எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஆகஸ்ட், 2012

ராணி..

சேணம் பிடித்து
பாயும் குதிரையின்
பிடறி சிலிர்க்க
தோல் பட்டியில்
கால் மாட்டி
எவ்வுகிறேன்..,
முன்பின்னாக ஆடும்
மரபொம்மைக் குதிரையில்
கூட இல்லை..


திருவிழா .,
தேரோட்டம்.,
புரவி எடுப்பு..
அணிவகுப்பு முடித்து
அமைதியாய் உறைந்து
அசைவு மறந்த
ஐயனார் கோயில்
மண் குதிரையில்
ஆசையோடு அமர்ந்து..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 10, ஜூலை, 2011 திண்ணையில் வெளியானது.

3 கருத்துகள்:

  1. மரக்குதிரையோ மண்குதிரையோ... ஆட்டம் சுகமாகவே இருக்குது :-))

    பதிலளிநீக்கு
  2. சும்மான்னு சொல்ல முடியாது விஷயம் இருக்கு பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. நன்றி சாந்தி :)

    நன்றி ஹைதர் அலி. :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...