<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126</id><updated>2012-01-27T18:11:49.342+05:30</updated><category term='நொய்யல் .'/><category term='21.'/><category term='இவள் புதியவள்.. பெண்கள் மாத இதழ். கவிதைகள்.'/><category term='யுத்தம் செய். கருத்து. கலந்துரையாடல். கலைஞர் தொலைக்காட்சி. YUTHTHAM SEI . SATHYAM.  KALAIGNAR TV'/><category term='அதீதம் -- 6.'/><category term='மன்மதன் அம்பு .. திரைப்பட விமர்சனம்.'/><category term='2.'/><category term='ஹுசைனி'/><category term='கல்கி கவிதைகள்.  KALKI  KAVITHAIKAL'/><category term='குமுதம். கவிதைகள். குழந்தை. அம்மா யானை'/><category term='24  உயிரோசை - 3'/><category term='லேடீஸ் ஸ்பெஷல். ஜெயாம்மா. ஈழவாணி. லூர்துராணி. பெண் பதிவர்கள்'/><category term='பயிற்சிப்பட்டறை.  HOLIDAY WORK SHOP. AISHWARYARAGAV.'/><category term='ஆனந்த விகடன் சொல்வனம் கவிதை.  (4)'/><category term='குமுதம். யவண்டம் வைரவன் செட்டியார். KUMUDAM. YAVANDAM VAIRAVAN CHETTIAR.'/><category term='33.'/><category term='47.'/><category term='RENINA REDDY.'/><category term='உயிரோசை -- 8'/><category term='பங்குச் சந்தை'/><category term='இசைப்பள்ளி.. சிறப்பு விருந்தினர். MUSIC SCHOOL ANNUAL DAY CELEBRATION'/><category term='அசடன் புத்த்க முன் பதிவு..  IDIOT BOOK TAMIL TRANSLATION BY M A SUSILA.'/><category term='ஆனந்த விகடன் சொல்வனம் கவிதை. பொம்மை உலகம்.'/><category term='MANICKA VINAYAGAM.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 12'/><category term='BIRTHDAY GREETINGS. HONOURABLE MINISTER P.CHIDAMBARAM.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 25.'/><category term='கல்கி. கவிதைகள். KALKI. KAVITHAIGAL.'/><category term='பதிவர் நூல். வாழ்க்கை.'/><category term='மார்ட்கேஜிங். சிட்ஃபண்ட்ஸ்.'/><category term='தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பது. ஆலோசனை. SUICIDE PREVENTION . HELP.  உதவி.'/><category term='இவள் புதியவள்.கிரஹலெக்ஷ்மி பெண்கள் சுய உதவிக்குழு. சென்னை.'/><category term='சும்மாவின் மூன்றாம் பிறந்தநாள்..:)'/><category term='நேசனுக்காக..'/><category term='வீடு.. HOUSE.  கவிதை.'/><category term='17.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  69.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 13.'/><category term='30.'/><category term='ட்ராட்ஸ்கி மருது. வாளோர் ஆடும் அமலை. புத்தக வெளியீடு. தடாகம்.'/><category term='முதலீடு. ஆலோசனை. சேமிப்பு. அவள் விகடன். வழிகாட்டும் ஒலி.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  62'/><category term='14.'/><category term='பங்குச் சந்தை.  முதலீடு . ஆலோசனை. டீமேட் அக்கவுண்ட்.'/><category term='பலூன்கள். பூவரசி --  4'/><category term='ஏற்றுமதி. இறக்குமதி. சேதுராமன் சாத்தப்பன். EXPORTS IMPORTS. SEHURAMANSATHAPPAN.'/><category term='அதிரடி சமையல். மெகாடிவி.INTERVIEW.பேட்டி.'/><category term='ஹவுசிங் லோன்.'/><category term='வார்ப்பு கவிதை -- 3'/><category term='48.  கீற்று -- 10'/><category term='அனுராதா. காசி சொர்ணலிங்கேஸ்வரர்'/><category term='இவள் புதியவள். டாக்டர் முகமது ஆசிஃப். குழந்தைகள் நல மருத்துவர். PAEDIATRIC DR. MOHAMED ASIF'/><category term='உயிரோசை -- 6'/><category term='என் முதல் விளம்பரப்பட ஸ்க்ரிப்ட். சிகரம்'/><category term='லேடீஸ் ஸ்பெஷல். மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை - 6. LADIES SPECIAL.'/><category term='யுத்தம் செய்.. சினிமா விமர்சனம். மிஷ்கின்.YUDHAM SEI REVIEW'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 2'/><category term='8.  உயிரோசை -- 7 .'/><category term='சேமிப்பாளர்கள். பங்குச் சந்தை.ஷேர் மார்க்கெட்.INVESTORS. SHARE MARKET'/><category term='போராடி ஜெயித்த கதைகள்.(10) பெண் ஆட்டோ ஓட்டுநர் ஷாந்தி.'/><category term='அசடன்.'/><category term='கலைமகள் சிறுகதைப் போட்டி. கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழா.KALAIMAGAL SIRUKATHAIP POTTI.'/><category term='7.'/><category term='கிரிக்கெட். நகைச்சுவை. CRICKET.  FEVER. மொக்கை.'/><category term='போராடி ஜெயித்த கதைகள். மகளிர் கிரிக்கெட்டர் திருஷ்காமினி. WOMAN CRICKETER THIRUSHKAMINI.'/><category term='குமுதம். கவிதைகள். ஃபுல். KUMUDAM.KAVITHAI.'/><category term='பெயர்க்காரணம்.'/><category term='மலேஷியா வாசுதேவன்.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  41.'/><category term='சுய தொழில்.'/><category term='40'/><category term='நம் தோழி. அம்மா பதின் பருவப் பிள்ளைகள்.'/><category term='15'/><category term='பள்ளி செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கு.'/><category term='35  திண்ணைக் கவிதைகள் --'/><category term='சுசீலாம்மாவின் வாழ்த்துரை. சாதனை அரசிகள் புத்தகத்துக்காக.'/><category term='கவிதை.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 16.வார்ப்பு  --  1.'/><category term='LUCKY ALI'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 1'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 67.'/><category term='மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை --2'/><category term='LADIES SPECIAL. லேடீஸ் ஸ்பெஷல் கட்டுரை. 4.'/><category term='குமரன்.'/><category term='போராடி ஜெயித்த கதைகள் . சாஸ்த்ரி பவன்.  . தலித் பெண்கள் நலச் சங்கம்'/><category term='பங்குச் சந்தை.  முதலீடு. ஆலோசனை. SHARE MARKET.INVESTMENTS. NRI.'/><category term='பதின் பருவப் பிள்ளைகளின் அம்மா..2. திருத்தப்படாத பதிப்பு.'/><category term='உயிரோசை -- 16.'/><category term='போராடி ஜெயித்த கதைகள்'/><category term='கடவுளை நேசித்தல்.. ஆனந்தவிகடன் .. கவிதை. 5.'/><category term='BABA SEHGAL'/><category term='வலைப்பதிவர்கள் .. நம்ம மக்காஸுக்காக..:)'/><category term='NUSRAT FATEH ALI KHAN'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 71'/><category term='கலாஷேத்ரா.'/><category term='வள்ளுவர் கோட்டம். கலைமாமணி விருது விழாவுக்கு முன். நாட்டுப்புறக் கலைகள்.'/><category term='AUSTRALIAN RADIO.'/><category term='ஷாப்பிங். மகளிர் தினம் படைப்புகள்'/><category term='ஆனந்த விகடன். சொல்வனம். கவிதைகள். நாணம். வீடு'/><category term='சினிமா விமர்சனம். SINGAIYIL GURUSHETRAM.NARCOTIC PREVENTION. போதைப்பொருள் தடுப்பு.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 73. குறுந்தொ..கை.'/><category term='பதிவர் சந்திப்பு. 3. புதிய ழ கஃபே. அடையாறு.  BLOGGERS MEET. ZHA CAFE. ADAIYAR. CHENNAI'/><category term='அம்பேத்கார் பிறந்த தினம். அட்சயா ஃபவுண்டேஷன். AMBEDKAR.விழா- 6'/><category term='மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை -- 1'/><category term='விழா- 9.லேடீஸ் களப்.VIGNESHWARA  LADIES CLUB. RAMAPURAM.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 49.சுனாமி. மனித உயிர் இழப்பு. சோகம்.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  66. வோட்டு.'/><category term='உயிரோசை -- 14'/><category term='யுகமாயினி.. கவிதை.. தமிழக மீனவர்..'/><category term='போராடி ஜெயித்த கதைகள் (13). ஆஸ்வின் ஸ்டான்லி.'/><category term='கீற்று - 12. கட்டுரை. நூல் விமர்சனம்.'/><category term='சமச்சீர் கல்வி.'/><category term='10'/><category term='டாஸ்மாக். தேர்தல்.  ELECTION.'/><category term='அதீதம் -- 8.'/><category term='இணையம். பத்ரிக்கை.  படைப்பு அனுப்புவது குறித்து. டிப்ஸ்.'/><category term='சுசீலாம்மா . குற்றமும் தண்டனையும் விமர்சனம்.'/><category term='சாதனை அரசிகள். புத்தக வெளியீடு அழைப்பிதழ்.'/><category term='டாக்டர் வசந்தி பாபு. CHILD PSYCHOLOGY.மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை -- 3'/><category term='4.'/><category term='ஈழவாணி. கவிதைகள். எனது பார்வையில். தகிதா.'/><category term='=திண்ணைக் கவிதைகள் -- 53 - 57.'/><category term='உயிரோசை -- 17. வீடு.'/><category term='DALER MAHENDI'/><category term='இவள் புதியவள். கட்டுரை.'/><category term='உயிரோசை - 5'/><category term='தொற்று. பூவரசி.காம்.-- 1   கவிதை.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  63 . அரசியல். ஜாதி. மதம்.'/><category term='இவள் புதியவள் பெண்கள் மாத இதழ்.  டாக்டர். வேல்ராணி. கட்டுரை.DR. VELRANI.'/><category term='plz cast ur vote. ஓட்டுப் போடுங்க அனைவரும்.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 72 அட்சரேகை தீர்க்க ரேகை'/><category term='குங்குமம்.. கேள்வி பதில்.  KUNGUMAM Q and  A.'/><category term='விஜய் டிவி. நீயா நானா.தமிழ்ப் புத்தாண்டு 2011. VIJAY TV. NEEYA NAANA. TAMIL NEW YEAR SPECIAL PROGRAMME.'/><category term='புத்தக வெளியீடு.  நெசவு.'/><category term='பொம்மைக்காரிகள்.. விளையாட்டு..திண்ணைக் கவிதைகள் --   51  உயிரோசை -- 11'/><category term='இவள் புதியவள். கட்டுரை. நகரத்தார் திருமணம். செப் 2011 இதழில்.'/><category term='தீபாவளி மலர்கள. விகடன். குமுதம். லேடீஸ் ஸ்பெஷல். ஞானபீட விருது'/><category term='இலக்கியக் கூட்டம். புத்தக வெளியீடு.   தகிதா. டிஸ்கவரி'/><category term='வல்லினம்.. இஸ்திரிக்காரரின் மகள்.. சமூகத்தின் மீது கோபம்.'/><category term='கீற்று - 13.'/><category term='சாதனை அரசி புத்தகம். சுய முன்னேற்ற நூல்'/><category term='3.'/><category term='VIVEGA.'/><category term='காஃபி. ரொமான்ஸ் கட்டுரை'/><category term='உயிரோசை -- 19. உயிரோசை இதழ் 135.'/><category term='35 ஆவது புத்தகக் கண்காட்சியில் சாதனை அரசிகள் வெளியீடு.'/><category term='42.'/><category term='எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப் எம்மில் . வானொலிப் பகிர்வு.'/><category term='லேடிஸ் ஸ்பெஷல். மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை .5.'/><category term='பூவரசி -- 5. இருப்பு.'/><category term='உயிரோசை -- 12'/><category term='கவிதை.. அவள் விகடன்.  AVAL VIKADAN. KAVITHAI. AMMA'/><category term='பங்குச் சந்தை.  முதலீடு . ஆலோசனை போஸ்டாஃபீஸ்.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 46.யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ்'/><category term='CANCER . DR. SHANTHA. மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை  --4'/><category term='திண்ணைக் கவிதைகள் --  59.'/><category term='உயிரோசை கட்டுரை -- 4 நூல் விமர்சனம். இதழ் 136. திண்ணைக் கட்டுரைகள். 7.'/><category term='கீற்று --16.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 75. கட்டுக்கள்.'/><category term='#tnfishermen'/><category term='29.'/><category term='கீற்று --17.'/><category term='அடையார் புற்றுநோய் மையம்.'/><category term='உயிரோசை - 1'/><category term='மே 18. அழிவை நினைத்து வருந்தி. திண்ணைக் கவிதைகள் -- 58.  உயிரோசை -- 13'/><category term='சாதனை அரசிகள் லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்பெஷல் லேடி.'/><category term='தங்கத்தில் முதலீடு -- 8. INVESTMENT IN GOLD. E GOLD. E SILVER. PAPER GOLD'/><category term='நேசா.'/><category term='பூவரசி --  3'/><category term='திண்ணைக் கவிதைகள் --  70.'/><category term='உயிரோசை -- 18.  கீற்று -- 14.'/><category term='கீற்று -- 5.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  4'/><category term='POST OFFICE. INSURANCE.  முதலீடு. தங்கம்.'/><category term='LAKSHMI RAMAKRISHNAN.'/><category term='43.'/><category term='வண்ணமும் வாசமும் ஓவியக்கண்காட்சி.'/><category term='கீற்று -- 15'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 74. கற்பது.'/><category term='நன்றி சுரேகா.. சாதனை அரசிகள் விமர்சனம்.'/><category term='44.  கீற்று  -- 2.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  45'/><category term='திண்ணைக் கதை -- 2'/><category term='39.'/><category term='பூவாய் நீ.. எண்ணங்கள்.. நட்பு..'/><category term='குழுமக்கூட்டு'/><category term='சூரியக்கதிர் கவிதை. ரொமான்ஸ் மழை.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 7'/><category term='மருத்துவ சேவை. பெண் ராணுவத்தினர். 63 ஆவது குடியரசு தினம்'/><category term='RAP'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 68. சுவடு.ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க இதழ்.'/><category term='உரத்தசிந்தனை. நல்லோர் வங்கி. விருதுகள். சமூக இலக்கிய சேவை'/><category term='சைதை.சாதுரைசாமி தேர்தல் வாக்குறுதி.மா.சுப்ரமணியன் சென்னைமேயர் சாதனைகள்'/><category term='அதீதம் --  4'/><category term='கீற்று - 1'/><category term='அதீதம் கவிதை  --  3.'/><category term='போராடி ஜெயித்த கதைகள். ( 12)  இருளர் இனத்தலைவி வசந்தி .'/><category term='புதிய புத்தகம் பேசுது. நூல் பார்வை. பாரதி புத்தகாலயம்.'/><category term='பாண்டுகள். முதலீடு. ஆலோசனை. BONDS. INVESTMENTS.'/><category term='முத்துசபா. பதிப்பகம். சாதனை அரசிகள். அம்மா அப்பாவுக்காக.'/><category term='3'/><category term='பாண்டுகள்'/><category term='டிஸ்கவரி.'/><category term='வங்கி டெப்பாசிட்.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 66'/><category term='கீற்று கட்டுரை - 2 நேசனின் புத்தகவிமர்சனம்.'