tag:blogger.com,1999:blog-6497387900986458126.post4579665608020243042..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: வி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும்..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77852024248443653012011-08-10T14:31:24.690+05:302011-08-10T14:31:24.690+05:30நன்றி ரமணி., ரமேஷ்., கோபால் சார்., புதுகைத் தென்றல...நன்றி ரமணி., ரமேஷ்., கோபால் சார்., புதுகைத் தென்றல்., மாய உலகம்., நானானி., ரத்னவேல் சார்., சாந்தி., புவனேஷ்வரன்., ஜிஜி., ராஜி., பிரபாஷ்கரன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-18277102284232831672011-07-24T18:38:38.392+05:302011-07-24T18:38:38.392+05:30என்ன செய்ய முடியும் அவரவர் நேரம் அரசு வேலை என்றால்...என்ன செய்ய முடியும் அவரவர் நேரம் அரசு வேலை என்றால் எந்த கவலையும் இல்லை எலோருக்கும் கொடுப்பினை வேண்டுமேபிரபாஷ்கரன்https://www.blogger.com/profile/06065030976134979000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-64496389398221292772011-07-24T17:56:09.753+05:302011-07-24T17:56:09.753+05:30அற்புதமான பயனுள்ள திறனாய்வு. பாராட்டுக்கள்,அற்புதமான பயனுள்ள திறனாய்வு. பாராட்டுக்கள்,இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-36818461014194298912011-07-23T10:09:26.384+05:302011-07-23T10:09:26.384+05:30இன்றைக்கு பயந்து பயந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி ...இன்றைக்கு பயந்து பயந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். மிகவும் உபயோகமான கட்டுரை. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91833953722474769752011-07-23T09:36:17.873+05:302011-07-23T09:36:17.873+05:30அருமை தோழி !
யதார்த்தமான உண்மை, பதிவுக்கு பாராட்ட...அருமை தோழி !<br /><br />யதார்த்தமான உண்மை, பதிவுக்கு பாராட்டுக்கள்..புவனேஸ்வரன்http://facebook.com/bhuvaneswaran2011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59565994009246062512011-07-22T22:24:22.358+05:302011-07-22T22:24:22.358+05:30//ரிட்டயர்மெண்ட் ஆன கணவர்கள் செய்யும் அனைத்து அன்ப...//ரிட்டயர்மெண்ட் ஆன கணவர்கள் செய்யும் அனைத்து அன்புத் தொல்லைகளையும் இந்த வி ஆர் எஸ்ஸில் வெளி வந்த கணவர்களும் ., வி ஆர் எஸ்ஸீல் வரத்துடிக்கும் கணவர்களும் பாரபட்சமில்லாமல் செய்து கொண்டிருப்பார்கள்//<br /><br />இதோட இன்னொரு வடிவத்தை நானும் பார்த்திருக்கேன். என்னோட தோழியின் கணவருக்கு வி.ஆர்.எஸ்ஸில் வர விருப்பமில்லை.. ஆனா, கம்பெனி அவரை அனுப்பத்துடிக்குது. விளைவு.. எல்லா டென்ஷனும் மனைவி தலையில்தான் கொட்டப்படும். பிள்ளைகளையும் விட்டுவைக்கிறது கிடையாது...இது இப்போ நேத்து இல்ல, நாலுவருசத்துக்கு மேலா இந்த மனவேதனையை அந்தப்பெண் அனுபவிச்சுட்டிருக்கார்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58061328161485600542011-07-22T21:15:21.744+05:302011-07-22T21:15:21.744+05:30அருமையான பதிவு.
நல்ல விரிவான அலசல்.
