கண்விழித்தெழுந்திடு பாப்பா :-
கண்விழித்தெழுந்திடு பாப்பா
கன்னுக்குட்டியும் கால் எட்டித் துள்ளுது.
துள்ளிக் குதித்தே பள்ளிக்குச் செல்ல
கண்விழித்தெழுந்திடு பாப்பா .
கணக்கும் ஆங்கிலமும் அந்நியம் இல்லை
விஞ்ஞானம் என்றும் அஞ்ஞானம் போக்கும்
கண்ணை இறுக்கும் சோம்பலைக் களைந்திடு
கண்விழித்தேதான் பள்ளிக்குக் கிளம்பிடு.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tSuuq9-jSvy0IKBcVdEzTSDIXkHzZTDBQh0l7uKvQqiJ7OQZSxBKRIBeLX_aqhbcPdH7k4onpcvF14_nIij0x7Wtl63gft1Uyi_CVyDkRYbCKSdnhhH1l4is1QNL5d76m49kVG3Ey7rQq6cxckj51JjxCV02Dt=s0-d)
கண்விழித்தெழுந்திடு பாப்பா
கன்னுக்குட்டியும் கால் எட்டித் துள்ளுது.
துள்ளிக் குதித்தே பள்ளிக்குச் செல்ல
கண்விழித்தெழுந்திடு பாப்பா .
கணக்கும் ஆங்கிலமும் அந்நியம் இல்லை
விஞ்ஞானம் என்றும் அஞ்ஞானம் போக்கும்
வரலாறும் உனக்கு வாழ்க்கையை போதிக்கும்.
தமிழோ உனக்கு அமிழ்தமாய் இனிக்கும்.
ஆசிரியர்கள் உனக்கு அருமையாய்க் கற்பிப்பர்.
அம்மாவும் நண்பர்களும் அருதுணையாய் இருப்பர்கண்ணை இறுக்கும் சோம்பலைக் களைந்திடு
கண்விழித்தேதான் பள்ளிக்குக் கிளம்பிடு.
அருமை... அருமை...
பதிலளிநீக்குசேமித்தும் கொண்டேன்...
ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