/><category term='மொக்கை.'/><category term='நா கொடுக்கு. வெறுப்பு. கோபம்.'/><category term='உயிரோசை - 2'/><category term='ADNAN SAMI. BANGRA'/><category term='VEGA'/><category term='22.'/><category term='KARATE. HUSAINI. ATHIRADI SAMAIYAL.MEGA TV. கராத்தே'/><category term='திண்ணைக் கதை -- 1'/><category term='திரிசக்தி. திரைச்சீலை. ஓவியர் ஜீவா. 58 ஆவது தேசிய திரைப்பட விருது.58TH  NATIONAL FILM AWARDS'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 9'/><category term='விருது. அழைப்பிதழ். கலைமாமணி. சின்னத்திரை'/><category term='உயிரோசை -- 15'/><category term='ஆனந்த விகடன் சொல்வனம் கவிதை. மிச்சம்.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  3'/><category term='27.'/><category term='கல்யாண கலாட்டா. செப் 2011 இவள் புதியவளில்'/><category term='6.'/><category term='சாஸ்த்ரிபவன். மகளிர் தின நூற்றாண்டு  விழா- 7. &apos;WOMEN&apos;S DAY. SHASTRI BHAVAN.'/><category term='கீற்று -- 11.'/><category term='குங்குமம். சிறுகதை. தெரிஞ்சுக்க.'/><category term='ஒற்றை ஆள்.தயாபாய். OTTAYAAL. AWARD WINNING DOCUMENTARY.'/><category term='ஓட்டு போடுங்க எல்லாரும்.  PLZ CAST UR VOTE.'/><category term='தென்னக ரயில்வே.'/><category term='தேவந்தி . ஒரு அறிமுகம்.வடக்கு வாசல் பதிப்பகம். VADAKKU VAASAL.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  64. அம்மா. அப்பா.'/><category term='வி ஆர் எஸ். VRS.'/><category term='யூத்ஃபுல் விகடன். பராமரிப்பு. கவிதை.'/><category term='புகை உடலுக்கு பகை. பெண்கள் புகைப்பது. நிக்கோடின். புகையிலை'/><category term='ஃபாத்திமாபாபு. செய்தி வாசிப்பாளர். பேட்டி. FATIMABABU. NEWSREADER. INTERVIEW'/><category term='சாக்பீஸ் சாம்பலில். விமர்சனம். BOOK  REVIEW.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 8'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 36.'/><category term='சாயம்.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  20.'/><category term='INTERVIEW'/><category term='சில்வண்டுகளின் சேர்ந்திசை..'/><category term='18.'/><category term='லேடீஸ் ஸ்பெஷல்.'/><category term='ஆன்மீகம். கோயில். சொர்ணலிங்கேஸ்வரர். காசி. நகரத்தார். சத்திரம்.'/><category term='யாதுமானவள். SHE . THE END AND THE BEGINNING.'/><category term='GAWWALI. SONGS'/><category term='லேடீஸ் ஸ்பெஷல். மாதினி. விஜி.  சாந்தி.'/><category term='முதல் புத்தக அழைப்பிதல். சாதனை அரசிகள்.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 69. DONATE EYES.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 11'/><category term='அதீதம் -- 9.'/><category term='வலைத்தளங்கள். வரலாறு.'/><category term='மகளிர் தின வாழ்த்துக்கள். திரு செல்வ குமார். திருமதி கிரிஜாம்மா..'/><category term='பங்குச் சந்தை. SHARE MARKET.'/><category term='சாதனை அரசிகள் விமர்சனம்.1.2'/><category term='இவள் புதியவள். இயக்குநர் சேரன். வி ஐ பி.  DIRECTOR CHERAN. VIP.'/><category term='சதுரங்கம். எனது பார்வையில். SADHURANGAM. REVIEW.'/><category term='சூரியக்கதிர் பத்ரிக்கைப் பேட்டி. பாரதி மணி. INTERVIEW. ACTOR BHARATHI MANI.'/><category term='சேரன்'/><category term='DISCOVERY BOOK PALACE.'/><category term='இலக்கியக் கூட்டம். பெண் வலைப்பதிவர்கள் சந்திப்பு..'/><category term='தூண்கள்.  நினைவுகள். பூமிப்புழு . நிலையாமை. உயிரோசை -- 9.'/><category term='23.'/><category term='டின்டின் சினிமா விமர்சனம். TINTIN CINEMA REVIEW.'/><category term='28.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 38.'/><category term='உயிரோசை -- 20.  இதழ் -- 136.'/><category term='மணிமேகலை. பட்டிமன்றம்.  அம்பத்தூர் கந்தர் சஷ்டி விழா.'/><category term='அன்னையர் தின வாழ்த்துக்கள். என் பெயர் அருணா.'/><category term='அதீதம் --  1 .'/><category term='வௌவால்கள். கவிதை'/><category term='திண்ணைக் கவிதைகள் --  68. LIFE.'/><category term='போராடி ஜெயித்த கதைகள் (11) . தலைமை ஆசிரியை. லூர்துராணி.ARUMBAKKAM GOVERNMENT MIDDLE SCHOOL.'/><category term='32  உயிரோசை - 4'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 10'/><category term='குழந்தைகள் காப்பகம்.ஃபுட் ப்ரிண்ட்ஸ். விதூஷ்.'/><category term='ஷாஜியின் எனக்கு பிடித்த பதிவுகள். ஏ. ஆர். ரஹ்மான்.'/><category term='ம்யூச்சுவல் ஃபண்ட். தங்கம்.'/><category term='பெண் கிரிக்கெட்டர் திருஷ்காமினி. தமிழரசி. சாருமதி. வெங்கடேசன். ஸாதிகா'/><category term='(4)'/><category term='அதீதம் --  10 . தீபாவளிச் சிறப்பிதழ். நிலவு.'/><category term='பூவரசி -- 9  பூவரசி கட்டுரை -- 1.  தியானம்.'/><category term='பங்குச் சந்தை. முதலீடு. SHARE MARKET. 65 YEARS OLD LADY MUTHU SABARATHINAM'/><category term='திண்ணைக் கவிதைகள் --  60'/><category term='361* புத்தக வெளியீடு. டிஸ்கவரி புத்தக நிலையம்.'/><category term='மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை - 7. சிறுநீர்க்கசிவு. LADIES SPECIAL. DR. SRIKALA PRASATH.'/><category term='34'/><category term='ஹெல்த். OBESITY. HEALTH CONSCIOUS. TREADMILL. WALKING.'/><category term='31.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 65.'/><category term='அதீதம் -- 5 . தீபாவளி மலர். லேடீஸ் ஸ்பெஷல். படைப்புக்கள்.'/><category term='இலவச ஆன்லைன் கல்வி.  INSIGHT GLOBAL GROUP'/><category term='மக்கள் தொண்டு. சேவை நிறுவனங்கள். SERVICES TO HUMANITY. போராடி ஜெயித்த கதைகள்.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  67. தூது. CELLPHONE MESSAGES.'/><category term='குங்குமம். கவிதை. குழந்தைக் கண்ணீர்.'/><category term='இன்னிசை. கர்நாடக இசை. பூவாளூர் ஸ்ரீஜி.INDIAN KARNATIC MUSIC. WOODLANDS DRIVE IN'/><category term='பூவரசி -- 8.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  6'/><category term='19 உயிரோசை - 2'/><category term='TX BAPASI'/><category term='சண்டே சமையல். இவள் புதியவள் கட்டுரை. ந்யூட்ரீஷன். SUNDAY COOKING. NUTRITION.'/><category term='திண்ணைக் கவிதைகள் --  50. ஜப்பானில் சுனாமி .  இயற்கை சீற்றம். மனித இழப்பு. சோகம்'/><category term='அதீதம் -- 7.'/><category term='திண்ணைக் கவிதைகள் -- 5'/><category term='கேட் வாக்'/><category term='ROBO  பால அபிராமி. 3டி திரையரங்கு திறப்பு விழா. 3D THEATRE INAUGURATION.'/><category term='SUN TV'/><category term='திண்ணைக் கவிதைகள் --  65. மக்கள்'/><category term='திண்ணைக் கவிதைகள் --  61'/><category term='நடிகை சுஜாதா.. சில எண்ணங்கள். ACTRESS SUJATHA.'/><category term='சுற்றுச் சூழல் விழிப்புணர்வு.'/><category term='போராடி ஜெயித்த கதைகள். அனுராதா. மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி'/><category term='LADIES SPECIAL MEET. MARINA BEACH. சென்னைப் பெண் வலைப்பதிவர்கள் சந்திப்பு.'/><category term='புத்தக விமர்சனம். தன்னம்பிக்கைக் கட்டுரைகள். SELF MOTIVATING ESSAYS.'/><category term='PORT TRUST. WOMENS DAY. MARCH 8TH. மகளிர் தினம். விழா - 5'/><category term='CHETTINATTU ARASAR DOCTOR  THIRU M.A.M. RAMASAMY CHETTIARS&apos; 80TH BIRTHDAY.'/><category term='பங்குச் சந்தை.  முதலீடு . ஆலோசனை  . இன்சூரன்ஸ். போஸ்டாஃபீஸ்.'/><category term='திருவாசகம் என்னும் தேன். குமுதம் பக்தி ஸ்பெஷல்.THIRUVASAGAM ENNUM THEAN. KUMUDAM BAKTHI SPECIAL.'/><category term='எதிர்பதிவு.'/><category term='37'/><category term='பூவரசி --7 . மழை.'/><category term='KEN CARSON. BARBIE. GOLU. SAKUNTALAI. THUSHYANTHAN.  சகுந்தலை. துஷ்யந்தன். கொலு. கென். பார்பி.'/><category term='26.'/><category term='ஜெயா தொலைக்காட்சி காம்பியரர் வினோ சுப்ரஜாவிடம் பேட்டி.  INTERVIEW WITH VINO SUPRAJA.'/><category term='கூச்சுப்பிடி நாட்யம் .'/><category term='பூவரசி -- 6. சிலை.'/><title type='text'>சும்மா</title><subtitle type='html'>சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>553</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8013030244847300568</id><published>2012-01-27T11:06:00.005+05:30</published><updated>2012-01-27T11:18:53.715+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள் காப்பகம்.ஃபுட் ப்ரிண்ட்ஸ். விதூஷ்.'/><title type='text'>வித்யாவின்( விதூஷ்)  வித்யாலயம்,”.ஃபுட் ப்ரிண்ட்ஸ்”.இவள் புதியவளில்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-D4ENwVkR-8Q/TyI4piyYEbI/AAAAAAAACv4/KJS7HofjoHA/s1600/vidyavin%2Bvidyalayam..jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 221px; height: 166px;" src="http://3.bp.blogspot.com/-D4ENwVkR-8Q/TyI4piyYEbI/AAAAAAAACv4/KJS7HofjoHA/s320/vidyavin%2Bvidyalayam..jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5702182364568359346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம் பிரபல வலைப்பதிவர் ( பகோடா பேப்பர்கள் விதூஷ் )  ., தோழி, சகோதரி, வித்யாவின் குழந்தைகள் காப்பகம் மற்றும் கல்வியகம் ,”ஃபுட் ப்ரிண்ட்ஸ்” பற்றி சிறப்புப் பேட்டி இவள் புதியவளுக்காக எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1. குழந்தைகள் காப்பகம் ஏன் ஆரம்பித்தீர்கள். இந்த எண்ணம் ஏற்பட்டது எப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது கனவு. அதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக இருந்ததால், மூன்று வருஷ அடிப்படை உழைப்புக்குப் பின்ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான காப்பகம் ஆரம்பித்தேன். தற்போது மடிப்பக்கத்திலும் நங்கநல்லூரிலும் இயங்கி வருகிறது. மூன்று வயதுக்கு மேற்பட்டக் குழந்தைகளுக்கு ப்ரீகேஜி-யில் அடிப்படைக் கல்வியும் பயிற்றுவிக்கிறோம். பள்ளி முடித்து வரும் குழந்தைகள், மாலை வீட்டுக்குப் போகும்போது பெற்றோருக்கு உதவியாக இருக்கும்படி, வீட்டுப்பாடங்களும் செய்து முடித்துவிட்டு போகும்படி ஏற்பாடு செய்திருக்கிறோம். இது தவிர பள்ளியில் பரீட்சை நேரங்களில் கூடுதலாகப் படிக்க உதவுகிறோம். ஹாபி வகுப்புக்கள், நடனம், இசை, கராத்தே, போன்றவைகளும் விருப்பமிருந்தால் கற்கலாம்.  www.footprintslc.com  என்ற இணையதளத்தில் மேலும் விபரங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. இதை நடத்துவதில் உள்ள சந்தோஷங்கள் , சிரமங்கள் என்னென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷங்களின் பட்டியல் மிகவும் நீளம். அதனால், சிரமம் என்னவென்பதை முதலில் சொல்லி விடுகிறேன். வாடகை, வீட்டு ஓனர் மற்றும் இடம், அது மட்டுமே பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷங்கள் என்றால் முதலில் சொல்லுவது குழந்தைகள் திடீரென்று வந்து பின்னால் கட்டிக்கொண்டு 'ஆன்ட்டி'ன்னு  அன்பு முத்தங்கள் தருவாங்க பாருங்க.. அதுக்கு ஈடு இணையே கிடையாது, சதா சிரித்துக் கொண்டும், அதிசயித்து அதிசயித்து ஏதேதோ பேசிக்கொண்டும், அற்புதங்களை நிகழ்த்தும் தெய்வங்கள் நம்மோடு இருக்கும் சந்தோஷம். கதை சொல்லும் போதும், எதையாவது விவரித்து அது அவர்களுக்குப் புரிந்துவிடும் போதும் விரியும் விழிகள் - தெய்வாம்சம். வேறென்னங்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;3. அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள், வீடு வாடகைக்கு கொடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும்  தனி வீடாக எடுப்பதால், அக்கம்பக்கத்துக்காரர்கள் தலையீடு இருப்பதில்லை. அப்படி அடுக்கு மாடியாக இருந்தபோது, சப்தம் வருகிறது என்று சண்டை போடுவார்கள். தண்ணீர், அடிப்படை வசதிகள், முதலீட்டை சேகரிப்பதற்குள் வரும் குழந்தைகளின் தலையை எண்ணி இன்னும் அதிகம் வாடகை கேட்கும் வீடு வாடகைக்குக் கொடுத்தவர்கள் போன்ற முக்கியப் பிரச்சினைகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;4. எந்த வயதிலிருந்து எந்த வயது வரை பார்த்துக் கொள்கிறீகள். அல்லது அதன் நடைமுறை பற்றி சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த குழந்தைகளில் இருந்து பதினாறு வயதுடைய குழந்தைகள் வரை பார்த்துக் கொள்கிறோம். சேவை வரி பதிவு செய்து கொண்டு, மின்சாரத்தை கமெர்ஷியல் ஆக மாற்றி கொண்டால் பின்னாளில் பிரச்சினைகள் பெரிதாக வருவதில்லை. இதுதவிர, சுத்தம், கழிப்பறை பராமரித்தல் போன்றவை அடிப்படை சுகாதாரத் தேவைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. குழந்தைகள் எப்படி ஃபீல் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;( 4 குழந்தைகளிடம் கருத்து கணிப்பு செய்தோம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஷீலா - 4 வயது: விளையாடிகிட்டே படிக்கலாம். க்ளே மாவு பெசஞ்சு பொம்மை பண்ணுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ருத் - 7 வயது: ஹோம்வொர்க் எல்லாம் இங்கேயே முடிச்சுடுவேன். விளையாடிட்டே இருக்கும்போது அம்மா வந்துருவாங்க.  நைட்டு டாம் அன்ட் ஜெர்ரி பார்க்க விடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேஸ் - 12  வயது: நான் ஸ்கூல் ப்ராஜெக்ட் வொர்க் செய்ய வந்திருக்கேன். எனக்கு ஏரோப்ளேன் மாடல் செய்யும் அசைன்மென்ட் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜீத் - 10 வயது: எங்க ப்ளாட்ல விளையாட யாருமில்லை. இங்க வந்து விளையாடுவேன். நிறையா பிரெண்ட்ஸ் இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;6. பெற்றோர் எப்படி உணருகிறார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;ஜேகப்: ஷீலாவின் தந்தை: ஏற்கனவே மூன்று க்ரச்சில் இருந்திருக்கிறாள். இங்க தூங்கு தூங்குன்னு சொல்லாம விளையாட விடறாங்க. அதுனாலே குழந்தையும் சந்தோஷமா இருக்கிறாள். நிறையா விளையாடிட்டு நைட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுட்டு  கொஞ்சம் கதை பேசிட்டு தூங்கிடுவா. எங்களுக்கு இதுவே வசதியாய் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஷ்மிராணி: அம்ருதின் அம்மா: பி.