tag:blogger.com,1999:blog-6497387900986458126.post3955686377294482010..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: மாமியார் மருமகள் உறவுமுறை..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10105519602346573182017-05-09T12:39:02.912+05:302017-05-09T12:39:02.912+05:30எவ்வளவு படித்த பெண்ணாயினும், மாமியார் என்னும் நிலை...எவ்வளவு படித்த பெண்ணாயினும், மாமியார் என்னும் நிலையில் தன் ஆதிக்கத்தை காட்டுவதை விட்டு அன்பை காட்டினால் நன்றாக இருக்கும்.PONShttps://www.blogger.com/profile/17110721867930301705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15364792876782870882012-11-21T13:10:54.308+05:302012-11-21T13:10:54.308+05:30 மாமனார்கள் என்ன ரொம்ப நல்லவர்களா அல்லது பாவப்பட்ட... மாமனார்கள் என்ன ரொம்ப நல்லவர்களா அல்லது பாவப்பட்ட ஜன்மங்களா ? எவ்வளவோ இடங்களில் மாமியார், நாத்தனார், மற்றும் மாமனார் நல்லவர்காக இருந்தாலும், மருமகளுமே நல்லவளாக இருந்தாலும் மகன் என்பவன் குடும்ப உறவுகளை கெடுப்பவனாகவும் பணம் பிடுங்கியாகவும் இருந்தால் என்ன செய்வது ?எல்லாமே நம் மனதை பக்குவப்படுத்திக்கொண்டு சீரான வழியில் வாழ்க்கையை செலுத்துவதில் தான் இருக்கிறது.இரு தரப்பிலும் அமைதியாக இருப்பது பல பிரச்சனைகளை தீர்க்கும்.முக்கியமாக பெண்ணை பெற்ற தாய் பெண்ணுக்கு அறிவுரை சொல்வதிலும் அதை பெண் கேட்பதிலும் தான் எல்லாமும் அடங்கி இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/05774212812667968837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27191571815143070952012-11-16T19:07:21.870+05:302012-11-16T19:07:21.870+05:30நன்றி வல்லி சிம்ஹன்.. தமிழ்படிக்கத் தெரிந்த மருமகள...நன்றி வல்லி சிம்ஹன்.. தமிழ்படிக்கத் தெரிந்த மருமகள் .. ஹாஹா வாலிட் பாயிண்ட்..:)<br /><br />ஒரு பக்கம் பெண்கள் வீட்டுக்கு போயும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. பையன் வீட்டிலே மனசுக்கு<br />பொருத்தமான சூழ் நிலை இல்லை.<br />எங்கே தான் போவார்கள் ?/// சரியா சொன்னீங்க சுப்பு சார்.. ஆமாம் பையன் பேர் கெட்டுவிடும்.. ஆனால் இப்ப சிலர் போகத்தான் செய்றாங்க.. யாருக்கும் தொந்தரவு இல்லாம உடல் ஒத்துழைக்கும் வரை நம்ம ஊர்ல மாமியாரும் மருமகளும் வேற இருந்து வடிச்சு உண்பது நல்லது என்பது என் கருத்து.<br /><br />நன்றி சாரல்<br /><br />நன்றி ரஞ்சனிம்மா<br /><br />நன்றி தனபால்<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19627346378077304922012-11-01T07:00:31.556+05:302012-11-01T07:00:31.556+05:30அடுத்தவர்களை ஒப்பிடுவதே பிரச்சனையின் ஆணி வேர்...
