tag:blogger.com,1999:blog-6497387900986458126.post489773385396382140..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: நரம்பறுந்த நிலம்...Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16195427382360186522011-03-19T19:17:10.394+05:302011-03-19T19:17:10.394+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62899680448109811502011-03-19T19:16:42.384+05:302011-03-19T19:16:42.384+05:30நன்றி சௌந்தர்
நன்றி ஆயிஷா
நன்றி ரிஷபன்
நன்றி நி...நன்றி சௌந்தர்<br /><br />நன்றி ஆயிஷா<br /><br />நன்றி ரிஷபன்<br /><br />நன்றி நிரூபன்<br /><br />நன்றி ரூஃபினா<br /><br />நன்றி ரத்னவேல் சார்<br /><br />நன்றி ரமேஷ்<br /><br />நன்றி இளம்தூயவன்<br /><br />நன்றி ரவி<br /><br />நன்றி குமார்<br /><br />நன்றி ஸாதிகா<br /><br />நன்றி ராஜி..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63350960290122521732011-03-16T15:37:45.269+05:302011-03-16T15:37:45.269+05:30அகலத் தோண்ட நகும்
ஆழத்தோண்ட வெகும்./
பாதிப்பு மிக ...அகலத் தோண்ட நகும்<br />ஆழத்தோண்ட வெகும்./<br />பாதிப்பு மிக அதிகம். விரைவில் மீண்டெழ இறைவனைப் பிரார்த்திப்போம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67996378614744108202011-03-15T18:52:14.074+05:302011-03-15T18:52:14.074+05:30வழக்கம் போல் அழகிய சொற்களை கடைந்தெடுத்து வார்த்தைய...வழக்கம் போல் அழகிய சொற்களை கடைந்தெடுத்து வார்த்தையில் பிரவாகம் எடுத்து இருக்கின்றீர்கள் தேனு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11770801788796841892011-03-15T12:33:54.318+05:302011-03-15T12:33:54.318+05:30மனதை நெகிழ வைத்த கவிதை அக்கா.மனதை நெகிழ வைத்த கவிதை அக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15183046985402881042011-03-15T11:56:38.433+05:302011-03-15T11:56:38.433+05:30Good one..! Let us pray for them. Hope they recove...Good one..! Let us pray for them. Hope they recover soon.Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-88870344919937541722011-03-15T01:52:46.442+05:302011-03-15T01:52:46.442+05:30ஜப்பானில் ஏற்பட்ட நிலை மனதை ரொம்ப வேதனைப்படுத்தி வ...ஜப்பானில் ஏற்பட்ட நிலை மனதை ரொம்ப வேதனைப்படுத்தி விட்டது.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15338365750167211582011-03-14T23:00:12.007+05:302011-03-14T23:00:12.007+05:30கஷ்டமாக உள்ளது.கஷ்டமாக உள்ளது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14108420043110700382011-03-14T21:50:08.018+05:302011-03-14T21:50:08.018+05:30நல்ல கவிதை அம்மா.
ஆனால் வேதனையாக இருக்கிறது.நல்ல கவிதை அம்மா.<br />ஆனால் வேதனையாக இருக்கிறது.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65996111762005370942011-03-14T19:45:57.084+05:302011-03-14T19:45:57.084+05:30total wash out னு சொல்வோமே அப்படி இருந்தது, ஜப்பான...total wash out னு சொல்வோமே அப்படி இருந்தது, ஜப்பானின் சுனாமியை பார்த்த போது. அதை பார்த்த போது நான் முணுமுணுத்தது " ரொம்ப பாவம் இந்த ஜப்பானியர்கள் "செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2974327911528854732011-03-14T19:36:50.404+05:302011-03-14T19:36:50.404+05:30யாழறுந்த வீணை
அபஸ்வரமாய்
பெருகுவதாய்
நரம்பறுந்து
ந...யாழறுந்த வீணை<br />அபஸ்வரமாய்<br />பெருகுவதாய்<br />நரம்பறுந்து<br />நைந்த மகள்..<br />நிலம் எனும் நல்லாள்<br />அறியாதோர் ஆக்கிரமிப்பில்<br />அகலத் தோண்ட நகும்<br />ஆழத்தோண்ட வெகும்.//<br /><br />இயற்கையினை விரிவுபடுத்தி அழகுபடுத்த நினைத்தால் இயற்கை எம்மைப் பார்த்துச் சிரிப்பது போலவும், அதனை ஆழமாக ஆதிக்கச் செய்ய நினைத்தால் கடுஞ் சினம் கொண்டு எமக்கெதிராக எழுவதையும் அழகாகச் சித்திரித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.<br /><br />நரம்பறுந்த நிலம்- படிமங்களினூடு இயற்கையின் பிடிப்பினையும், எதிர்வினைகளயும் சுட்டி நிற்கும் ஒரு அறிவியல் சார் விழிப்புணர்வு!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50453796981021613782011-03-14T19:33:48.918+05:302011-03-14T19:33:48.918+05:30முரணோடு
இயற்கை பேர்த்து
உயிர் சுழற்சிச்
சக்கரம் நி...முரணோடு<br />இயற்கை பேர்த்து<br />உயிர் சுழற்சிச்<br />சக்கரம் நிறுத்தி..//<br /><br />கவிதையின் படிமம் அருமையாக இருக்கிறது. தெளிவான நடையில் நீண்ட சொல்லில் பொருள் புலப்படுவதைத் தவிர்த்து ஒற்றைச் சொற்களினால் ஓராயிரம் சம்பவங்களைச் சொல்லும் படி கோர்த்திருக்கிறீர்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12399036933041476762011-03-14T18:21:25.905+05:302011-03-14T18:21:25.905+05:30நிலம் எனும் நல்லாள்
அறியாதோர் ஆக்கிரமிப்பில்
அகலத்...நிலம் எனும் நல்லாள்<br />அறியாதோர் ஆக்கிரமிப்பில்<br />அகலத் தோண்ட நகும்<br />ஆழத்தோண்ட வெகும். <br />ஆஹா.. அப்படியே வெடித்துச் சிதறிய உணர்வுகள்..<br />இயற்கை தன் பொறுமையைக் கைவிட்டால் மனித இனம் காணாமல் போய் விடும் அவலம்.. வலிமையாய் பதிவாகியிருக்கிறது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-76602986456843601402011-03-14T18:13:15.802+05:302011-03-14T18:13:15.802+05:30மனதை நெகிழ வைத்த கவிதை அக்கா.மனதை நெகிழ வைத்த கவிதை அக்கா.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52087208394224816642011-03-14T18:05:53.627+05:302011-03-14T18:05:53.627+05:30கவிதாஞ்சலி அருமை...
சுனாமியில் உயிர்ழந்த அனைருக்க...கவிதாஞ்சலி அருமை...<br /><br />சுனாமியில் உயிர்ழந்த அனைருக்கும் கவிதை வீதியின் அஞ்சலி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com