பி.ஓ வில் வேலை என்பதால் சாயந்திரம் எப்போ வரேன்னு நிச்சயமில்லை. இங்கேயே ஹோம்வொர்க் ஆயிடுவதனால் ரொம்ப சௌகரியமா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;(1) அவர்கள் தேவைகள் என்னென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் தம் குழந்தைகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதையே விரும்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(2) அதை எப்படி ஃபில் செய்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான அளவில் மெல்லிய கண்டிப்போடும், நிறையா அன்போடும், சுதந்திரம் கொடுத்து குழந்தைகளை அவர்களாகவே இருக்க விடுகிறோம்.  இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இன்னொரு வீடு போன்றே உணர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. என்ன என்ன விதமான சேவைகள் வழங்குகிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபுட் ப்ரின்ட்ஸ் என்ற ஒரே குடையின் கீழ், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும், வீட்டுப் பாடங்களைச் செய்யவும், பள்ளிப் பாடங்களைப் படிக்கவும், அருங்கலைகள் பல கற்கவும், வாசிக்கப் பழகுவதும், சுதந்திரமாக இயங்கவும், வாழ்வியல் நெறிகளைப் பழகவும், சிறிது நேரம் விளையாடுவதும் என்று தமது பொன்னான குழந்தைப் பருவ நேரங்களை வீணாக்காமல் நல்லவை பல கற்று சிறப்பாக வளர உதவும் இடமாக அமைந்திருக்கிறது. PreKG, Afterschool Day Care, Homework Assistance, Summer Camps, Hobby Classes, Crafts, Sewing, Drawing, Handwriting, Mathemagic, State, CBSE, ICSE tuitions, Photography, Hindi Prachar Sabha Exams, Carnatic/Hindustani Vocal, Keyboard, Bharatnatyam, Personality Development &amp;amp; Communication Skills. Special coaching for Competitive Exams like Olympiad (Science &amp;amp; Maths), Macmillan IAIS, NCERT Talent Search, Spell Bee, ASSET, NTSE, and STAR, இது தவிர சின்னச் சின்ன workshopகளும் நடத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. இதனால் பயன் பெற்றோரின் கருத்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஷிஷ் &amp;amp; ஆதிஷ் பெற்றோர்: கட்டணம் மிதமாக இருக்கிறதால் என் இரட்டை குழந்தைகளுக்கு பணம் செலுத்துவது சுமையாக இல்லை. ஒரே குடும்பத்தில் இருந்து சேர்க்கும் போது சிறப்பு கட்டணச் சலுகை வேறு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9 பொதுவா கிரீச்சின் தேவை என்ன அது எப்படி உபயோகமா இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் இருவருமே பொருள் ஈட்டுவதன் பொருட்டு பணிக்குச் செல்வது கட்டாயமாக இருக்கும் தற்போதைய காலகட்டத்தில், ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம்,  வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு தமது குழந்தைகளைத் தாம் பணியிடத்திலிருந்து திரும்பும் வரை பார்த்துக்கொள்ளவும், அவ்வாறு இருக்கும் இடத்தில் குழந்தைகளின் பொன்னான நேரம் விரயமாகாமல் நல்லவிதமாக செலவிடச் செய்து நன்னெறிகள் கறக்கச் செய்வதுமே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. பெற்றோர்களின் கவலையைப் போக்கும் வண்ணம், ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம் காலை 8.00 முதல் இரவு 8.00 மணி வரை அலுவல் நேரத்தைக் கொண்டுள்ளது. இது தவிர அவசரத் தேவைகளுக்காவோ, வேறெந்த காரணங்களுக்காவோ பெற்றோர்கள் வெளியே செல்ல நேர்ந்து, குழந்தைகளை அழைத்துச்செல்ல முடியாத நேரங்களில், குழந்தைகளை மணிநேரக் கணக்கில் இங்கே பாதுகாப்பாக விட்டுச் செல்லலாம். இரவு நேர பராமரிப்பும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. இதை ஆரம்பித்தது எப்போது. ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமா. இதுபோல கிரீச் நடத்தபவருக்கு உங்க ஆலோசனை என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருடம் ஜனவரி 19 அன்று துவங்கினோம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். அதுபோல இடமும் க்ரச் நடத்துபவர் மனமும் இருந்து விட்டால், குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11. உங்க கிரெச் பேரு அது இருக்கும் இடம். அதில் உள்ள உதவியாளர்கள். வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுகிறார்களா.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபுட் ப்ரின்ட்ஸ் கல்வி மையம், மடிப்பாக்கம். என் நண்பர் திரு. பாலாஜி அவரின் உதவியோடு திரு.நாகராஜ், திருமதி.உமா ஆகியோரும் இதில் இணைந்து பணி புரிகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;12. அதிக பணம் இன்வெஸ்ட் செய்யணுமா., யார் யாரெல்லாம் நடத்த முடியும். சக்சசிவா நடத்த யோசனைகள்&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்சம் ஐந்து இலட்சம் கையிருப்புத் தேவை. பொறுமையும், சகிப்புத்தன்மையும், முதல் ஆறுமாசங்கள் வரை யாருமே திரும்பிப் பார்க்காவிட்டாலும், தொடர்ந்து செயல்படும் விடாமுயற்சியும் வேண்டும். அவ்வப்போது பிரச்சினைகள் வரும், தீர்த்துவிட்டோம் என்று உட்கார முடியாது, புதியதாய் வேறொன்று கிளம்பும். விடாமுயற்சி, குழந்தைகளிடம் மாறாத அன்பு, பொறுமை, பேராசை படாமல் இருத்தல் இவை எல்லாம் குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்க அடிப்படை குணங்களாக இருந்தால், அவர் நிச்சயம் இந்தத் தொழில் வெற்றியாளர் ஆகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-8013030244847300568?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/8013030244847300568/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=8013030244847300568&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8013030244847300568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8013030244847300568'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_27.html' title='வித்யாவின்( விதூஷ்)  வித்யாலயம்,”.ஃபுட் ப்ரிண்ட்ஸ்”.இவள் புதியவளில்.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-D4ENwVkR-8Q/TyI4piyYEbI/AAAAAAAACv4/KJS7HofjoHA/s72-c/vidyavin%2Bvidyalayam..jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2892807569154561868</id><published>2012-01-26T07:30:00.009+05:30</published><updated>2012-01-26T08:58:19.527+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவ சேவை. பெண் ராணுவத்தினர். 63 ஆவது குடியரசு தினம்'/><title type='text'>முப்பெரும் சுதந்திர தேவியர். ப்ரிகேடியர்  துர்காபாய், ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி, ருக்மணி சேஷசாயி.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-sTULlzXFK4I/TyC33TJmBfI/AAAAAAAACvs/wFo8VlfQulg/s1600/P1030849.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-sTULlzXFK4I/TyC33TJmBfI/AAAAAAAACvs/wFo8VlfQulg/s320/P1030849.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5701759288912250354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LgIEvd_uvsg/TyC0jkN5MdI/AAAAAAAACvg/s_YlZC21EOc/s1600/P1030792.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/-LgIEvd_uvsg/TyC0jkN5MdI/AAAAAAAACvg/s_YlZC21EOc/s320/P1030792.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5701755651361419730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ப்ரிகேடியர் துர்காபாய்., ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி.  ருக்மணி சேஷசாயி இந்த மூன்று பேரும் தேசம் காக்கப் போராடியவர்கள்.  ஒருவர் சிறு வயதிலேயே  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்  மற்ற இருவரும்  ராணுவ சேவையில் ஈடுபட்டு மருத்துவ சேவை செய்த பெண் வீராங்கனைகள். இவர்கள்  பற்றி இந்த குடியரசு தின நாளில் சொல்லியே ஆகவேண்டும். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாரதி பாடிச் சென்றது இவர்கள் பற்றி இருக்கலாம். இந்தக்காலத்தில் கூட சாதாரண குடும்பங்களில் ராணுவத்தில் பணியாற்றுவதோ., காவல்துறை  உத்யோகத்தில் சேர்வதோ அவ்வளவாக இல்லாத நிலையில் சுதந்திரப் போராட்டக்காலத்தில் சுதந்திரத்துக்காகவும். பின் இந்தியாவுக்காகவும் பாடுபட்ட வீரம் செறிந்த எழுச்சிப் பெண்களைப் பார்த்தபோது நாம் இந்தியர்  எனப் பெருமித உணர்ச்சி பொங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ருக்மணி சேஷசாயி. இவருக்கு எட்டு வயதாயிருக்கும் போதே ( 1938 இல் பிறந்தவர்) அறியாத வயதிலேயே., சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். பூர்வீகம் தேனி., சிலகாலம் கானாடு காத்தான் அருகில் உள்ள பள்ளத்தூரிலும் வசித்திருக்கிறார். அப்போது ஒரு பலூன் 2 அணா. ஒரு 40 பக்க நோட்டுப் புத்தகம் வாங்க ஒரு வாரம் வரையில் காத்திருக்க வேண்டும். கப்பல் வந்தால்தான் புத்தகம் முதற்கொண்டு எல்லாம் வரும். எல்லாவற்றிலும் மேட் இன் இங்கிலாண்ட் என்று போட்டு இருக்கும்.  யுத்த சமயங்களில் யுத்த விமானங்கள் நகரத்தில் மிக நெருக்கத்தில் தாழ்வாகப் பறக்கும் என்ற விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;1945 இல் தேனியில் காங்கிரஸ் சார்பில் ஒரு பொதுக்கூட்டம். எல்லாத் தொண்டர்களும் கதராடை அணிந்து காந்தி குல்லாய் போட்டு  ஊர்வலமாக சென்றார்கள். அப்போது 8 வயதான இவர் வீட்டில் காலண்டரில் இருந்த காந்திஜி படத்தை வெட்டி அட்டையில் ஒட்டி கதர் மாலை அணிவித்து ( அப்போதெல்லாம் பள்ளிகளில் நூல் நூற்கும்  வகுப்பு உண்டு. கைராட்டினத்தில் நூல் சுற்றுவார்கள்.கைராட்டை மாலை செய்வார்கள்.)   ஊர்வலமாக ,” மஹாத்மா காந்திக்கு ஜே “ எனக் கூடியபடி சில சிறுவர் சிறுமியருடன் சென்றாராம். அப்போது கூட்டத்துக்காக ஊர்வலமாக வந்தவர்கள் இந்தச் சிறுவர்களை முன்னே விட்டு பின்னே நடந்து வந்தார்களாம். கூட்டம் ஆரம்பிக்கும் இடத்திலும் இவர்களை முன்னே அமர வைத்து கூட்டம் இரவு 12 மணி வரை நடந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகளைக் காணோம் என்று தேடிவந்து அழைத்துச் சென்றார்களாம். யார் யார் கலந்து கொண்டு பேசினார்கள் என்று சரியாக சொல்லத்தெரியாத வயதிலும் இந்திய விடுதலை முக்கியம்., அதற்காக போராடிய அண்ணல் காந்தியடிகள் மிக முக்கியமானவர் என உணர்ந்திருந்தது .,. அந்த எழுச்சியிலேயே செயல்பட்டது அதிசயம்.  தற்போது 73 வயதாகும் இவர் அந்த நிகழ்ச்சியைப் பற்றிச்சொல்லும் போது அந்த வார்த்தைகளில் அந்த நேரத்து உறுதியும் சத்தியமும் மிளிர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் அரசுப் பள்ளிகளில் ஆசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார். குழந்தைகளுக்கான மிகச் சிறந்த 30 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். வலைத்தளத்திலும் எழுதி வரும் முதுபெரும் ப்லாகர் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து  கர்னல் துர்காபாய். 1930 இல் பிறந்த இவருக்கு தற்போது 82 வயதாகிறது. பிறந்தது கோலார் தங்க வயல். அப்பா பள்ளித்தலைமை ஆசிரியர். 1942 இல் இவரது சித்தப்பா தண்டபாணி  திண்டிவனத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கைதாகி சிறைக்குச் சென்றபோது அவரது நெல் மண்டியைப் பார்த்துக் கொள்ள இவரது தந்தை அருணாசலம் திண்டிவனம் வந்தார். இவர்களது பூர்வீகம் திண்டிவனம் பக்கத்தில் கம்மத்தூர்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடா வருடம் கோடைகாலத்தில் அப்போது எல்லாம் அழையா விருந்தாளியாக காலராவும் வரும். அப்போது ஒரு முறை இவருக்கு நோய் பாதிப்பு அதிகமாகி சுயநினைவில்லாமல் 5 நாட்கள் கிடந்த போது ஆஸ்பதிரியில் சேர்க்கப்பட்டு டாக்டர் வயலட் என்பவரால் சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். அன்று இவர் மனதில் டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது, ஆனால் வேறு வழியில்லாமல் நர்சிங் சேர்ந்தார். 1949 இல் சேர்ந்து 52 இல் முடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் சிறுவயதில் சித்தப்பாவைப் பார்த்தும்., மேலும் காந்தியடிகள் 1946 இல் திண்டிவனம் வந்தபோது பார்த்தும் ( அப்போது அவர் மௌனவிரதமாம்)  தேசத்துக்காகப் பணியாற்றும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசப் பாதுகாப்புக்காகாப் போராடும் வீரார்களுடன் அவர்களின் முதலுதவிக்காக அவர்களோடு ரண களத்துக்குச் சென்று துணிவாக இருந்து சிகிச்சையளித்துப் பலரைக் காப்பாற்றி இரு்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;1953 இல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.  முதல் போஸ்டிங் பெங்களூர். அடுத்த ஒரு மாதத்தில் பூனா கட்கி ( KIRKEE) . 35 வருடம் சர்வீஸ். 1988 இல் 58 வயதில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார். அந்த சமயத்தில் 1968 வரை ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது சட்டமாம். இவருக்கும் அப்போது 38 வயது ஆகிவிட்டதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. தேச சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;1962 இல் சீன யுத்தம்.  1965 இல் இந்திய பாகிஸ்தான் யுத்தம்., அப்போது காஷ்மீரில் இருந்திருக்கிறார். 