tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1311526822821367933..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90665150977822638252019-08-11T00:03:31.261+05:302019-08-11T00:03:31.261+05:30ஒமுட்டும்தான்/ஒமட்டும்தான் வாந்தி. ஓம்முட்டும் அல்...ஒமுட்டும்தான்/ஒமட்டும்தான் வாந்தி. ஓம்முட்டும் அல்லது ஓமுட்டும்.ஓம்புட்டும் என்றால் உன்னுடையது என்று பொருள்.<br /><br />சரியா சொன்னீங்க குமார் சகோ. நன்றிப்பா<br /><br />வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-41145398401221509962019-07-04T12:17:30.251+05:302019-07-04T12:17:30.251+05:30யாம்புட்டு - என்னோடது
ஓம்புட்டு - உன்னோடது
ஒமட்டுத...யாம்புட்டு - என்னோடது<br />ஓம்புட்டு - உன்னோடது<br />ஒமட்டுது - வாந்தி வருவதுபோல் இருக்கு. <br /><br />இப்படித்தான் பேசுவோம் தேவகோட்டை பக்கம்.. :)<br /><br />நம்ம பக்க பேச்சு வழக்கு சொற்களை தொகுப்பது அருமை அக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5701070364983967352019-07-04T07:56:00.894+05:302019-07-04T07:56:00.894+05:30ஓமுட்டும்- இந்த வார்த்தை எங்கள் இராமநாதபுரம் பகு...ஓமுட்டும்- இந்த வார்த்தை எங்கள் இராமநாதபுரம் பகுதியில் வாந்தி எடுப்பதை குறிக்கும் (ஓமட்டிகிட்டு வருது ...) Rajkumar Rhttps://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.com