tag:blogger.com,1999:blog-6497387900986458126.post50611527950116260..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: அரிசிச் சோறா.. அப்பிடின்னா..?Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-997320231096201722012-08-04T07:53:20.213+05:302012-08-04T07:53:20.213+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12859503309799914662012-08-04T07:53:13.569+05:302012-08-04T07:53:13.569+05:30நன்றி ராம்
நன்றி தனபால்
நன்றீ வவ்வால்
நன்றி சார...நன்றி ராம்<br /><br />நன்றி தனபால்<br /><br />நன்றீ வவ்வால்<br /><br />நன்றி சார்வாகன்<br /><br />நன்றி சாரல். உண்மைதான்:(<br /><br />நன்றி ஆர் ஆர் ஆர்<br /><br />நன்றி துளசி. இன்னும் ரெண்டு ஸ்பூன் போட்டுக்குங்க துளசி..:)))<br /><br />ஹாஹா சரியான கேள்வி கேட்டீங்க ஹுசைனம்மா டேபிள் ஸ்பூன்ல போட்டா கோடீஸ்வரங்க.. டீஸ்பூன்ல போட்டா மதியதர மக்கள்னு சொல்லலாம்.:)<br /><br />நன்றி எனது கவிதைகள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67233623846346698442012-07-26T15:05:40.098+05:302012-07-26T15:05:40.098+05:30மிகவும் அருமையான பதிவு சகோதரி!
நல்லா யோசிச்சு பாரு...மிகவும் அருமையான பதிவு சகோதரி!<br />நல்லா யோசிச்சு பாருங்க முன்பெல்லாம் திணை மற்றும் வரகு போன்ற தாணியங்கள் இருந்தது அது தற்ப்போது யாரும் பயிரிடுவதில்லை அதுபோலத்தான் நெல்லும் ஒரு காலத்தில் இருக்காது அபோது நீங்கள் சொல்கிறமாதிரி படத்தைக்காட்டி ஆறுதல் படவேண்டியதுதான்.<br /><br /><br />உண்மைவிரும்பி.<br />மும்பை.எனது கவிதைகள்...https://www.blogger.com/profile/07662059682909137524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21213946969959008172012-07-26T14:48:40.076+05:302012-07-26T14:48:40.076+05:30போன வாரம்தான், விகடன்ல அரிசிப் பஞ்சம் வர வாய்ப்பிர...போன வாரம்தான், விகடன்ல அரிசிப் பஞ்சம் வர வாய்ப்பிருக்குன்னு எழுதிருந்தாங்க. அத நெனச்சே கலங்கிப் போயிருந்தேன். இப்ப நீங்களும்...<br /><br />//விருந்தாளிங்களுக்கும் இன்னும் ஒரு ஸ்பூன் சாதம் வைச்சுக்குங்கன்னு விருந்தோம்பல் //<br /><br />டீஸ்பூனா, டேபிள்ஸ்பூனா அக்கா? :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63761438639217640322012-07-26T11:52:43.356+05:302012-07-26T11:52:43.356+05:30ரெண்டு ஸ்பூன் சோறு எனக்கு(ம்) எடுத்து வச்சுருங்க.ரெண்டு ஸ்பூன் சோறு எனக்கு(ம்) எடுத்து வச்சுருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18882755508866440752012-07-26T09:27:42.305+05:302012-07-26T09:27:42.305+05:30What is rice?What is rice?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56674647937759698542012-07-26T09:07:39.261+05:302012-07-26T09:07:39.261+05:30அருமையான இடுகை தேனக்கா.. அரிசி விளையற வயலெல்லாம் வ...அருமையான இடுகை தேனக்கா.. அரிசி விளையற வயலெல்லாம் வீட்டு மனைகளாகிட்டா அப்றம் அரிசின்னு பேப்பர்ல எழுதித்தான் சமைக்கணும் போலிருக்குசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39953870811359218102012-07-25T20:03:52.840+05:302012-07-25T20:03:52.840+05:30வணக்கம் சகோ,
