tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2961025845264561596..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தனியே இருக்கும் ஒருவன்..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-83371674721329531352012-07-02T12:14:30.329+05:302012-07-02T12:14:30.329+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2701356430438198552012-07-02T12:14:12.931+05:302012-07-02T12:14:12.931+05:30நன்றி செய்தாலி
நன்றி ஸாதிகா
நன்றி வரலாற்று சுவடு...நன்றி செய்தாலி<br /><br />நன்றி ஸாதிகா<br /><br />நன்றி வரலாற்று சுவடுகள்<br /><br />நன்றி செல்வா<br /><br />நன்றி சாரல்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38191233114696608432012-06-05T16:56:44.647+05:302012-06-05T16:56:44.647+05:30வாலிப வயசுக்காரர்களின் அலம்பல்களை அருமையா படம் பிட...வாலிப வயசுக்காரர்களின் அலம்பல்களை அருமையா படம் பிடிச்சுக் காமிச்சுருக்கீங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5370429375660400402012-06-05T15:13:07.023+05:302012-06-05T15:13:07.023+05:30நாங்கள் ஆடியபோது
எங்களை கண்டிக்க
எவருக்கும் உரிமை...நாங்கள் ஆடியபோது<br />எங்களை கண்டிக்க <br />எவருக்கும் உரிமை இல்லை <br />என்று <br />உரக்க கூவிவிட்டு<br />தனி மனிதனாய் <br />ஆடி அனுபவித்து,ஓய்ந்தபின்<br />எங்கள் பிள்ளைகள் <br />ஆடும்போது <br />எவராலும் சகிக்க <br />இயலாமல்......<br />சே'<br />என்னடா செக்கு வாழ்க்கை...... selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38614071015778494532012-06-05T12:43:36.723+05:302012-06-05T12:43:36.723+05:30அருமையான கவிதை சகோ ..!
என்னையும் 'கண்டிக்க...அருமையான கவிதை சகோ ..!<br /><br />என்னையும் 'கண்டிக்க' பெற்றோர் அருகில் இல்லாததினால் தான் சில நாட்களில் இரவு 3 மணி வரை கணிப்பொறியை தட்டி பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் .. :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49577545452061799562012-06-05T12:19:31.322+05:302012-06-05T12:19:31.322+05:30கண்டிக்க ஆள் இல்லாததால்
கே எஃப் சியில் பல்துலக்கி
...கண்டிக்க ஆள் இல்லாததால்<br />கே எஃப் சியில் பல்துலக்கி<br />கொக்கோ கோலாவில்<br />வாய் கொப்பளிக்கிறான்.//<br /><br /><br />இந்தக்காலத்து அநேக இளசுகளின் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை தேனம்மை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-52722702382185239172012-06-05T12:06:18.737+05:302012-06-05T12:06:18.737+05:30இது நம் நவ உலகின்
நவ பாச்சுலர் கலாச்சாரம் கவிதாயி...இது நம் நவ உலகின் <br />நவ பாச்சுலர் கலாச்சாரம் கவிதாயினி <br /><br />அப்படிப்பட்ட <br />சில மனிதர்களின் முகத்தின் <br />அடையாளம்செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.com