1971 இல் பங்களாதேஷ் யுத்தத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;1962-63 இல் INDIAN PEACE KEEPING FORCE - UNITED NATIONS  ஐக்கிய நாட்டு அமைதிப்படையில் ஒரு வருடம் ஆப்பிரிக்கா நாட்டின் காங்கோவில் பணியாற்றி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்ராசை சேர்ந்த  ஒரு மேஜர். அவரின் தலைக்கு ரூபாய் ஒரு லட்சம் வைத்திருந்ததாம் பாகிஸ்தான் அரசு. அப்போது நடந்த சண்டையில் குண்டு அடிபட்டு குடலெல்லாம் வெளியே தொங்கியபடி சிகிச்சைக்கு எடுத்து வந்தார்களாம். அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார் . அவர் குணமாகி பின்பு அவரை கர்னலாக திமாப்பூரில் பார்த்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கோவில் போய் இருந்த போது உள்ளூர் மக்கள் மிக உதவினார்களாம். வெளிநாடுகள் செல்லும்போதெல்லாம்தான் இந்தியத்திருநாட்டின் பெருமை தெரியும் என்கிறார் இவர். இந்தியாவைப் பற்றி அவர்கள் எல்லாம் மிக நல்ல மதிப்பீடு வைத்திருப்பதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பங்களாதேஷில் டாக்கா., கோமில்லா., சிட்டகாங்க்., ஆப்ரிக்காவில் காங்கோ., லூலூ., சண்டிகரில் சியாச்சின்., லே எல்லா இடங்களிலும் பணியாற்றி இருக்கிறார். சில இடங்களில் பனி அதிகமாகி ஹார்ட்டில் பல்மனரி ஒடிமா என்ற வியாதியால் நுரையீரல் வீங்கி விடும். வெள்ளைப் பனியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பார்வை போய்விடும். மேலும் கை கால் விரைத்துப் போய் விடும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறை கிடைத்தால் குடும்பத்தாரைப் பார்க்க ட்ரான்சிட் காம்ப் வந்து ரயில்வே ஸ்டேஷன்  வரவே லீவில் 5 நாட்கள் போய் விடும். பின் வீரர்கள் எல்லாருக்கும் மொத்தமாக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு காரேஜிலேயே பயணம் செய்ய வேண்டும் என கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கோவில் மெஸ் செகரட்டரி. பெல்ஜியம் காங்கோ பீஸ் கீப்பிங் ஃபோர்ஸ் ( BELGIUM CONO PEACE KEEPING FORCE ) இல் பணியாற்றி இருக்கிறார். ராணுவத்தில் ஈபி  பேஷண்ட்களுக்கு என தனி வார்டாம் அதில் ஒரு பையன் செஸ்ட் ப்ராப்ளத்தால் பேசியபடியே இருக்கும்போது உயிர்துறந்தது மறக்க முடியாத வருத்தம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்வினி பாம்பே நேவல் ஹாஸ்பிட்டல் (INDIAN NAVAL HOSPITAL SHIP )  இது ஆர்மி., நேவல்., ஏர்ஃபோர்ஸ் மூன்றிலும் உள்ள புற்று நோயாளிகளுக்கானது. அங்கு பணியாற்றி இருக்கிறார். அப்போது ஒரு ஜவான் மசால் தோசை கேட்டிருக்கிறார். கொலாபாவிலிருந்து தருவித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் இறந்து விட்டது துயரமாய் இருந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை காஷ்மீர் ஏர்போர்ட்டில் பாகிஸ்தான் குண்டு போட்ட போது இவர் அங்கே ஹாஸ்பிட்டலில் சேவையில் இருந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக முக்கியமாக பங்களாதேஷில் கோமில்லா என்ற இடத்தில் ஹாஸ்பிட்டலில் கீழே 10 அடி ஆழத்தில் குழி தோண்டி உள்ளூர் மக்களை கை காலைக் கட்டி ., சுட்டுப் போட்டு குவியலாக வைத்திருந்தார்களாம். பல நாட்களுக்கு இவருக்கு எங்கு சென்றாலும் பிணவாடை அடித்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என கூறுகிறார். பங்களாதேஷ் பாகிஸ்தான் பிரிவினையின் போது பாலியல் பலாத்காரம்., மேலும்  பங்களாதேஷ் பெண்கள் தங்கள் நீளமான முடியினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்  என அவர்கள் முடியை கத்திரித்தது.  என கொடுமைகள் நடந்ததாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;55 வயதில் லெஃப்டினெண்ட் கர்னல்., 57 வயதில் கர்னல் என ஆகி ரிட்டயர் ஆகி இருக்கிறார். தேசத்திற்காக இவர் ஆற்றிய சேவைகள் பற்றிய படங்கள்., விவரங்கள் இன்னும் அதிகமாய் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ப்ரிகேடியர் முத்துலெட்சுமி., இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த அயன் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர். இவருடைய ஊரிலேயே முதன் முதலில் எஸ் எஸ் எல் சி முடித்தவர் இவர்தான்.   இவருக்கு 15 வயதான போது இவருடைய அம்மாவுக்கு ஒரு கர்ப்பம் கர்ப்பக்குழாயிலேயே தங்கி விட்டதால் அதை ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிர் போய்விடும் என்ற நிலைமை . அப்போது மதுரைக்கு 60 கிமீ துரத்துக்கு மாட்டுவண்டி கட்டி வந்தார்கள். வந்து அறுவை சிகிச்சை செய்தபின் பிழைத்த இவரின் அம்மா ., ”பார் நம் ஊரில் ஒரு மருத்துவமனை அல்லது மருத்துவர் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவே நீ மருத்துவம் படி” என்று சொன்னார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர் காம்போசிட் மாத்ஸ் என்ற பாடத்தை எடுத்திருந்ததால் காமர்ஸ்தான் படிக்க முடியும். மருத்துவர் படிப்பு படிக்க முடியாது என்பதால் நர்சிங் எடுத்துப் படித்தார். சென்னை ஜி ஹெச்சில் படித்து 60 இல் ட்ரெயினிங்கை முடித்தார். 60 - 62 வரை காரைக்குடி பக்கம் கானாடு காத்தானில் அரசு மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்சாக பணிபுரிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஜவஹர்லால் நேரு பெண்கள் தங்களை ராணுவ சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பேசிய பேச்சைக் கேட்டாராம். அதில் தூண்டப்பட்டு  ராணுவத்தில் சேர்ந்தார். ஒரு மாதம் ட்ரெயினிங்க வழங்கப்படும். ரைஃபிள் ஷூட்டிங். , பரேட்., லைஃப்சேவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. INOC -- INITIAL NURSING OFFICERS COUNCIL. என 2 நாட்கள் பயிற்சியும் அளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1965 இல் பாகிஸ்தான் யுத்தம். அப்போது அம்ரிஸ்டர் அனுப்பப்பட்டார். சண்டை நடக்கும் இடத்துக்கும் இதற்கும் 10 கிமீ தூரம்தான். மிலிட்டரிக்காக தனியாக ட்ரெயின் முழுவதும் மில்ட்டரிக்காரர்களே அழைத்துச் செல்லப்பட்டார்களாம். அங்கு இருக்கும்போது பாகிஸ்தான் விமானம் வந்தால் சைரன் ஒலி கேட்கும். ரேடார் சத்தமும் கேட்கும். உடனே அனவரும் பதுங்கு குழியில் ஒளிந்து கொள்வார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காயம்பட்டோர் ( காஷுவாலிட்டி) நிறைய வருவார்கள். அவர்களுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சையளிக்க வேண்டும். அந்த இடத்துக்கு ஒரு முறை காமராஜர் வந்தாராம். இவரைப் பார்த்தபோது ரொம்பப் பாராட்டி இருக்கிறார் . தமிழகம் வந்ததும் இவர்கள் ஊர் கலெக்டரிடம் சொல்லி கலெக்டர் ஆஃபீசிலிருந்து சென்று இவரின் தாய் தந்தையரை ஹானர் செய்தார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பணிக்காலத்தில் இவரும் நிறைய சோக நிகழ்வுகளைப் பார்த்து மனம் பதைத்திருக்கிறார். அம்ரிஸ்டரில் ஒரு ஜவான் வயிற்றில் குண்டுபட்டு வந்தபோது தன்னுடைய வாட்சைக் கழட்டிக் கொடுத்து தன் மகனிடம் சேர்ப்பிக்கச் சொல்லிவிட்டு உயிரிழந்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தமிழ் ஜவான் தனக்கு முதல் குழந்தை பிறந்த சேதி கேட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தார். அப்போது  யுத்தம் வரவே சண்டையில் தன் முதல் குழந்தை முகத்தைப் பாராமலே இறந்துவிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;1965 இல் வாகா பார்டரில் ஒரு சண்டையின் போது ஊர் மக்கள்  அடுப்பில் சமைத்த  உணவுவகைகளை அப்படியே விட்டு விட்டு ஊரை விட்டு ஓடி இருந்தது மனதை உலுக்கியதாம். எல்லா வீடுகளும் திறந்து கிடந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை இந்திரா காந்தியை பார்த்திருக்கிறார். அப்போது அவர் ப்ராட்கேஸ்ட் மினிஸ்டராக இருந்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ரிஸ்டரில் ஒரு முறை  பாகிஸ்தான் குண்டு போட்ட போது ஹாஸ்பிட்டல்  கட்டடம் பொலபொலவென உதிர்ந்ததாம். பொற்கோயில் இருந்ததால் தப்பிக்க முடிந்தது என சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;1947 இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஒரு ரூமில் பெண்களை மொத்தமாக அடைத்து  நிர்வாணப்படுத்தி அவர்கள் சகோதரர்கள் மூலமாக தினம் உணவு கொடுக்கச் செய்தார்களாம். அதற்காக அவர்கள் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அவர்கள் அனுமதியுடன் விஷத்தைக் கலந்து கொடுத்து விட்டார்களாம் . இது அப்போது அங்கு ராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் சொல்லிக் கேட்ட செய்தி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;1971 இல் டாக்காவில் ஜெசூரில் ஒரு பங்கரில் ( பதுங்குகுழி) பங்களாதேஷ் பெண்களின் ஹாண்ட் பாக்., தலைமுடி.,லிப்ஸ்டிக்.,  ப்ரா., உடைகள் எல்லாம் கிடந்ததாம். பெண்களை கெடுத்து உயிரோடு அதில் போட்டு இருந்தார்களாம். அநேக பாகிஸ்தான் வீரர்கள் பங்களாதேஷ் பெண்களைக் கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடுமை என பெண்கள் மீதான  வன்முறைகள் அதிகம் என சொன்னார். அந்தக்குழந்தைகளை எல்லாம் மதர் தெரசா எடுத்து வளர்த்தார் எனச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1985 ஸ்ரீலங்கன் யுத்தத்தின் போது சென்னை மிலிட்டரி ஹாஸ்பிட்டலில் இருந்தார்.   அமைதிப்படையில் பணியாற்றியவர்கள் மிகுந்த காயம் பட்டு மூன்று நாட்களுக்குப் பின் கண்டுபிடிக்கபட்டு சென்னைக்கு விமானத்தில் ( முக்கால் மணி நேரம்தான் பிரயாணமாம்) கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளித்த போது அவர்கள் கை எல்லாம் புண் வைத்து புழுக்கள் உண்டாகி இருந்தது ., மண்ணிலேயே கிடந்ததால்.. என்றார்.  அவர்களுக்கு கொண்டைக்கடலை மட்டுமே சாப்பிடத் தரப்பட்டதால் மிகுந்த பசியோடு அவர்கள் உணவு கேட்டதாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மேஜர் பரமேஸ்வரன் ஆஃபீசர்ஸ் ட்ரெயினிங் அக்காடமியில் பணியாற்றினார் அவருக்கு  ஈழத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டது. குடும்பம் செயிண்ட் தாம்ஸ் மவுண்டில் இருக்கும் போது  இவர் சென்ற 10 நாட்களிலேயே யுத்தத்தில் இறந்து விட்டார் . வடபழனியில் பரமேஸ்வரன் விஹார்., சைதாப்பேட்டை ஸ்ரீநகரில் பரமேஸ்வரன் பில்டிங்., ஆஃபீசர்ஸ் அக்காடமியில் பரமேஸ்வரன் விஹார் என அவர் பெயர் வைக்கப்பட்டது என கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1985 இல் சீஃப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப்  கமெண்டேஷன் என்ற விருது கிடைத்தது எனக் கூறினார்.  பின்பு ப்ரமொஷனில் அம்பாலா சென்றார். பின் ஏர் ஃபோர்ஸ் ஹாஸ்பிட்டல் ஜோர்ஹோட்டில் ( அஸாம்) பணிபுரிந்தார். அங்கு எல்லாம் 200 மணி நேரம் ஸ்ட்ரைக் நடக்குமாம். கரெண்ட் ., ட்ரெயின் எதுவும் கிடையாதாம். உல்ஃபா தீவிரவாதிகள் அதிகமாம். கோஹிமா எல்லாம் சென்று பணிபுரிந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவருமே சைவம் என்பதால் பால் மற்றும் காய்கறிகளே எடுத்துக் கொள்வர்களாம். பொதுவாக ராணுவத்தினர் இரண்டு முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அதற்குப் பதிலாக பால் அதிகம் எடுத்துக் கொள்வார்களாம். மேலும் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு உணவோ ., தண்ணீரோ அருந்தக் கூடாதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் உணவில் விஷம் வைத்து இருக்கலாம் என வாங்கக்கூடாதாம். மேலும்  எந்த ஊரிலும் இருக்கும் தண்ணீரிலும் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என அருந்த விட மாட்டார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் பணி செய்த போது திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் 1972 இல் திருமணம் முடிந்து இரண்டு பையன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக முக்கியமான விஷயம் இவர் தன் பணிக்காலம் முடிந்து 1986 இல்  LLB ராஞ்சி யூனிவர்சிட்டியில் முடித்து இப்போது அட்வகேட்டாக பணி புரிகிறார். ராணுவத்தினரின் ப்ரச்ச்னைகளுக்காக .,வழக்காடுகிறார். பொதுவாக ராணுவத்தில் இறந்த கணவரின் பென்ஷன் மனைவிக்கு முறையாகக் கிடைக்க பாடுபடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமையான அம்சம் இவர்கள் மூவரும் உரத்த சிந்தனை அமைப்பைச் சேர்ந்தவர்கள்.. மிக அருமையான பொக்கிஷமான இவர்களைச் சந்தித்த பெருமிதத்திலும் சந்தோஷத்திலும் நாமும் தேசப்பணிபுரிந்த பொற்கரங்களை, உயிர்களைப் பாதுக்காக்கும் கரங்களைப் பிடித்துக் குலுக்கி “ ஜெய் ஹிந்த”., என சொல்லி விடைபெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசுதின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-2892807569154561868?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/2892807569154561868/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=2892807569154561868&amp;isPopup=true' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2892807569154561868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2892807569154561868'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_26.html' title='முப்பெரும் சுதந்திர தேவியர். ப்ரிகேடியர்  துர்காபாய், ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி, ருக்மணி சேஷசாயி.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-sTULlzXFK4I/TyC33TJmBfI/AAAAAAAACvs/wFo8VlfQulg/s72-c/P1030849.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7685613494383305563</id><published>2012-01-24T14:18:00.006+05:30</published><updated>2012-01-24T14:36:07.069+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதனை அரசி புத்தகம். சுய முன்னேற்ற நூல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் நூல். வாழ்க்கை.'/><title type='text'>வெளிநாடு வாழ் தமிழர்களும் சாதனை அரசிகள் புத்தகம் பெற..