tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1265938976556163140..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: முகஸ்துதி..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4973778971247657592018-05-25T20:56:09.183+05:302018-05-25T20:56:09.183+05:30நன்றி அருண் அம்பி :) நன்றி அருண் அம்பி :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11624749310724151432011-11-29T18:43:00.630+05:302011-11-29T18:43:00.630+05:30தாமதமா வந்ததுக்கு சாரிங்க.... இந்த கத்துகிட்டதும் ...தாமதமா வந்ததுக்கு சாரிங்க.... இந்த கத்துகிட்டதும் கேட்டுக்கிட்டதும்னு ப்ளாக்கு நடத்துறாங்கள்ளீங்க... அந்த அம்மணிதானுங்க லிங்க் குடுத்தாங்க... கவித நல்லாருக்குதுங்கோவ்! அதுலயும் அந்த கடைசிப் பாரா இருக்குது பாருங்க... கலக்கிப் போட்டீங்க.... உங்களுக்கு அரசியல்ல பெரிய எதிர்காலம் இல்லீன்னாலும்ங்க.... ஒரு வண்டுமுருகன் ரேஞ்சுக்காவது (அதானுங் வட்டச் செயலாளருங்) வாய்ப்பிருக்குதுன்னு தெரியுதுங்க. <br />அப்புறங்க! இந்த நம்பர் இருக்குதுல்லீங்களா.... அதாங்க எண்கள்... அதயும் தமிழ்ல போட்ருக்குறீங்க... நல்லாருதுங்க... ஆனா புரியக்லீங்க... மொழிபெயர்ப்பு (எண்பெயர்ப்பு??) செஞ்சா என்ன மாதிரி ஆளுங்களுக்குப் புரியும்ங்க... இல்லேன்னா பரவால்ல விடுங்க.... தமிழ் எண்கள் கத்துகிட்டு வந்து நம்பர் படிக்கிறேனுங்க...அது வரைக்கும் எழுத்துக்களயே படிப்பம்ங்க... என்னங்க நாஞ்சொல்றது.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16547040501193083742011-09-23T09:52:25.182+05:302011-09-23T09:52:25.182+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66875140677907328032011-09-23T09:52:15.317+05:302011-09-23T09:52:15.317+05:30நன்றி ராஜி
நன்றி ராஜா
நன்றி ரூஃபினா
நன்றி கோபால...நன்றி ராஜி<br /><br />நன்றி ராஜா<br /><br />நன்றி ரூஃபினா<br /><br />நன்றி கோபால் சார்<br /><br />நன்றி ராமலெக்ஷ்மி<br /><br />நன்றி சாந்தி<br /><br />நன்றி ரத்னவேல் ஐயா<br /><br />நன்றி மாய உலகம்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79346044584261304952011-09-17T09:12:03.207+05:302011-09-17T09:12:03.207+05:30இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த...இன்றைய வலைச்சரத்தில் தங்களை<br />அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக<br />நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89111740698829400712011-09-16T22:07:43.310+05:302011-09-16T22:07:43.310+05:30அருமை.அருமை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35812227258013252772011-09-16T18:30:23.134+05:302011-09-16T18:30:23.134+05:30ஆஹா.. ஒரே கவிதையில் ரெண்டு பாடுபொருள்.. கலக்கறீங்க...ஆஹா.. ஒரே கவிதையில் ரெண்டு பாடுபொருள்.. கலக்கறீங்க தேனக்கா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67239795690246971982011-09-15T21:50:17.926+05:302011-09-15T21:50:17.926+05:30நல்லதொரு கவிதை தேனம்மை. கீற்று தலையங்கத்தில் எடுத்...நல்லதொரு கவிதை தேனம்மை. கீற்று தலையங்கத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதற்கும் பாராட்டுக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-84570014198530656212011-09-15T21:34:17.556+05:302011-09-15T21:34:17.556+05:30//பரிசில் எதுவும்
தேவையில்லை
திரும்ப இந்த
சொறிதல்க...//பரிசில் எதுவும்<br />தேவையில்லை<br />திரும்ப இந்த<br />சொறிதல்களை<br />எரிச்சல் வராமல்<br />வழங்க அனுமதியோடு.//<br /><br />நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81918551290797948752011-09-15T21:01:16.147+05:302011-09-15T21:01:16.147+05:30சந்தேகமே இல்லை இது பதிவு உலகத்தை மனதில் வைத்து எழு...சந்தேகமே இல்லை இது பதிவு உலகத்தை மனதில் வைத்து எழுதப் பட்ட கவிதை தான், என்ன நான் சொல்றது ?செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-23299769200097948902011-09-15T20:55:30.685+05:302011-09-15T20:55:30.685+05:30Super kavithaiSuper kavithairajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-22746289654216238222011-09-15T20:41:26.645+05:302011-09-15T20:41:26.645+05:30ஒரு விதத்தில் இந்த முகஸ்துதி பதிவுலகத்திற்கும் மிக...ஒரு விதத்தில் இந்த முகஸ்துதி பதிவுலகத்திற்கும் மிகப் பொருந்தும்,இல்லையா?<br /><br />நல்ல வெளிப்பாடு.பகிர்விற்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.com