகவும் கொடுமை தான் மேடம். அக்கிரமம். அந...இதெல்லாம் மிகவும் கொடுமை தான் மேடம். அக்கிரமம். அநியாயம். கேள்வி கேட்பார் இல்லாமலும், கேட்டாலும் பதில் சொல்வார் இல்லாமலும் நாளுக்கு நாள் மிகவும் மோசமாக ஆகிவருகிறது. <br /><br />அதிகப்பணம் கொடுத்து, AC Class இல் வருவது நிம்மதியாக, படுத்துக்கொண்டு வருவதற்குத் தானே! அதற்குள் இவ்வளவு தொல்லைகளா?<br /><br />தீவிரவாதிகள் அவர்களாகவே உருவாவதில்லை. இது போன்று கஷ்டங்களை அனுபவிக்கும் போது உருவாக்கப்படுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />வாழ்க நமது இந்தியன் ரயில்வே!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8465760706546201592011-10-03T15:25:07.995+05:302011-10-03T15:25:07.995+05:30சரியான பதிவு..
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திரு...சரியான பதிவு..<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-36573125882396758832011-10-03T15:15:55.211+05:302011-10-03T15:15:55.211+05:30அடக்கடவுளே... ஏ.சி.யில் வந்த உங்க நிலையே இப்படின்ன...அடக்கடவுளே... ஏ.சி.யில் வந்த உங்க நிலையே இப்படின்னா... என்னத்ச் சொல்ல...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59286618959282539302011-10-03T15:09:21.890+05:302011-10-03T15:09:21.890+05:30தேனக்கா....அந்நியனிடம் புகார் கொடுங்கள். ஹா..ஹா....தேனக்கா....அந்நியனிடம் புகார் கொடுங்கள். ஹா..ஹா... :-)<br /><br /><br /><br />மகனே...அந்த டி டி ஆர் ..காலி :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4717582272293917372011-10-03T14:39:41.345+05:302011-10-03T14:39:41.345+05:30நாகர்கோவில் டூ மும்பை டிராவல் பண்ணி பாருங்க இன்னும...நாகர்கோவில் டூ மும்பை டிராவல் பண்ணி பாருங்க இன்னும் நிறைய நாற்றம் அங்கே இருக்கிறது, என்னத்தை சொல்ல எல்லாம் நம்ம சாபக்கேடு....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64530820825760897742011-10-03T14:15:06.690+05:302011-10-03T14:15:06.690+05:30"T T R......""T T R......"ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55062990528030650322011-10-03T13:04:00.268+05:302011-10-03T13:04:00.268+05:30அட ராமா................:(அட ராமா................:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46025558489844153052011-10-03T12:59:20.364+05:302011-10-03T12:59:20.364+05:30///இதில் பல கேள்விகள். தட்காலில் புக் செய்தாலும் உ...///இதில் பல கேள்விகள். தட்காலில் புக் செய்தாலும் உரிய ப்ளாங்கெட்டுகள் வழங்கப்படாதது ஏன்.? ரூபாய் 705 கட்டியும் இந்த நாற்றத்தில் பயணிக்கவேண்டும் என தென்னக ரயில்வே நினைக்கிறதா. ? உரிய முறையில் சுத்திகரிப்பு செய்யப்படாத ப்ளாங்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குவது ஏன். சுற்றுலா வரும் ஒரு வெள்ளைக்காரப்பெண்மணி செட்டிநாட்டு ஹெரிட்டேஜ் ஹோம்களைப் பார்த்துவிட்டு என்னுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு இது வழங்கப்பட்டிருந்தால் அவருடைய தென்னக ரயில்வே பற்றிய மதிப்பீடு என்னதாக இருக்கும். ///<br /><br />அவரும் ஒரு பிளாக்கராக இருந்தால் இன்னேரம் அவரது மொழியில் தனது பிளாக்கில் விளாசித்தள்ளி இருப்பார்.ஹா..ஹா..ஹா..<br /><br /><br />தேனு,ரயில் பயணத்தில் ரொம்ப சூடாகிட்டீங்க போலிருக்கு.ஊருக்கு போய் விருந்து சாப்பிட்டு,பயணித்த களைப்புத்தீர நல்லா ரெஸ்ட் எடுங்கஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com