</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-_bjktaZ8nj8/Tx5z6q1um1I/AAAAAAAACvU/W_6RvRYivMQ/s1600/sathanai%2Barasigal%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 160px;" src="http://1.bp.blogspot.com/-_bjktaZ8nj8/Tx5z6q1um1I/AAAAAAAACvU/W_6RvRYivMQ/s320/sathanai%2Barasigal%2B1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5701121630066875218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களில் சிலர் என் வலைப்பதிவை படித்து வருவதாலும், முகநூலில் நான் எழுதும் கவிதைகளைப் படிப்பதாலும் இந்த புத்தக வெளியீடு முடிந்தவுடன் ஆன்லைனில் புத்தகம் கிடைக்குமா என விசாரித்தார்கள். அதற்கான முயற்சியை தொடங்கலாம் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குமுன் சகோதரர் வேடியப்பன் தன்னுடைய டிஸ்கவரி புத்தக நிலையம் மூலம் புத்தகம் தேவைப்படுவோருக்கு கூரியர் சர்வீஸ் மூலமும் அனுப்பி வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய புத்தகம் அவருடைய இந்த லிங்கில் வாழ்க்கை, சுயமுன்னேற்றம், பதிவர் நூலகள் என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் மற்ற பதிவர்கள், எழுத்தாளர்களின் நூல்களும் கிடைக்கின்றன. எனவே எந்த புத்தகம் வேண்டுமானாலும் தேவைப்படுபவர்கள் டிஸ்கவரி புத்தக நிலையத்தின் இந்த லிங்கை க்ளிக் செய்து புத்தகங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"&gt;டிஸ்கவரி புக் பேலஸ். &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-7685613494383305563?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/7685613494383305563/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=7685613494383305563&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7685613494383305563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7685613494383305563'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_24.html' title='வெளிநாடு வாழ் தமிழர்களும் சாதனை அரசிகள் புத்தகம் பெற..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-_bjktaZ8nj8/Tx5z6q1um1I/AAAAAAAACvU/W_6RvRYivMQ/s72-c/sathanai%2Barasigal%2B1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1207172314660437536</id><published>2012-01-23T15:36:00.010+05:30</published><updated>2012-01-23T16:13:15.109+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TX BAPASI'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='AUSTRALIAN RADIO.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='SUN TV'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='DISCOVERY BOOK PALACE.'/><title type='text'>நன்றி பபாசி, டிஸ்கவரி புக் பேலஸ். ஆஸ்த்ரேலியன் வானொலி,சன் நியூஸ் ( THANKS  TO BAPASI,  DISCOVERY,  AUSTRALIAN RADIO &amp; SUN NEWS TV. )</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-9mrEJh_quXU/Tx04PYQe1mI/AAAAAAAACvI/lPgLD-rJziA/s1600/book%2Bfair%2Bthenu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 215px;" src="http://3.bp.blogspot.com/-9mrEJh_quXU/Tx04PYQe1mI/AAAAAAAACvI/lPgLD-rJziA/s320/book%2Bfair%2Bthenu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700774540181689954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் புத்தக வெளியீடு டிசம்பர் 24 இல் இருந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.  ஏற்கனவே லேடீஸ் ஸ்பெஷலில் வந்த கட்டுரைகள் என்றாலும் ஒன்பது முறை ப்ரூஃப் போய் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையில் சிலதை சேர்த்து சிலதை நீக்கி, சின்ன சின்ன மாறுதல்கள். ஆனால் ஆங்கிலக் கலப்பில்லாமல் முழுமையாக செய்ய முடியவில்லை. புகைப்படங்கள் வாங்கி போனில் புதிதாக எல்லாரிடமும் அட்வைஸ் வாங்கி சேர்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் கமிட்மெண்ட்ஸ். என் அம்மா அப்பாவிலிருந்து கரிசல் மீடியா வரை. நடுவில் 17 சாதனைப் பெண்கள், மற்றும் கிரிஜாம்மா, ஃபாத்திமா பாபு அவர்கள் ஆகியோர்..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரையும் ஒருங்கிணைக்க முடியாமல் புத்தகத் திருவிழாவில் ஸ்டால் எண் 334 , டிஸ்கவரி அரங்கில் மிகுந்த கூட்டத்தோடு  எங்கள் இலக்கிய குழும பிதாமகர் பாரதி மணி ஐயா தலைமையிலும், இளம் கிரிக்கெட்டர் திருஷ்காமினி தலைமையிலும் ஜனவரி 8, 2012 இல் வெளியானது சாதனை அரசிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை சாத்யப்படுத்திய பபாசிக்கும், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நாளன்று அங்கே புத்தக விற்பனையின் போது இருப்பதற்காக சென்ற போது சன் டிவியில் ஒரு சின்ன கருத்து கேட்டார்கள். பபாசி பற்றி அதில் “ பபாசி என்னும் தேரில் புத்தகம் என்னும் தெய்வங்களை இவங்க இங்க அழைத்து வருவது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. பபாசி மெம்பர்களுக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய ” சாதனை அரசிகள் “ புத்தக வெளியீடும் இங்கேதான் நடைபெற்றது. புத்தகம் படிக்கும் வழக்கம் மக்களிடையே பெருக வேண்டும். புத்தக வாசிப்பாளர்களுக்கும் புத்தக நேசிப்பாளர்களுக்கும் பாலமாக இருக்கும் பபாசிக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் நன்றிகள்” என்று சொன்னேன். அது மறுநாள் சன் ந்யூஸ் தொலைக்காட்சியில் வெளியானது. கிட்டத்தட்ட 10 முறை ஒலிபரப்பானது பார்த்து தொடர்பு கொண்டு வாழ்த்திய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக வெளியீடு கொஞ்சம் கடினமான பணிதான். ஒரு வீட்டைக் கட்டுவது போல ஒரு திருமணத்தை நடத்துவது போல, ஒரு தேரை வடம் பிடிப்பது போல.. ஆனால் தொட்டுவிட்டால் எல்லா கஷ்டங்களோடும் உதவிக்கரங்களும் நீண்டு உங்களுக்கு நல்ல அனுபவங்களைக் கொடுக்கும்.  கிரஹப் ப்ரவேசம் முடிந்தபின் சிலரை விட்டிருப்போம், திருமணத்தின் போது யாரின் அதிருப்தியாவது கலந்து காயப்படுத்தும். ஆனால் யார் யாரோ இழுத்து தேரை நிலைக்கு கொண்டுவருவது போல  முடித்தவுடன் ஏற்படும் நிச்சலனம் அருமையானது. ஒரு ஞானி நிலைக்கு வந்து விடுவீர்கள்..:)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்தோஷங்களோடு சந்தோஷமாக புத்தகத்தில் வந்தவர்களே பல பிரதிகள் அடிப்படை விலைக்கே வாங்கிக் கொள்ள என் அன்பிற்கு உரிய சகோதரர் வேடியப்பனும் தன் டிஸ்கவரி புத்தக நிலையம் மூலமாக விற்ற 150 காப்பிகளுக்கும்  ஒரே செக்காக கொடுத்து விட்டார். கிரெடிட்டும் ஆகிவிட்டது அக்கவுண்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தக திருவிழாவில் முதல் புத்தகத்தை வெளியிடும் சந்தர்ப்பம் கொடுத்த பபாசிக்கும் என் அன்பு சகோ வேடியப்பனுக்கும் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் வெளியிடும் நாளன்று பேட்டி எடுத்த ஆஸ்திரேலியன் வானொலியின் திரு ராமன் நாகப்பன்  ,”இது அன்பால் சேர்ந்த கூட்டம்” என்றார். மேலும்”ஒரு கவிதாயினியாய் உங்களின் எத்தனையோ படைப்பிருக்க நீங்கள் ஏன் இதை மட்டும் எடுத்து வெளியிட்டீர்கள் ?”,என்று கேட்டார். என் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் நான் எழுதியது. இது இவர்களின் வாழ்வு , போராட்டம். நான் பேட்டி எடுத்த இவர்களின் வெற்றிக் கதைகளை மற்ற அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும்வண்ணம் சொல்ல விரும்பினேன் என்று கூறினேன். அதனால் நான் என் செலவிலேயே வெளியிட்டேன்  என சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவியில் பேட்டி எடுத்த திரு . விஜய் அவர்களுக்கும் நன்றிகள். ( இவர் என் புத்தகத்தின் பேரைக்  கேட்டு பணம் கொடுத்து வாங்கிச் சென்றார். சும்மா வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.). ”இந்த மாதிரி சாதாரண பெண்களாய் இருந்து சாதனை செய்பவர்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மீடியாவில் நாம் பார்க்க முடியாதவர்களை நீங்கள் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். எனவே ஆவலாய் இருந்தது”,  என சொன்னார். நன்றிகள்  விஜய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நன்றி பபாசி,  டிஸ்கவரி, ஆஸ்த்ரேலியன் வானொலி, சன் நியூஸ் குழுமம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-1207172314660437536?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/1207172314660437536/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=1207172314660437536&amp;isPopup=true' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/1207172314660437536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/1207172314660437536'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/thanks-bapasi-discovery-sun-news-tv.html' title='நன்றி பபாசி, டிஸ்கவரி புக் பேலஸ். ஆஸ்த்ரேலியன் வானொலி,சன் நியூஸ் ( THANKS  TO BAPASI,  DISCOVERY,  AUSTRALIAN RADIO &amp; SUN NEWS TV. )'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-9mrEJh_quXU/Tx04PYQe1mI/AAAAAAAACvI/lPgLD-rJziA/s72-c/book%2Bfair%2Bthenu.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7025806427060447384</id><published>2012-01-21T23:20:00.003+05:30</published><updated>2012-01-21T23:22:39.555+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதின் பருவப் பிள்ளைகளின் அம்மா..2. திருத்தப்படாத பதிப்பு.'/><title type='text'>பதின்பருவப் பிள்ளைகளின் அம்மா II</title><content type='html'>பதின்பருவப் பிள்ளைகளின் அம்மா:-&lt;br /&gt;*****************************************&lt;br /&gt;&lt;br /&gt;வளரும் பிள்ளைகளின்&lt;br /&gt;அம்மாவாய் இருப்பது&lt;br /&gt;அற்புதம்தான்..&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சல்&lt;br /&gt;கொஞ்சம் பொய்&lt;br /&gt;கொஞ்சம் உரைத்தல்&lt;br /&gt;கொஞ்சம் மறைத்தல்&lt;br /&gt;எல்லாம் உணர்ந்தும்&lt;br /&gt;மௌனமாய் இருக்கக்&lt;br /&gt;கற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கைபேசியோ&lt;br /&gt;கணணியோ&lt;br /&gt;கவனிக்கப்படவேண்டும்&lt;br /&gt;எல்லைமீிறா வகையில்.&lt;br /&gt;படபடவென்று&lt;br /&gt;சண்டையிடும்போதும்&lt;br /&gt;தூக்கி எறிந்து பேசும்போதும்&lt;br /&gt;உணரவேண்டும்..&lt;br /&gt;பேசுவது அவர்களல்ல..&lt;br /&gt;துடித்தோடும் ரத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம்கவர் நட்போ&lt;br /&gt;அதனோடான உராய்வோ&lt;br /&gt;வரைந்து வைக்கும்&lt;br /&gt;மந்தகாச ஓவியமோ&lt;br /&gt;கரிக்கிறுக்கல்களோ&lt;br /&gt;கண்டும் காணாமல்&lt;br /&gt;கடக்க வேண்டும்.&lt;br /&gt;கேள்விகளற்று..&lt;br /&gt;பிள்ளைகள் புலிகளாய்&lt;br /&gt;சீறப்போகும் சூத்திரம் உணர்ந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இராத்தூக்கம் மறந்து&lt;br /&gt;போர்வைக்குள்  மறைந்து&lt;br /&gt;கூடா நட்போடு&lt;br /&gt;கதைக்கும் மகளோ&lt;br /&gt;டிஸ்கோதேயில் தொலைந்து&lt;br /&gt;பீருக்குள் கரைந்து&lt;br /&gt;கூகை ஒலிக்கும் நேரம்&lt;br /&gt;வரும் மகனோ பார்த்து&lt;br /&gt;அதிராமல் இருக்க&lt;br /&gt;பழக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நட்பு தொலைத்து&lt;br /&gt;மறு நட்பில் உயி்ர்த்து&lt;br /&gt;உனக்கென்ன தெரியுமென&lt;br /&gt;கேட்கும் பிள்ளைகளிடம்&lt;br /&gt;கடித்துக் குதறவோ&lt;br /&gt;சுயகௌரவம் காட்டவோ&lt;br /&gt;விடுதலைப்பத்திரம் நீட்டவோ&lt;br /&gt;தூக்கிப் போட்டுப்&lt;br /&gt;போகவோ முடியாது&lt;br /&gt;திருமண பந்தம் போல.&lt;br /&gt;&lt;br /&gt;உள் வைத்து உணவூட்டியது&lt;br /&gt;போல் எளிதில்லை&lt;br /&gt;வெளியில் உணர்வூட்டுவது.&lt;br /&gt;இதுவும் கடப்போமென&lt;br /&gt;எளிதாய் நகர்ந்தால்&lt;br /&gt;அனுபவம் அவர்க்குச்&lt;br /&gt;செமிக்கச் சொல்லும்&lt;br /&gt;வயிற்றில் சுமந்தவள்&lt;br /&gt;மேலேற்றும் கவலையோடு&lt;br /&gt;மனதிலும் சுமக்கிறாளென..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. &lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-7025806427060447384?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/7025806427060447384/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=7025806427060447384&amp;isPopup=true' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7025806427060447384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7025806427060447384'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/ii.html' title='பதின்பருவப் பிள்ளைகளின் அம்மா II'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5002202315604161512</id><published>2012-01-20T20:13:00.005+05:30</published><updated>2012-01-20T20:26:29.039+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி சுரேகா.. சாதனை அரசிகள் விமர்சனம்.'/><title type='text'>நன்றி சுரேகா...சாதனை அரசிகள் விமர்சனத்துக்கு..</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-0jWIfq3L4h8/TxmASlF9ywI/AAAAAAAACtg/nP9ndyKDZSU/s1600/sathanai%2Barasigal%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 160px;" src="http://3.bp.blogspot.com/-0jWIfq3L4h8/TxmASlF9ywI/AAAAAAAACtg/nP9ndyKDZSU/s320/sathanai%2Barasigal%2B1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699727860097207042" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சக வலைப்பதிவராவும் ஒரு நல்ல நண்பராகவும் சுரேகா எனக்கு முதன் முதலில் கேபிள்ஜி எனப்படும் நண்பர் கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் என்ற முதல் புத்தக வெளியீட்டின்போது அறிமுகம். அதாவது அவர் விழாவை அழகாக தொகுத்து வழங்கினார். அழகிய தமிழ். சரளமான நடை. புன்னகை முகம். பின் அவரின் வலைத்தளம் படித்ததுண்டு . அவர் சென்று வந்த,  வாழ்ந்த ஊர்கள் பற்றிய பதிவுகள். அவர் வாழ்க்கைத் துணையின் ஒருமித்த எண்ணப் போக்கு பற்றிய பிரமிப்பு, பின் அவரின் நீங்கதான் சாவி என்ற நூல் , என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தன்னம்பிக்கை நூலைப் படித்து நான் எழுதிய விமர்சனம் திண்ணையில் வெளிவந்தது. என் வலைப்பதிவிலும்  பகிர்ந்துள்ளேன். அவர் என் நூலைப் படித்து முதல் விமர்சனம் கொடுத்தது மிக சந்தோஷமான நிகழ்வு. நன்றி சுரேகா. வேறென்ன சொல்லி விடப்போகிறோம் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் எல்லாவற்றையும் நிறைவாக்குவதை விட..!!!