tag:blogger.com,1999:blog-6497387900986458126.post4125540416540518052..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48097297130206822212011-12-27T16:44:39.088+05:302011-12-27T16:44:39.088+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54013966163716701202011-12-27T16:44:29.228+05:302011-12-27T16:44:29.228+05:30நன்றி கணேஷ்
நன்றி ஸாதிகா
நன்றி கோமதி
நன்றி ராமல...நன்றி கணேஷ்<br /><br />நன்றி ஸாதிகா<br /><br />நன்றி கோமதி<br /><br />நன்றி ராமலெக்ஷ்மி<br /><br />நன்றி சாந்தி<br /><br />நன்றி ரிஷ்வன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19128338425527016662011-12-06T18:09:00.399+05:302011-12-06T18:09:00.399+05:30நகரத்தார் வழக்கங்களை அறிய முடிந்தது. நன்றி.
www.r...நகரத்தார் வழக்கங்களை அறிய முடிந்தது. நன்றி.<br /><br />www.rishvan.comrishvanhttp://www.rishvan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-70399568597364058002011-12-05T13:16:41.987+05:302011-12-05T13:16:41.987+05:30//நகரத்தார் திருமணங்களில் மிகச் சிறப்பானது என்னவென...//நகரத்தார் திருமணங்களில் மிகச் சிறப்பானது என்னவென்றால் ரெஜிஸ்டரேஷன் வராத ஆதி காலத்திலேயே ஓலைகளில் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்வதுதான். இதற்கு இசைவு பிடிமானம் என்று பெயர். முன்பு ஓலைகளில் எழுதப்பட்டது இப்போது பேப்பர்களில் எழுத்தப்படுகிறது.//<br /><br />இது ரொம்ப நல்ல விஷயம் தேனக்கா..<br /><br />கல்யாணமும் விருந்தும் பிரம்மாண்டமா அழகா இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8191650114431445112011-12-05T12:59:32.125+05:302011-12-05T12:59:32.125+05:30நகரத்தார் வழக்கங்களை அறிய முடிந்தது. நன்றி.
/ மாப...நகரத்தார் வழக்கங்களை அறிய முடிந்தது. நன்றி.<br /><br />/ மாப்பிள்ளை யாரும் பார்க்கவில்லை என நினைத்து மணப்பெண்ணை மணவறையில் நிற்க வைத்தபின் பேசி சிரிக்க. வீடியோக்காரர்களின் தயவில் ஊரேபார்த்து ரசித்தது. /<br /><br />:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35082911775902489312011-12-05T11:31:02.692+05:302011-12-05T11:31:02.692+05:30நகரத்தார் கல்யாணங்களில் கலந்துகொண்டு விருந்தும் உண...நகரத்தார் கல்யாணங்களில் கலந்துகொண்டு விருந்தும் உண்டு இருக்கிறேன்.<br /><br />அவர்கள் சொல்வது போல் எல்லாம் தெளிவு.<br /><br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5876817002219690112011-12-04T14:14:05.731+05:302011-12-04T14:14:05.731+05:30பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கும் நிகழ்ச்சி ப...பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கும் நிகழ்ச்சி பெண்ணழைப்பு. இதுவும் சிறப்பாக நடைபெற்றது.. ஆமாம் நகரத்தார் என்றால் மிகச் சிறப்பான செட்டிநாட்டுப் பலகாரங்கள் இல்லாமலா.. வெள்ளைப் பணியாரம்., பால் பணியாரம்., இனிப்புச் சீயம்., மால்பூ., ஸ்ப்ரிங்ரோல்., கவுனரிசி., அல்வா., தோசை., இட்லி., வடை., பொங்கல்., கந்தரப்பம்., பாதாம் அல்வா., இடியாப்பம்., தூள் பஜ்ஜி., ஊத்தப்பம்., பூரி., கிழங்கு., சாம்பார்., அவியல்., கதம்பச் சட்னி.,வத்தக் குழம்பு., எல்லாம் இருந்தது.<br /><br />பலகாரம் இப்படி என்றால் சாப்பாடு., பருப்பு ., நெய்., தேங்காய் சாதம்., உருளை சிப்ஸ்., தக்காளிக் குழம்பு., காரட் ., முருங்கை., கத்திரி சாம்பார்., பீன்ஸ் இளங்குழம்பு., மோர்க்குழம்பு., ரசம்., பேபிகார்ன் சூப்.,தயிர்., கட்லெட்., சௌசௌ கூட்டு., பட்டாணி பனீர் பொரியல்., கொத்து்க்கடலை மண்டி.,இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்., ஊறுகாய்., ரசமலாய் என சூப்பராக இருந்தது. தஞ்சாவூர் தாட்டிலையில் எல்லாம் பரிமாறப்பட்டிருந்தது. குல்ஃபி ஐஸ்க்ரீம் வேறு.. இன்னும் பழவகைகள்., சுபாரி வகைகள் பலவிதம்.,<br />..///ம்ம்..தேனு,உங்கள் வீட்டிலும் விரைவில் டும் டும் கூடவே இப்படி விருந்து..இல்லையா?ரெடியாகிட்டோம்.சாப்பிடத்தான்.:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54195659773657018452011-12-04T08:17:39.428+05:302011-12-04T08:17:39.428+05:30நகரத்தார் கல்யாணம் ஒனறில் கலந்து கொண்டதுண்டு கல்ல...நகரத்தார் கல்யாணம் ஒனறில் கலந்து கொண்டதுண்டு கல்லூரி நாட்களில். இப்போது உங்கள் மூலம் மீண்டும்! திருமணங்களில் எனக்குப் பிடித்த விஷயம் நகரத்தார் உபயோகிக்கும் ‘திருப்பூட்டுதல்’ என்ற அழகான வார்த்தை! மிக ரசித்தேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com