...அடுத்தவர்களை ஒப்பிடுவதே பிரச்சனையின் ஆணி வேர்...<br /><br />மாட்டிக்கொண்டு முழிக்கும் ஆண்களும் பாவம்...<br /><br />நல்லதொரு அலசலுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66515516063667933442012-10-31T10:31:09.277+05:302012-10-31T10:31:09.277+05:30//ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலக் கையாள வேண்டியது மா...//ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலக் கையாள வேண்டியது மாமியார் மருமகள் உறவுமுறை. கை தவறிப் போட்டா உடைஞ்சி போயிடும் . அப்புறம் ஒட்டவே ஒட்டாது. விரிசல் கூட விழாம பார்த்துக் கொண்டால்தான் அதில் குடும்பம் என்னும் பூங்கொத்தை அடுக்க முடியும்.//<br /><br />மிக அழகான வார்த்தைகள்!<br /><br />அவரவர்கள் எல்லை அறிந்து நடந்தால் சமாளிக்கலாம். <br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49701645558962335552012-10-30T16:25:01.536+05:302012-10-30T16:25:01.536+05:30//எங்கே இனிமையும் சுதந்திரமும் இருக்கிறதோ அதை நாடு...//எங்கே இனிமையும் சுதந்திரமும் இருக்கிறதோ அதை நாடுவதுதான் மனித இயல்பு. அடுத்தவரின் சுதந்திரத்தை மதித்தும், இருப்பை நேசித்தும் வாழும் வீட்டில் மாமியாரும் மருமகளும் தங்கள் தங்கள் சுயங்களோடு தாங்களாகவே இயங்க முடியும். வெற்றிகரமான இல்லறத்தை அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்த முடியும்.//<br /><br />அருமையாச் சொன்னீங்க தேனக்கா. அடுத்தவர் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பதில்தானே பிரச்சினையே ஆரம்பிக்கிறது.<br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65442477250712041622012-10-30T12:51:15.762+05:302012-10-30T12:51:15.762+05:30
இந்த மாமியார் மருமகள் உறவு ஒரு நூல் போன்றது...<br /><br /> இந்த மாமியார் மருமகள் உறவு ஒரு நூல் போன்றது. <br /> இந்த நூல் ஒரு தடவை அறுந்து போனாலும் பின் ஒட்ட வைத்துக்கொண்டாலும், அதில் ஒரு<br /> முடிச்சு போட்டுக்கொண்டாலும் ( இரண்டு பக்கமுமே சரிதான், லெட் பாஸ்ட் பி பாஸ்ட், லெட்<br /> அஸ் பி ஃபார்வேர்டு லுகிங் ) என்று தீர்மானம் செய்து கொண்டாலும், அந்த முடிச்சு என்னவோ<br /> அப்படியே இருந்து மனசை ( ஐ மீன் இரண்டு பேர் மனசுயுமே ) உறுத்திக்கொண்டே தான் இருக்குமோ என்னவோ//<br /><br /> மாமியார்கள் துவக்கத்தில் செய்த த்வம்சத்தை நினைவில் வைத்துக்கொண்டு, தமக்கு வரும் காலத்தில்<br /> பழிக்குப் பழி தீர்க்கும் மாட்டுப்பெண்களும் நமது சமூகத்தில் நமது குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். <br /><br /> கத்திக் கத்திக் கொத்தியதைக் குத்திக் குத்திக் காட்டும் நிலை இன்று. வேதனையாக இருக்கிறது. <br /><br /> அது சரி !! நம்ம சமூகத்திலே பையனோட தான் அம்மா அப்பா தன் வாழ் நாளைக் கழிக்கவேண்டும், பெண் என்னவோ<br /> இன்னொரு வீட்டுக்கு போய்விட்டாள், அவள் அப்பப்ப வருவாள், நாமும் அப்பப்ப போலாமே தவிர அவளும்<br /> இங்கேயே இருக்க முடியாது, அம்மா அப்பாவும் அங்கேயே இருக்க இயலாது என்ற சம்பிரதாயம் சரிதானா ?<br /><br /> ஒரு அம்மா தன் பெண்ணுடனே தன் வாழ் நாட்களை இணைத்துக்கொள்ளக்கூடிய சம்பிரதாயம் நமது<br /> தமிழ் சமூகத்திலே ஏன் உருவாக வில்லை?<br /><br /> பெற்ற செல்வங்கள் யாவருமே ( என் நண்பருக்கு மூன்றும் பெண்கள்) பெண்களாக இருந்தால்,<br /> வயதான காலத்தில் ( ஃஃபைனான்சியல் பிராப்லத்தை விடுங்கள்) எமோஷனல் சப்போர்ட் <br /> அம்மா அப்பாக்கள் ரொம்பத்தான் கஷ்டப்படுகிறார்கள். <br /><br /> ஒரு சமயம் நினைச்சுப்பார்த்தால், பொண்ணைப்பெத்தவன் பாபப்பட்ட ஜன்மமோ என்று <br /> தன்னைத் தானே நொந்து கொள்ளவேண்டிய நிலையும் இருக்கிறது என என் நண்பர்கள் நிலையைப்<br /> பார்க்கும்பொழுது தெரிகிறது.<br /><br /> ஒரு பக்கம் பெண்கள் வீட்டுக்கு போயும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. பையன் வீட்டிலே மனசுக்கு<br /> பொருத்தமான சூழ் நிலை இல்லை. <br /> எங்கே தான் போவார்கள் ?<br /><br /> அனாதை என்று சொல்லிக்கொண்டு ஓல்டு ஏஜ் ஹோம் போனால் பையனுடைய நேம் டேமேஜ் ஆகிவிடும்.<br /> அதற்கும் பயம். <br /><br /><br /> இது பற்றி உங்கள் கருத்தென்ன ?<br /><br /> சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8237813241723377062012-10-30T12:14:19.204+05:302012-10-30T12:14:19.204+05:30எத்தனை விஷயங்கள். அலசி ஆராய்ஞ்சு எழுதி இருக்கிறீர்...எத்தனை விஷயங்கள். அலசி ஆராய்ஞ்சு எழுதி இருக்கிறீர்கள் தேன்.<br />இதை மாமியார் மருமகள் இருவரும் உணர வேண்டும்.<br />முதலில் தமிழ் படிக்கத்தெரிந்த மருமகள் வேண்டும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com