&lt;br /&gt;&lt;br /&gt;இனி அவரின் விமர்சனம். உங்களுக்காக..&lt;br /&gt;&lt;br /&gt;////வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ரம்யா தேவி! – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணியை சந்தித்திருக்கிறோம் என்று இதைப்படித்தவுடன்தான் உணர்ந்தேன்.  13 வயதில் வாழ்வைப் புரட்டிப்போட்ட தீ விபத்திலிருந்து மீண்டு இன்று பலரது வாழ்வை நல்முறையில் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார். இவர் புதுக்கோட்டையில் படித்திருக்கிறார் என்பது எனக்கு தனிப்பெருமை! ரம்யா தேவி அவர்களே! உங்களைப் பாராட்டுவது சிறியது! வணங்குவதே உரியது!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மோகனா சோமசுந்தரம் – ஆலோசனை சொல்லி வந்த ஆங்கிலக் கடிதத்தை , காதல் கடிதம் என்று எண்ணி அல்வாவில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்த குடும்பத்திலிருந்து வந்த சுயம்பு! கல்வியின் மேன்மையால் தன்னையும் சமூகத்தையும் உயர்த்திய உத்தமப் பெண்.! புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரும்புப் பெண்மணி!&lt;br /&gt;&lt;br /&gt;மணிமேகலை – புத்தக வெளியீட்டன்று இவரை நேரிலேயே சந்தித்தேன். நீண்ட நாள் பழகியவர் போல் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார். உணவருந்த அமர்ந்த சிறுமி, பக்கத்து வீட்டில் தீ பற்றுகிறது என்று தெரிந்தவுடன், யாரும் சொல்லாமல், நீரை எடுத்துச்சென்று ஊற்றி அணைத்திருக்கிறார். இது போதும்! அவரது உதவும் குணம் சொல்ல! அப்படிப்பட்டவர் இன்று ஒரு பெரிய அரசு அதிகாரி..! தலித் பெண்களின் துயர்துடைக்கும் சாதனையாளர்.!&lt;br /&gt;&lt;br /&gt;சாருமதி,தமிழரசி, வெங்கடேசன் – சமூக அக்கறையுடன், வெறுப்பின்றிச் செயல்படும் கூட்டுச் சாதனையாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாங்குரோவ் காடுகளைப்பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற, சூழல் அக்கறை உள்ள ஆஸ்வின் ஸ்டான்லி..&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் நோய்கள் முற்றுகை இட்டாலும், உள்ளத்தில் உறுதியை முற்றுகையிடவைத்து அரசுப்பள்ளியில் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆசிரியை லூர்துராணி.!&lt;br /&gt;&lt;br /&gt;இருளர் இனத்துப் பெண்களின் இருள் நீக்குவதே குறிக்கொளாகக் கொண்ட வசந்தி!&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையின் மரணச் சோகம் கூட ஆட்டத்தை பாதிக்காத வகையில் வெறியுடன் வெற்றிகண்ட கிரிக்கெட் வீராங்கனை திருஷ்காமினி&lt;br /&gt;&lt;br /&gt;இதயநோயுடன் போராடினாலும்,  இன்முகத்துடன் செவிலியராய் வலம் வரும் உமா ஹெப்சிபா!&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை நட்சத்திரமாய் மிளிர்ந்து, நடனப்பள்ளியை நடத்திவரும் லெஷ்மி என்.ராவ்!&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்போக்க வந்த தன் நோய் தீராமல், உறுப்பு தானம் செய்து பிறர் துயர் தீர்த்த அனுராதா!&lt;br /&gt;&lt;br /&gt;அ வில் ஆரம்பித்த வாழ்வை ஆட்டோவால் நிமிர்த்தி, சி ஐ டி யு வின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்திருக்கும் சாந்தி!&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வயதில் தாயை இழந்து, நம்பிக்கையை உரமாக்கிக்கொண்டு, பிறர் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் ஸ்ரீலேகா!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டுப்பெட்டிக் குடும்பத்திலிருந்து ,கனவுகளை மட்டுமே கருவாகக் கொண்டு திரைப்பட இயக்குநராக  திரு திரு துறு துறுவென வெற்றிப் படியேறும் நந்தினி ஜே எஸ்! ( புத்தக வெளியீடு அன்று குட்டிப்பாப்பாவுடன் வந்திருந்தார். மிகவும் எளிமையாகப் பழகும் அன்புக்குரியவர்)&lt;br /&gt;&lt;br /&gt;படித்தது கணிப்பொறியாக இருந்தாலும், கவிதைப்பொறியால் கலக்கி, திரைப்படப் பாடலாசிரியராக, கட்டுரையாளராக, தமிழ்ப்பேச்சாளராக வலம்வரும் 25 வயது தோழி பத்மாவதி!&lt;br /&gt;&lt;br /&gt;சோதனைகளைக் கடந்து ஆயத்த சீருடை அதிபராய் வளர்ந்து நிற்கும் மகேஸ்வரி!&lt;br /&gt;&lt;br /&gt;வாலிபத்திலேயே வால் ஸ்ட்ரீட்டை புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் , வயோதிகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் உதாராண ஆச்சி முத்து சபா ரத்தினம்   என சாதனையாளர்களின் சரித்திரங்களால் நிரம்பிக்கிடக்கிறது 80 பக்கங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;மனம் சோர்வாய் இருக்கும்போது , இதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால், ஒரு சாதனையாளரின் வாழ்க்கை விரியும். அவர் சந்தித்த துன்பங்களும் அதன் மீட்சியும், எழுச்சியும் நம்மைத் தட்டியெழுப்பி, ‘நமக்கு வந்திருப்பதெல்லாம்  ஒரு கஷ்டமா? என்று தெளிவடைய வைத்து அடுத்த செயலை நோக்கிச் செல்ல வைப்பதுதான் இந்தப்புத்தகத்தின் ஒரே சிறப்பு, !&lt;br /&gt;&lt;br /&gt;என் தோழி ஒருவருக்கு வாழ்வில் மிகப்பெரிய பிரச்னை ! என்னிடம் சொல்லி அழுதார்! எதேச்சையாக ஊருக்குக் கொண்டு சென்றிருந்த இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னேன்.. முடித்துவிட்டு அவர் சொன்னது இதுதான்..! எனக்கு வந்திருக்கிறதெல்லாம் ஒரு பிரச்னையா? பி.எச்.டி வேலை அப்படியே கெடக்கு அதைப் பாக்குறேன்..! என்று தெளிவாகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான்..இந்த நூலின் வெற்றி!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் தன் எழுத்துலகப் பணியில் வெற்றி நடை போட்டுவரும் -இந்த நூலில் சொல்லப்படாத,- சாதனை அரசியான தேனம்மை லட்சுமணன் அவர்களே! சாதனைப் பெண்களை எங்களுக்கு வெளிக்காட்டியதற்கு நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;சாதனை அரசிகள் – தேனம்மை லட்சுமணன் – முத்துசபா பதிப்பகம் – ரூ.50.00&lt;br /&gt;&lt;br /&gt;கிடைக்குமிடம்:  : நம்ம டிஸ்கவரிதான்! ////&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கவரியில் கிடைக்கிறது. திருப்பூர், காரைக்குடி புத்தக சந்தைகளிலும் கிடைக்க ஆவன செய்கிறேன். பெங்களூரு நண்பர்கள்  ராமலெக்ஷ்மி, தவிர வேறு யாரும் இருந்தால் சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-5002202315604161512?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/5002202315604161512/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=5002202315604161512&amp;isPopup=true' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/5002202315604161512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/5002202315604161512'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_20.html' title='நன்றி சுரேகா...சாதனை அரசிகள் விமர்சனத்துக்கு..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-0jWIfq3L4h8/TxmASlF9ywI/AAAAAAAACtg/nP9ndyKDZSU/s72-c/sathanai%2Barasigal%2B1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7772418968355715629</id><published>2012-01-19T04:55:00.008+05:30</published><updated>2012-01-19T10:42:03.330+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசடன்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுசீலாம்மா . குற்றமும் தண்டனையும் விமர்சனம்.'/><title type='text'>அன்பின் அம்மாவும் அசடன் புத்தகமும்., குற்றமும் தண்டனையும் விமர்சனமும்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-7E5agaLwHr4/TxdXtBT4Y8I/AAAAAAAACtI/0Wy9DQM1Ijw/s1600/SUSI.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 273px;" src="http://2.bp.blogspot.com/-7E5agaLwHr4/TxdXtBT4Y8I/AAAAAAAACtI/0Wy9DQM1Ijw/s320/SUSI.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699120284418204610" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அம்மா.. என்ன சொல்வது வார்த்தைகள் இந்த வருடங்களையும் வெற்றிடத்தையும் நிரப்பி விடுமா என்ன..?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் உங்களுக்கும் அறுக்கப்படாத தொப்புள் கொடி உறவாய்  நம் தமிழ் அமைந்திருப்பது சிறப்பு அம்மா..&lt;br /&gt;&lt;br /&gt;அசடன் புத்தகம் மிக  அருமை.. படிக்க பல மாதங்கள் ஆகும்போல.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனின் முன்னுரையையே சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எதையும் ஆராய்ச்சிக்கட்டுரைபோல சிறப்பாக வழங்குவதில் வல்லவர்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கதைமொழிபெயர்ப்பில் நம் ஃபாத்திமா அம்மாவின் விமர்சனமும் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும் இருக்கும் இடத்தில் என்னுடைய விமர்சனத்தையும் சேர்த்தது உங்களுடைய பெருந்தன்மை அம்மா..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் உங்கள் அடுத்த முயற்சிகளையும் எனக்கான தூண்டுதலாய் சுயநல நோக்கோடு உங்களின் அடுத்த புத்தகங்களையும் எதிர்பார்க்கிறேன் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;பபாசி என்னும் தேரில்  பல தெய்வங்கள். உங்கள் புத்தகங்கள் இருந்த இடத்தில் நான் எழுதிய ஒன்றும் அச்சிலேறி உற்சவமூர்த்தியானது குறித்து மகிழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது வருவீர்கள் உங்களை நேரில்காணலாம் என்ற ஆவலில் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவிகள் தன் ஆசிரியரை ஞாபகம் வைத்திருப்பது புதிதல்ல.. ஆனால் ஆசிரியை தன் மாணவியை ஞாபகம் வைத்து அடையாளம் காண்பிப்பதும் எளிதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இது போராடிய ஜெயித்த பெண்களின் கதைகள்தான். உங்கள் அன்பை அருந்திய பாக்கியத்துடன் இன்னும் எனக்கான மற்றும் எல்லாருக்குமான இலக்கியம் படைக்கும் உறுதியையும் எனக்கு ஆசியாய் வழங்கும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் அம்மா.!&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பற்றியும் என் நூல் பற்றியும் அவர்கள் கருத்துக்கள் கட்டுரை வடிவில்&lt;br /&gt;&lt;a href="http://www.masusila.com/2012/01/blog-post_18.html"&gt;&lt;br /&gt;“மகளாய்.. மாணவியாய்..&lt;/a&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;***********************************************************&lt;br /&gt;&lt;a href="http://www.masusila.com/2009/04/blog-post.html"&gt;&lt;br /&gt;இது குற்றமும் தண்டனையும் விமர்சனம்:-&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( ஏறக்குறைய 4 வருடங்களுக்கு முன் எழுதி என் அம்மாவுக்கு அனுப்பியதை அவர் தன் வலைத்தளத்திலும் வெளியிட்டு தற்போது தன்னுடைய அசடன் நூலிலும் பதிப்பித்திருக்கிறார். நன்றி அம்மா.:)&lt;br /&gt;&lt;br /&gt;///தேனம்மை,மதுரை.&lt;br /&gt;சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப்பின்பு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது.&lt;br /&gt;&lt;br /&gt;தனி மனிதர்களின் மன மேன்மைகளை,உன்னதங்களை,உயர் இலட்சியங்களை மட்டுமல்லாது குறைகளை,குணக்கேடுகளை,நோய் பிடித்த மனத்தின் சிறுமைகளை, சீரழிவுகளை,வக்கிரங்களை, அவலங்களை உங்கள் மொழியாக்கத்தின் மூலம் தரிசனம் செய்தபோது நிறைய ஆத்ம விசாரங்களும்,ஆத்ம விசாரணைகளும் ஏற்பட்டன.&lt;br /&gt;சோனியாவின் ஜீவனோபாயமும்,ரஸ்கோல்நிகோவின் மனச்சங்கடமும், ஸ்விட்ரிகைலோவின் மன விகற்பமும் என்னை அவர்களுள் ஒருத்தியாக்கி,வேதனைப்படவும், அழவும்,வெகுண்டெழவும் வைத்தன. தன் உடன் பிறவாச் சகோதர,சகோதரிகளுக்காகவும், குடும்பத்தை இரட்சிக்கவும் அவள் விபச்சாரியாகும் காலகட்டத்திலும், முகஸ்துதிகள் மூலம் துனியாவை ஸ்விட்ரிகைலோவ் ஏமாற்றும் இடத்திலும் தவிர்க்க இயலாமல் அழுது கொண்டும், ஸ்விட்ரிகைலோவ் என் கையில் கிடைத்தால் கொன்று விடும் உத்தேசத்துடனும் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஸ்கோல்நிகோவைப் பற்றித்தான் முன்பு நிறைய எழுத நினைத்தேன். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின்பும் அந்த இரண்டு பெண்களும்தான் என்னை மிகவும் பாதித்து இருக்கிறார்கள். காரணம்,-அபலைகள்; தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்க முடியாமல்-பணத்தின், சூழ்நிலையின், வாழ்க்கைத் தேவைகளின் கைப்பாவையாக- ஆனால்...உயர்ந்த கொள்கைகளிலும், உயர்ந்த பண்புகளிலும் உறுதியும், திடமும் உள்ளவர்களாக இருக்கும் அபலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலை மாத மாலைநேரக் கசகசப்பில் ஆரம்பிக்கும் ரஸ்கோல்நிகோவின் வாழ்வைப்பற்றி நினைக்கும்போது-இனிப்பு உண்ணும்போதும் நாவினடியில் ஏற்படும் ஒரு சமயக் கசப்பு போல ஒரு சோகம் ஏற்படுகிறது.எப்படி வர வேண்டியவன் தன் வாழ்வை எப்படி ஆக்கிக்கொண்டான் என்றும்,சோர்வுற்ற மனமே சூழ்நிலைகளையும், தங்குமிடத்தையும் எப்படி மாற்றி விடுகிறது என்றும் எண்ணினேன். Once wearஉடைகளை ரஸுமிகின் வாங்கி வந்து கடை பரப்பும்போது, ஏழைகளின் வாழ்வு இவ்வளவு துயரங்களுக்கு உள்ளானதா என்று தோன்றியது.'ஏழை படும் பாடு' நாவலில் வரும் ஜீன்வால்ஜீனையும், கோஸத்தையும் நினைத்துக்கொண்டேன். இந்தியாவில் தீவிரவாதிகள் என்றும்,நக்ஸலைட்கள் என்றும்,மாவோயிஸ்டுகள் என்றும், சாராயம் காய்ச்சினான்...கஞ்சா விற்றான்...கொள்ளையடித்தான் என்றும் போலீசால் என்கௌண்டர் செய்யப்படும் தாதாக்கள்,குண்டர்கள்,அடியாட்கள் ஆகிய அனைவருமே குற்றம் செய்தவர்தானா என சிலர்&lt;br /&gt;&lt;br /&gt;முகங்களைப்பார்க்கும்போது தோன்றும்.ரஸ்கோல்நிகோவ் போல தடி எடுத்தவன் எல்லாமே தண்டல்காரனாக ஆகிவிடமுடியாது.அது அடிப்படையிலேயே தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கதையின் மையக்கருவே ரஸ்கோல்நிகோவ் தன் குற்றத்தைத் தானாகவே ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்கிறானா என்பதுதான். மனித மனம் எத்தனை விசித்திரங்கள் நிரம்பியது என்பதை ...நான் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்துத்தான் புரிந்து கொண்டேன். சாதாரண விஷயத்திற்கே சிலர் உண்மையைக்கூறாதபோது 'எவ்வளவு பொய், நெஞ்சழுத்தம்' என்று நினைத்துக்கொள்வேன். ரஸ்கோல்நிகோவ் நம் மனமே ஆயாசப்படும் வகையில் -கடைசி வரையில் குற்றத்தை முழுமனதோடு தானாக ஒப்புக்கொள்ளவே இல்லை.