நல்ல பதிவு, வரும் காலத்தில் அரிசியை வ...வணக்கம் சகோ,<br />நல்ல பதிவு, வரும் காலத்தில் அரிசியை விட உருளைக் கிழங்கே அதிகம் உண்ணப் படும் என படித்தேன்.<br /><br />இயற்கைச் சூழலை பாதுகாக்க விட்டால் நம் உணவு உள்ளிட்ட பல விடயங்களை இழந்து விடுவோம்.நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62408889434116949932012-07-25T19:42:54.462+05:302012-07-25T19:42:54.462+05:30இப்போதைய அரிசியினால் உடல் உபாதைகள் வரக்காரணமே ,அளவ...இப்போதைய அரிசியினால் உடல் உபாதைகள் வரக்காரணமே ,அளவுக்கதிகமான இரசாயன உரம், பூச்சி மருந்து பயன்ப்பாடு ஆகும்.<br /><br />மேலும் அரிசியை அரைக்கும் போது சுண்ணாம்பு சேர்த்து வெண்மையாக்குவார்கள், எனவே நன்கு அலசிவிட்டு சமைப்பது நல்லது.<br /><br />குக்கரில் சமைக்காமல் வடித்து தண்ணீர் எடுத்து விட வேண்டும்.முன்ன்ர் எல்லாம் சாதம் வடிநீர் என்பது நல்ல ஆரோக்கிய பானம் போல குடிப்பார்கள், இப்போது குடித்தால் பூச்சி மருந்து வாசம் தான் வருது.<br /><br />அரிசி வியாபாரத்தில பெரும் கொள்ளையே நடக்குது, அரசாங்கம் விலையைக்கட்டுப்படுத்த நெல் விலையை மிகக்குறைவாக வச்சாப்போதும்னு குறைவாக நிர்ணயிக்குது , அந்த விலைக்கு விற்று விவசாயியால் லாபம் பார்க்க முடியாது, தொடர்ந்து விவசாயம் செய்தால் நட்டம்னு , பலரும் இப்போ கூலி வேலைக்கு போயிடுறாங்க.<br /><br />விவசாயத்தில இருக்க கொஞ்சம் பேரும் எப்போ விவசாயத்தை விட்டு போகலாம்னு நேரம் பார்த்துக்கொண்டு இருக்காங்க.<br /><br />வியாபாரிகள் 100 சதவீத லாபம் வச்சு தான் அரிசி விக்குறாங்க, நாட்டில் நெல்லே விளையலைனாலும் கவலைப்பட மாட்டாங்க, இறக்குமதி செய்து இன்னும் அதிக லாபம் வச்சு விற்பாங்க.<br /><br />விவசாயிகளின் விளைச்சளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அரசு ஏன் வியாபாரிகளின் அரிசிக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது?<br />இப்போது விலை ஏற்றத்துக்கு காரணமே இந்தாண்டு பருவமழை இன்னும் ஆரம்பிக்கவில்லை, மேட்டூரில் தண்ணீரில்லை, எனவே வரும் சாகுபடியில் விளைச்சல் குறையும் என்ற யூகத்தினால்.இப்போது விற்கும் அரிசி போன போகத்தில் விலை குறைவாக வாங்கிய நெல்லே.<br /><br /><br />அரிசி விலை ஏறினால் விவசாயிக்கு லாபம், இல்லை, மக்களுக்கும் லாபம் இல்லை. <br /><br />எனது இப்பதிவுகளை பாருங்கள் ,விவசாயத்தின் இன்றைய நிலைப்புரியும்:<br /><br /><a href="http://vovalpaarvai.blogspot.in/2012/07/blog-post.html?utm_source=BP_recent" rel="nofollow">வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!</a>வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66487459627926095372012-07-25T17:34:03.424+05:302012-07-25T17:34:03.424+05:30அருமையாச் சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
தொ...அருமையாச் சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...<br />தொடருங்கள்....<br /><br />நன்றி...<br />திண்டுக்கல் தனபாலன்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68007368244957048772012-07-25T16:49:32.172+05:302012-07-25T16:49:32.172+05:30இன்று பீசா வும் பிரட்டும்தான் நாகரீகம் என்று ஆகிவி...இன்று பீசா வும் பிரட்டும்தான் நாகரீகம் என்று ஆகிவிட்டது. தங்கள் கருத்தோவியம் மிக அருமை. எழுத்துநடை அதைவிட சிறப்பு நன்றி மேடம்- ராமகிருஷ்ணன் வானவில்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75589053935856166762012-07-25T16:48:27.022+05:302012-07-25T16:48:27.022+05:30இன்று பீசா வும் பிரட்டும்தான் நாகரீகம் என்று ஆகிவி...இன்று பீசா வும் பிரட்டும்தான் நாகரீகம் என்று ஆகிவிட்டது. தங்கள் கருத்தோவியம் மிக அருமை. எழுத்துநடை அதைவிட சிறப்பு நன்றி மேடம்- ராமகிருஷ்ணன் வானவில்Anonymousnoreply@blogger.com