tag:blogger.com,1999:blog-6497387900986458126.post3140157338505671221..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: நித்தமும் கவிதை கன்னடத்தில். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15357215041175555302016-02-09T21:19:43.773+05:302016-02-09T21:19:43.773+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56824023841078583182016-02-09T21:19:31.182+05:302016-02-09T21:19:31.182+05:30நித்தமும் கடவுள் படியளக்கிறார் என்பது உண்மைதான் வி...நித்தமும் கடவுள் படியளக்கிறார் என்பது உண்மைதான் விஜிகே சார்<br /><br />அஹா உலக மொழிகள் அனைத்திலும் எனது ஆக்கத்தின் மொழியாக்கம் - ஆசிக்கு நன்றிகள் சார் :)<br /><br />சோர்வில்லாமல் முடிந்தவரை செயல்படணும் என்பது எனது அவா சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40587405623055359352016-01-18T11:35:14.561+05:302016-01-18T11:35:14.561+05:30நித்தம் நித்தம் நெல்லிச்சோறு .... நெய் மணக்கும் கத...நித்தம் நித்தம் நெல்லிச்சோறு .... நெய் மணக்கும் கத்திரிக்காய் ....<br /><br />என்ற பாட்டுபோலவே தலைப்பு ‘நித்தமும்’ என்று கொடுத்துள்ளதுடன், அடுத்த 10 நாட்களில் மகனுக்கு திருமணம் நடக்க இருப்பினும், நித்தம் நித்தம் பல பதிவுகளை வெளியிட்டு அசத்தியும் வருகிறீர்கள். <br /><br />இவ்வாறான தங்களின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றியோ நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89056415156934011172016-01-18T11:09:30.957+05:302016-01-18T11:09:30.957+05:30கன்னடக்காரர்கள் நமக்குக் காவிரி தண்ணீரைத்தர அவ்வப்...கன்னடக்காரர்கள் நமக்குக் காவிரி தண்ணீரைத்தர அவ்வப்போது மறுத்துவந்தாலும், இங்குள்ள தேன் மொழிக்கவிதைகளை உரிமையுடன் எடுத்துக்கொண்டு, அங்குள்ள பத்திரிகைகளில் தேனாறாக ஓடவிட்டுள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். <br /><br />ஹனி மேடத்தின் ஆக்கங்கள் இந்திய மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட வேண்டும் என்பது என் அவாவாகும்.<br /><br />அன்புடன் கோபால்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72212310700563209502016-01-18T11:06:01.308+05:302016-01-18T11:06:01.308+05:30//கேட்ட வரங்களைக் கொடுக்கும்
கோயில்வாசல்களில் நித...//கேட்ட வரங்களைக் கொடுக்கும் <br />கோயில்வாசல்களில் நித்தமும்<br />நிறைவடையாமல் பிச்சைக்காரர்கள்//<br /><br />மிகவும் யதார்த்தமான வரிகள் ! <br /><br />அவர்களுக்கும் தினமும் பகவான் இவ்வாறு படியளந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com