சோனியாவின் அன்பு, காதல், மற்றும் அவளது வார்த்தைகளுக்காகத்தான் ஒப்புக்கொள்கிறான் என உணர்ந்தபோது -மனித மனதில் கடைசிவரை போராடிப்பார்க்கும்....தன் செயலை எல்லாம் நியாயப்படுத்த நினைக்கும் ஒரு extreme corner இருக்கிறது(எல்லோருக்குமே) என உணர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்; ரஸ்கோல்நிகோவின் உடல் உபாதைகள்,மனச்சோர்வு,கொள்கை உறுதி, செயலில் நிலையாக நிற்பது ...இவை எல்லாமே நம்மைப்பிடித்து ஆட்டுகின்றன. அவன் போலீசில் மாட்டி விடக்கூடாதே என்ற பேராசையும், அவனைத்துன்பப்படுத்தும் போர்பிரி பெத்ரோவிச்சை ஏதாவது செய்து விடலாமா என்ற விபரீத எண்ணங்களும் நமக்கே உதிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரஷியாவில் ஏற்பட்ட பலவித புரட்சி மாற்றங்களைக் கதை பேசுகிறது.அந்த எண்ணச்சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்ட ஏழை இளைஞன் ரஸ்கோல்நிகோவின் வாய்க்கசப்பும், எதோ ஒரு தாகத்தில் தவிப்பவனைப்போல அலையும் அலைச்சலும், அவனுடைய பழைய உடைகளும், தொப்பியும், ஷூக்களும் நம்மைத் தீவிரமாகப் பாதித்துக் காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;துனியாவுக்குத்தான் எவ்வளவு சோதனைகள்...இடர்ப்பாடுகள்! ரஸ்கோல்நிகோவின் மீது அவன் தாய் பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா வைத்த பாசமும் , நம்பிக்கையும் நம் மனதை நெகிழச்செய்கிறது. காதரீனா இவானோவ்னா இந்திய ஏழைத் தாய்களின் பிரதிநிதியாகவும், மர்மெலாதோவ் இந்தியக்குடிகாரத் தந்தையின்(மனைவி தாலியைப்பறித்துக்கொண்டுபோய்க்குடிப்பது) பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்யோனா- பணக்காரர்களின், அடாவடிக்காரர்களின், அக்கிரமக்காரர்களின் குறியீடு;&lt;br /&gt;&lt;br /&gt;ரஸ்கோல்நிகோவ்- ஏழைகளின், இயலாதவர்களின்,புரட்சிச் சிந்தனையாளர்களின் கோபத்தின் குறியீடு;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்விட்ரிகைலோவ் ,லூசின் -கயவர்களின் குறியீடு;&lt;br /&gt;&lt;br /&gt;துனியா, சோனியா -நேர்மைகளின்,நம்பிக்கைகளின், நன்னெறிகளின், நல்லொழுக்கங்களின் குறியீடு (அறியாமையினாலோ, குடும்பத்தேவையினாலோ  பிறழ்ந்தவர்களை நான் மோசமானவர்களாகக் கருதவில்லை);.&lt;br /&gt;&lt;br /&gt;காதரீனா, மர்மெலாதோவ்-இயலாதவர்களின், வறுமையின் குறியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;போர்பிரி பெத்ரோவிச்-கடமை தவறாதவர்களின் குறியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;லெபஸியாட்னிகோவ், ரஸுமிகின் போன்ற இளைஞர்கள்தான் நல்ல,,இனிமையான எதிர்காலத்துக்கான குறியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு உணர்வுகளையும் படித்து...புரிந்து...உணர்ந்து...அனுபவித்து எங்களுக்காகக்கொடுத்திருக்கிறீர்களே ,உங்கள் கரங்களுக்கு ஆயிரம் வந்தனங்கள். ///&lt;br /&gt;&lt;br /&gt;அசடனைப் படிக்க இன்னும் இரு மாத கால அவகாசம் தேவைப்படும். இவ்வளவு பெரிய நூலை எப்படி மொழி பெயர்த்தீர்களோ என்ற ஆச்சர்யத்துடன் இன்னும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அம்மா. அதில் வரும் காரெக்டர்ஸ் படங்களுடன் முன்னுரையில் இருப்பது சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனின் நல்லவர் , கெட்டவர் இயல்பு ( தெய்வீகத்தன்மை மற்றும் அசட்டுத்தனம், புத்திசாலித்தனம் மற்றும் கயமைத்தனம் ) பற்றிய ஒப்பீடுகளை சிறிது நேரம் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். நானும் நூலை முழுமையான அனுபவித்தபின் எழுதுகிறேன் அம்மா எனக்குத் தெரிந்த மொழியில்..:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-7772418968355715629?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/7772418968355715629/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=7772418968355715629&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7772418968355715629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7772418968355715629'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_19.html' title='அன்பின் அம்மாவும் அசடன் புத்தகமும்., குற்றமும் தண்டனையும் விமர்சனமும்.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-7E5agaLwHr4/TxdXtBT4Y8I/AAAAAAAACtI/0Wy9DQM1Ijw/s72-c/SUSI.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-636726274490236277</id><published>2012-01-18T16:08:00.003+05:30</published><updated>2012-01-18T16:19:05.279+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதனை அரசிகள் விமர்சனம்.1.2'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='3'/><title type='text'>சாதனை அரசிகளை சந்தித்தமைக்கு நன்றி விஜயலெக்ஷ்மி, தஞ்சைவாசன், ரெங்கநாதன்.</title><content type='html'>என் புத்தகம் வந்ததும் முதன் முதலில் வந்து வாங்கியவர்கள் நண்பர்கள், தோழிகள் உறவினர்கள். முதன்முதலில் விமர்சனம் எழுதியவர் ரெங்கநாதன். அதன் பின் அன்புத்தோழி விஜி.. இவர்களுடன் தஞ்சைவாசன்.. மூவருக்கும்  என் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கீகாரம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயலுக்கும் தேவையாய் இருக்கிறது.  என்னை அங்கீகரித்து நூலுக்கு மதிப்புரை அளித்திருக்கும் மூவருக்கும் நன்றி.. வேறென்ன சொல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;விஜயலெக்ஷ்மி ஜெயவேலு:-&lt;/span&gt;&lt;br /&gt;************************************&lt;br /&gt;&lt;br /&gt;என் தோழி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய "சாதனை அரசிகள்" என்ற புத்தகத்தை நேற்று புத்தக கண்காட்சியில் வாங்கி ஒரே மூச்சாக படித்துவிட்டேன்!!!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பப்பா! என்ன ஒரு தடைகளற்ற வாக்கிய அமைப்பு! சொற் பிரவாகம் !!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள் தேனு!!! இது உங்களுடைய முதல் படைப்பு என்று நம்பதான் முடியவில்லை!!!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு முதலில் இருந்து ஆதரவு தந்த மேடம் கிரிஜா ராகவன்,தாங்களே பேட்டி எடுத்த மேடம் பாத்திமா பாபு,கல்லூரி காலம் தொட்டு உங்கள் திறமை அறிந்த professor சுசீலா முன்னுரை,நட்புரை,வாழ்த்துரை இவற்றில் மிக்க பெருந்தன்மையும்,ஊக்கமும்,உங்கள்பால் அக்கறையும் தென்படுகிறது தேனு!!!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் ஒவொரு தோழியுமே சாதனை அரசிதான்!!!! அவர்கள் சந்தித்த சோதனைகளே சாதனைகளாக மாற்றிய முயற்சி, தன்னம்பிக்கை ஒரு கணம் எல்லோரையும் அசர வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என் தோழியர்கள்!!&lt;br /&gt;&lt;br style="color: rgb(0, 0, 153);"&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ரம்யா தேவி:&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் வியந்து திகைத்த தோழி இவர்தான்!!!தன்னம்பிக்கையின் உச்சகட்டம்!!! காயத்திரி அக்காவின் நட்பு இவருக்கு பெரும்பலம் !!!ஆசைகளும் இளமை பூரிப்பும் அரும்பு விடும் 13 வயதில்  நெருப்பு காயத்தால் ஏற்பட்ட ரணங்களை 42 plastic surgery மூலம் சரி செய்து தன்னம்பிக்கை உருவமாக ஊலா வருகிறார் தன்னால் முடிந்த சேவைகளை விடாமல் செய்து கொண்டு!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மோகனா அம்மா:   &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோதனைகளே வாழ்க்கையாக பெற்றவர் .பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு இவரை பற்றி முக நூல் தோழியருக்கு நான் சொல்லவேண்டியது இல்லை!!!பள்ளி படிப்பு  முதல் பிரின்சிபால் பதவி வரை  பிறகு தனிப்பட்ட வாழ்கையில் அவர் சந்தித்த சோதனைகள்,சங்கடங்கள், இடர்பாடுகள்,அவமானங்கள் ஏராளம்!!புற்று நோய் தாக்குதல்,தொடர் சிகிச்சை இவற்றில் எல்லாம் மீண்டு புற்று நோய் பற்றி awareness எல்லோரிடமும் ஏற்படுத்தும் அளப்பரிய பணியை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். இது போதாது என்று எதிர்கால சந்ததினருக்கு  science research என்று ஊக்குவித்து கண்ணுக்கு தெரியாத புரட்சியை அமைதியாக ஏற்படுத்துகிறார் !!!இவருக்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் பத்தாது அப்படி காலில் சக்கரம் கட்டி பறக்கும் பெண்மணி!!&lt;br /&gt;&lt;br style="color: rgb(51, 102, 102);"&gt;&lt;span style="color: rgb(51, 102, 102);"&gt;மணிமேகலை: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;iron lady என்றால் அது மணிமேகலை தான்!!! பெண்கள்,ஒடுக்கப்பட்டோர் இவர்களுக்கு ஒரு சிறு பிரச்சினை என்று தெரிந்தால் ஓடோடி வந்து களத்தில் நின்று போராடுபவர்!!!SC / ST போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர்!!!கணிர் என்று ஒலிக்கும் இவர் குரல் நமக்கு பல மடங்கு உற்சாகம், தன்னம்பிக்கை  தரும்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;சாருமதி,தமிழரசி :&lt;/span&gt;&lt;br /&gt;மத்திய அரசில் அதிகாரிகளாக பணி புரியும் இவர்கள் நாம் கண்ணில் காணும் தெய்வங்கள்!!!ஈ புழுக்கள் இவற்றால் மொய்த்து அனாதையாக கிடக்கும்  மன நிலை சரி இல்லாதவர்கள், வயோதிகர்கள், பெண்கள்  இவர்களை சக தோழர்களோடு சுத்த படுத்தி மருந்திட்டு உணவிட்டு ,கவுன்செல்லிங் செய்து அவர்கள் உறவினர்கள் அல்லது காப்பகங்கள் சேர்ப்பதும் அவர்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதும் இவர்கள் சிரமேற்கொண்டு செய்கிறார்கள் .WELL WISHERS OF  MENTALLY ABNORMAL NATIONALS  என்ற அமைப்பு ஒன்றை சட்ட ரீதியாக நிறுவி செவ்வனே செய்து வருகிறார்கள் !!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ கண்ணுக்கு தெரியாமல் சோதனைகள் இடையே சாதனைகளை சேவைகளை செய்து கொண்டு இருக்கும் 17 பெண்களை பற்றி சமுகத்துக்கு வெளி கொண்டு வந்த தேனம்மை லக்ஷ்மணன் நீங்களும் சாதனை அரசிதான்!!!தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!!!&lt;br /&gt;                               **************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தஞ்சைவாசன். :-&lt;/span&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனாய் பிறந்துவிட்ட நமது அனைவர் வாழ்விலும் சோதனை வருவதும், அதனை எதிர்கொள்வதும் பொதுவான ஒன்றுதான்... பெண் என்றால் இன்னும் அதிகமாகவே இருக்கும்... ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வில் வந்த சோதனை எல்லாவற்றையும் கடந்து, வென்று சாதனையாக்கி மற்றவர்களுக்கு தானும் ஒரு முன்னோடியாக இருக்கும் இத்தகைய மங்கையர்களை பற்றி படிக்கும் போது மனதுக்குள் கண்டிப்பாக எனக்கே உற்சாகம் பிறக்கும் போது உங்களுக்குள் கண்டிப்பாக வெள்ளமாகவே இருந்திருக்ககூடும்...&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை பற்றி ஆய்ந்து, ஒரு நூலாக தன்னுடைய முதல் நூலாக எழுதி தானும் ஒரு சாதனை அரசியாக உங்கள் மனதிலும் உலாவரும் உங்கள் இனிய தோழிக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் குறிப்பிட்ட அனைத்து மங்கையர்களுக்கும் மற்றும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் என் வாழ்த்துகள்...&lt;br /&gt;&lt;br /&gt;                               *************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;வி. ரெங்கநாதன்:-&lt;/span&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;br /&gt; இன்று சாதனை அரசிகள் புத்தகத்தை கண்காட்சியில் வாங்கினேன்.  அட்டை படம், வடிவம், உள்ளே எழுத்துக்களின் வடிவம், அளவு அருமை.&lt;br /&gt;என்னை மிகவும் கவர்ந்த விஷயம் பிழையின்றி நேர்த்தியான அச்சு படிக்க சுகமாக இருந்தது.&lt;br /&gt;மூன்று  புத்தகங்களின் ஆசிரியன் என்ற அனுபவத்திலும், தீவிர வாசிப்பை கைக்கொண்டவன்  என்ற அணுகுமுறயிலும் நான் தெரிந்து கொண்டது நேர்த்தியான கட்டமைப்பை  கொண்டுவருவது என்பது கடும் முயற்சிக்குப் பின்னேயே நடக்கக் கூடியது.&lt;br /&gt;அந்த வகையில் பிரபல பதிப்பகங்களே வழுக்கி விழுந்து விடுகின்றன.&lt;br /&gt;உங்கள் புத்தகம் நேர்த்தியோடு சமைக்கப்பட்டுள்ளது படிக்க ஊக்கம் அளிக்கிறது.&lt;br /&gt;எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-636726274490236277?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/636726274490236277/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=636726274490236277&amp;isPopup=true' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/636726274490236277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/636726274490236277'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_18.html' title='சாதனை அரசிகளை சந்தித்தமைக்கு நன்றி விஜயலெக்ஷ்மி, தஞ்சைவாசன், ரெங்கநாதன்.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8352513159659311079</id><published>2012-01-17T13:22:00.006+05:30</published><updated>2012-01-17T14:31:32.173+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதனை அரசிகள் லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்பெஷல் லேடி.'/><title type='text'>லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்பெஷல் லேடியும் சாதனை அரசிகளும்...</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-KtDBzuBoq_U/TxUyzsWJH9I/AAAAAAAACs4/HHyjeIdvHOY/s1600/P1040780.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 310px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-KtDBzuBoq_U/TxUyzsWJH9I/AAAAAAAACs4/HHyjeIdvHOY/s320/P1040780.