வாழ்த்துக்கள்....அருமையான பதிவு.<br />நல்ல விரிவான அலசல்.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31937305113621705872011-07-22T20:10:18.274+05:302011-07-22T20:10:18.274+05:30nallaa pirichu menchirukirukireenga.
nice. sorry f...nallaa pirichu menchirukirukireenga.<br />nice. sorry for the fond.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58593648083049125862011-07-22T19:05:26.060+05:302011-07-22T19:05:26.060+05:30// மனதுக்குள் குமைந்து கொண்டு அல்லும் பகலும் வீட்ட...// மனதுக்குள் குமைந்து கொண்டு அல்லும் பகலும் வீட்டை நரகமாக்கிக் கொண்டு பிடிக்காத தொழிலில் வேலை பார்த்து தானும் நிம்மதி இழந்து மனைவியையும் படுத்துவார்கள்.//<br /><br /><br />//தன் உத்யோகப் பிரச்சனைகளைக் குடும்பத்துக்குள் புகுத்தாமலும் இருந்தால் குடும்பமே சொர்க்கமாகும். பணத்தை விட அன்பான மனம்தான் சாதிக்கும்.//<br /><br />கணவன்மார்களே இங்கே கவனியுங்கள்... கவனத்தை தொழிலிலும் அன்பை குடுபத்துக்கும் செலுத்துங்கள் என்பதை கலக்கலாக சொல்லிவிட்டீர்கள்.... வாழ்த்துக்கள் நன்றிகள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12057690993519647802011-07-22T18:58:10.065+05:302011-07-22T18:58:10.065+05:30வீ.ஆர்.எஸ், ரிட்டயர்மெண்ட் இதலிருந்து தப்பித்து வர...வீ.ஆர்.எஸ், ரிட்டயர்மெண்ட் இதலிருந்து தப்பித்து வரும் ஆண்கள் மிகக்குறைவு. அதனால் வரை பணம் சம்பாதித்து கர்வமாக உத்யோகம் புருஷலட்சணம் என்று இருந்த ஆண்கள் மதிப்பு போய்விடுமோ என்று பயந்து செய்யும் கலாட்டக்கள்தான் எல்லாம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72537355519715459172011-07-22T14:15:02.284+05:302011-07-22T14:15:02.284+05:30நல்ல பயனுள்ள அலசல் கட்டுரை.
//விஆர் எஸ் என்பது வா...நல்ல பயனுள்ள அலசல் கட்டுரை.<br /><br />//விஆர் எஸ் என்பது வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்ததே. உங்கள் மனைவிக்கு அந்த வாய்ப்பு என்றாவது உண்டா என நினைத்து அவளை அன்பு செலுத்துங்கள்.//<br /><br />ஆமாம். பாவம் வாழ்நாள் முழுவதும் கிச்சனைக்கட்டிக்கொண்டு அழும் மனைவிகளுக்கு 365 நாட்களும் தினம் 3 வேளைகளுமே தொடர்ந்து வேலைகள் தான். டி.வி. மட்டுமே அவர்களுக்கு சற்றே கவலை மறக்கச்செய்யும் மருந்தாக உள்ளது.<br /><br />//பணத்தை விட அன்பான மனம்தான் சாதிக்கும்.//<br /><br />உண்மை தான்.<br /><br />பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66332869923041732382011-07-22T13:00:44.346+05:302011-07-22T13:00:44.346+05:30வி.ஆர்.எஸ்க்கு முன், வி.ஆர். எஸ்க்கு பின் என்று வி...வி.ஆர்.எஸ்க்கு முன், வி.ஆர். எஸ்க்கு பின் என்று விரிவான அலசல். நல்ல கட்டுரை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-22077763099301609652011-07-22T12:48:44.361+05:302011-07-22T12:48:44.361+05:30இன்று நகரங்களில் உள்ள தலையாய பிரச்சனையை
மிகத் தெளி...இன்று நகரங்களில் உள்ள தலையாய பிரச்சனையை<br />மிகத் தெளிவாக அலசி ஆராய்ந்து கட்டுரையாக்கி இருக்கிறீர்கள்.<br />பிரச்சனைகளை மட்டும் விலா வாரியாக சொல்லிவிட்டு<br />தப்பித்துச் செல்லாமல் அதற்கான தீர்வையும்<br />சொல்லிச் சென்றுள்ளது மிகச் சிறப்பு<br />பயனுள்ள பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com