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5698516767165980626" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாழ்வின் சில தருணங்கள் எப்படி எதிர்ப்படுகின்றன என்பதை நாம் கணிக்கவே முடியாது. நம் கனவுகளை சூலுற்று பாதுகாத்து  வைத்திருந்தால் நாமே அவற்றை ஒரு காலத்தில் சுகமாய்ப் பிரசவிக்கலாம் என்பது உண்மை,&lt;br /&gt;&lt;br /&gt;திரு நாகப்பன் அவர்கள் என் உறவினர் மட்டுமல்ல.. என் பால்யகால புத்தகத் தோழர் என்பதும் உண்மை. அவரது புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்கள் எங்கள் விடுமுறைகளைப் புதுப்பித்தவை. ஒன்றைப் படித்துப் பத்திரமாய்த் திருப்பிக் கொடுத்தால்தான் அடுத்தது  கொடுப்பார். அவ்வளவு ஸ்ட்ரிக்ட். என்னைவிட ஒரு வயது மூத்த என் தாய் மாமா அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைத்தளங்களிலும் இணைய தளங்களிலும் நான் எழுத ஆரம்பித்த புதிதில் இளமை விகடனில் என் கவிதைகள் வெளிவந்தன. அப்போதுதான் நாம் ஒரு எழுத்தாளர் என்ற வளையத்துள் வந்திருப்பது நமக்கே தெரிந்தது. படிக்கும் புத்தகங்களை எல்லாம் நம் கண்ணோட்டத்தில் விமர்சனம் எழுதி அது எல்லாம் திண்ணையிலும் வெளிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி ஸ்டடி சென்டரில் நடக்கும் புத்தக விமர்சனக் கூட்டத்துக்கு அவர் ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். A SLUM NO MORE  -- இனி இது சேரி இல்லை என்ற புத்தகம் திரு பைரவனால் எழுதப்பட்டது குறித்த ஒரு விமர்சனக் கூட்டம் அது. என்னால் செல்ல முடியவில்லை. எனவே அது குறித்து கேட்ட போது திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் என்பவர் அது குறித்த தகவல்கள் சொல்வார் என சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் தொலைபேசி அவரின் மூலம் சேவாலயா முரளியைத் தொடர்பு கொண்டு இந்த புத்தகம் சம்பந்தமான தகவல்கள் திரட்டி ( அது எங்கள் கே. கே. நகரின் அருகில் இருக்கும் சத்யா நகர்தான்..!!!) அது பற்றி ஒரு கட்டுரை எழுதி இளமை விகடனுக்கு அனுப்ப அது வெளிவந்து பலரது கவனத்தையும் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் படித்த லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை  கிரிஜாம்மா ஈர்க்கப்பட்டு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். உடனே ஸ்ரீனிவாசன் சார் சொல்ல நான் தொடர்பு கொண்டேன். அவரே சிறப்பாக நடத்தி வந்த போதும் , லேடீஸ் ஸ்பெஷலில் இன்னும் இளைய சிந்தனை தேவைப்படுவதால் என்னையும் அழைத்ததாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கவிதைகள் சில அனுப்பினேன். சில கைபேசி கவிதைப் போட்டிகளும் நடத்தினோம். முதலீட்டுக் கேள்வி பதில்கள் திருமதி நாகப்பன் மூலம் கேட்டு பதிலளித்தோம். சில கட்டுரைகளும் எழுதினேன். அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் வாசகிகள் அதைத் தொடர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட பெண் 25 வலைப்பதிவர்களை ஒவ்வொரு மாதமும் ஒரு வலைப்பதிவராக அறிமுகப்படுத்தியுள்ளோம்.  சில விஷேஷ இதழ்களில் ஆண் பதிவர்கள் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பல தரப்பட்ட மக்களையும் சந்திக்க விழையும், பேச விழையும் என் குணம் கண்டு கிரிஜாம்மா என்னை ஒரு கட்டுரையாளராக்கினார் எனத்தான் சொல்ல வேண்டும். சில தலைப்புகள் செய்யலாம் என கேட்டேன்.,  முதலீடு , போராடி ஜெயித்த பெண்கள். மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள். இவற்றை என்னையே செய்யும்படிப் பணித்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து முதலீடும்( 4 கட்டுரைகள் ) , மருத்துவ விழிப்புணர்வு ( 7 கட்டுரைகள் ) வந்துள்ளது.  போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரை பலரது கவனத்தையும் பெற்றது. முதலில் யாரிடம் கேட்பது என தயக்கம்.  வலைப்பதிவ நண்பராய் இருந்த  ஈரோடு கதிரிடம் கேட்டதில் ரம்யாவை அறிமுகப்படுத்தினார். என்றாலும் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும்  யாரிடம் கேட்பது என தயக்கம். கிரிஜாம்மா நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையிலேயே தேடுங்கள்.. உங்களைச் சுற்றியே விஷயங்கள் கிடைக்கும். ஒவ்வொருவராக சொல்லி வையுங்கள். என்றார். அதையே வேதவாக்காக பிடித்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்ப்பரேட் லெவலில் இருந்து களப்பணியில் இயங்குபவர் வரை ஒவ்வொரு பெண்ணின் போராட்டமும் ஒவ்வொரு மாதமும் கண்முன்னே தொடர்ந்து வந்தது. இதை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடும் முயற்சியை மேற்கொண்டேன். அதற்கான முன்னுரையில் அவர்&lt;br /&gt;&lt;br /&gt;///எழுத்து ஆர்வம் அதிகமாக இருந்தாலும் பத்திரிக்கையாளராக தனக்கு அனுபவம்  இல்லையே என்கிற பயம் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. இருந்தாலும் தன்னைத்  தயார்ப்படுத்திக் கொள்ளும் தன்னம்பிக்கையும் இருந்தது. ’போராடி ஜெயித்த  பெண்கள் ’ என்கிற பெயரில்தான் இந்தக் கட்டுரைகள் லேடீஸ் ஸ்பெஷலில்  வெளிவந்தன. இப்படி சாதித்த பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து எழுதுங்கள்  என்று சொன்னபோது ,’ நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம்.  அதற்குமேல் முடியுமா தெரியவில்லை’ என்று தயங்கிக் கொண்டிருந்தவர்  அடுத்தடுத்து பலரைக் கண்டுபிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டார்.  இதன்முலம் பல புதிய சாதனை சகோதரிகளைத் தெரிந்து கொண்டதில் எனக்கும் மட்டற்ற  மகிழ்ச்சி//&lt;br /&gt;&lt;br /&gt;என குறிப்பிட்டு இருக்கிறார். இன்று உங்கள் கைகளில் தவழும் சாதனை அரசி என்னுடைய விட்டுப் போன கனவான விகடன் மாணவ நிருபர் திட்டத்தின் தொடர்ச்சியாக செயல்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். விகடன் மாணவர் பத்ரிக்கையாளர் திட்டம் கொண்டுவந்தபோது நான் கல்லூரியில் மூன்றாமாண்டு வேதியல்படித்தேன் . இரண்டாமாண்டு படிப்பவர்கள்தான் அப்ளை செய்ய முடியும். என்ன செய்வது என்று ஒரே வருத்தம். ஜர்னலிசம் படிக்கலாம் அல்லது எல் எல் பி படிக்கலாம் என நினைத்தால் வீட்டிலிருந்தே தொலைதூரக் கல்வியில் பொலிட்டிகல் சயின்ஸ் படிக்க அனுமதி கிடைத்தது. முதலாமாண்டு முடிந்ததும் திருமணம். அடுத்தடுத்து பிள்ளைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வாழ்வு என்பது இருக்கிறது., பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். இண்டிவிஜுவல் ஆகிவிட்டார்கள், நாம் மட்டும் பாசப் பைத்தியங்களாக செக்கு மாடுபோல ஒன்றையே சுற்றி வருவது எல்லாருக்கும் அன்பு இடைஞ்சல் எனப் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் எண்ணங்கள் , கனவுகளுக்கான காலகட்டம் இது. அதை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செயல்படுத்துவோம் என நினைத்தேன். முதலில் வெளி உலகம் நம் அவசரத்துக்கும், செயல்களுக்கும், உடன்பாடானதாக இல்லை. இன்று கிரிஜாம்மாவிடம் கேட்டால் சொல்வார்கள்.. அன்றைய தேனம்மையிடம் இருந்த படபடப்பு போய் இன்று கொஞ்சம்  அமைதி இருக்கிறது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கெல்லாம் நான் சந்தித்த சாதனை அரசிகள்தான் காரணம்.  முதல் சாதனை அரசி கிரிஜாம்மாவின் புத்தகங்களிலிருந்தும் வழிகாட்டுதலில் இருந்தும் நான் கற்றுக் கொண்டது நிறைய.. உலகைப் புரிய வைத்த என் சாதனை அரசிகளுக்கு என் நன்றி..&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி சில ஆண்களுக்கும்.. என் கணவர், என் அப்பா, என் குழந்தைகள் .. இவர்கள் தவிர  என் விழாவை தன் விழாவாக வந்து சிறப்பித்த திரு பாரதி மணி ஐயா அவர்கள். என் மாமாவான நாகப்பன் ( புகழேந்தி), வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன், சேவாலயா முரளி, ஈரோடு கதிர், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரே சாதனை ஆண் வெங்கடேசன்.  சொன்னவுடனே மிக உற்சாகத்துடன் அட்டைப் படம் வரைந்து அனுப்பிய ஜீவாநந்தன், புத்தக அமைப்பில் உதவி வழிகாட்டிய செல்வகுமார், கரிசல் மீடியா மகேந்திரன், டிஸ்கவரி புத்தக நிலைய வேடியப்பன்  மற்றும் என் முகப்புத்தக நண்பர்கள். !!!!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி என் வலைப்பதிவ சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும்.!!!&lt;br /&gt;&lt;br /&gt;வருடந்தோறும் என்னை ஊக்குவிக்கும் தமிழ்மணத்துக்கும், இணைய தளங்களுக்கும், மற்ற பத்ரிக்கைகளுக்கும் , வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கும் நன்றி. !!!&lt;br /&gt;&lt;br /&gt;பொங்குக பொங்கல்., இன்பமும் மகிழ்வும் கூட.!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-8352513159659311079?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/8352513159659311079/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=8352513159659311079&amp;isPopup=true' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8352513159659311079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8352513159659311079'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_17.html' title='லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்பெஷல் லேடியும் சாதனை அரசிகளும்...'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-KtDBzuBoq_U/TxUyzsWJH9I/AAAAAAAACs4/HHyjeIdvHOY/s72-c/P1040780.JPG' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7094955314638541892</id><published>2012-01-14T03:15:00.007+05:30</published><updated>2012-01-14T04:00:19.908+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுசீலாம்மாவின் வாழ்த்துரை. சாதனை அரசிகள் புத்தகத்துக்காக.'/><title type='text'>சுசீலாம்மாவின் வாழ்த்துரை.. சாதனை அரசிகள் புத்தகத்தில்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Kg7E4T-OSEU/TxCr5-szQqI/AAAAAAAACso/5rbASE7ZSm4/s1600/P1040338.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 258px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-Kg7E4T-OSEU/TxCr5-szQqI/AAAAAAAACso/5rbASE7ZSm4/s320/P1040338.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697242541195477666" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Uix0AA21c7A/TxCrR_sUSwI/AAAAAAAACsc/EZu0TsCEa64/s1600/P1040339.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 241px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-Uix0AA21c7A/TxCrR_sUSwI/AAAAAAAACsc/EZu0TsCEa64/s320/P1040339.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697241854267116290" border="0" /&gt;&lt;/a&gt;என் தாய் தமிழ் பேச கற்றுக் கொடுத்தார். அது என் தாய் மொழி என்பதால் இலகுவாகக் கற்றுக் கொண்டேன். கல்லூரியில் தமிழின் மேல் என் காதலைக் கண்டுபிடித்தார் சுசீலாம்மா. என் தமிழன்னை.  பெண்கள் பற்றிய அவரது ஒரு ஆராய்ச்சிப் படிப்புக்காக நிரம்பி வழியும் அவரது அலமாரியில் இருந்து  தினம் எங்களுக்கு ஒரு நூல் வரும். ( எனக்கும் உமா மகேஸ்வரிக்கும்) . தினம் ஒரு கவிதை எழுதுவோம். தினம் எங்களுக்கு அதற்கான ஒரு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். தினம் தினம் தாயவளின் சன்னதியில் ஒரு தீப தரிசனம் போல எங்கள் தமிழ் தரிசனம் நிகழ்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்தில்  வலைப்பதிவர்  திரு பால பாரதி ஒரு கதை சொன்னார். அதில் ஒரு குழந்தை அவரின் டீச்சர் ஒவ்வொரு  எழுத்தைச் சொல்லும் போதும் , ம்  , ம் எனச் சொல்ல குழந்தை அடுத்தடுத்த எழுத்துக்களைச் சொல்லும் ஒரு கதை.. மிக அருமை.. எங்க சுசீலாம்மாவும் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் அவரின் பணிக்கிடையிலும் எங்கள் டைரிகளை வாசிப்பார். கருத்துக்கள் இடுவார். இன்னும் என்னிடம்  பத்திரமாய் இருக்கும் பொக்கிஷங்கள் அவை. அந்த ம் கொட்டுதல் நின்றபின் நான் எழுதுவதையே மறந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இருந்தபோது டாப் 10 பெஸ்ட் செல்லர் என குற்றமும் தண்டனையும் என்ற நாவலை குமுதத்தில் போட்டிருந்தார்கள். அப்போது என் தமிழன்னையை காணும் ஆவலில் இருந்த நான் அந்தப் புத்தகத்தையே மொழி பெயர்த்தது அவர்தான் என்னும் செய்தியறிந்து காணத்துடித்தேன்.. இன்னும் கூட காணவில்லை.. ஏனெனில் அவர்கள் டெல்லியில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  இடைப்பட்ட வருடங்களில் என் அம்மா வலைத்தளம் வைத்திருப்பது அறிந்து கணினி என்றாலே அச்சமுற்றிருந்த நான் எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு இன்று ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன் என்றால் அது அவர்களின் தொடர்ந்த ம் கொட்டுதலில்தான்.. அதாவது ஊக்கமூட்டுவதில்தான்.. நன்றி அம்மா.. இன்னும் உங்கள் அங்கீகாரத்துக்காக ஏங்கும் குழந்தைதான் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மா இடியட் என்னும் அடுத்த நாவலை மொழிபெயர்த்து அசடன் என்ற பெயரில் ( பாரதி பதிப்பகம்) சக்கைப் போடு ( நடுவில் வடக்கு வாசலில் தேவந்தியும் வெளியிட்டிருக்கிறார்கள். ) போட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் நானும் ஒரு புத்தகம் வெளியிடக் காரணமாய் இருந்த என் அன்பு அம்மாவுக்கு நன்றிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் என் சாதனை அரசிக்காக எழுதி அனுப்பிய வாழ்த்துரை  பெரிது. அதில் சில வரிகள் இதோ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:large"&gt;///மதுரை பாத்திமாக் கல்லூரி வளாகத்தில்  ’80களில் தேன்சிட்டாகப் பறந்து திரிந்த தேனம்மை இரசாயனம் படிக்(ரு)க வந்து  தமிழ்த் தேன் மீது காதல் கொண்டவர்.சுறுசுறுப்பும்,புதியன தேடும்  நாட்டமும்,படைப்புத் திறனும் கல்லூரிப் பருவத்திலேயே அவரிடம் நிரம்பித்  தளும்பியதைக் கண்கூடாகக் கண்டிருக்கும் சாட்சி நான். அந்த உயிர்த்தீயை,  எழுத்தாற்றலைப் பல்லாண்டுக் காலமாய் அணைந்து விடாமல் அடை காத்துக்  கொண்டிருந்து,உரிய வேளை வந்தபோது வலையுலகிலும்,இதழியல் துறையிலும்,கவிதைப்  படைப்பிலும் அவர் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பதைக் காணும்போது நான்  பெருமகிழ்வும்,பெருமிதமும் கொள்கிறேன்.&lt;/span&gt;///&lt;br /&gt;&lt;br /&gt;மிக்க நன்றியும் நெகிழ்வும் அம்மா. உங்கள் குரலை தொலைபேசியில் கேட்டாலும் உங்கள் எழுத்துக்களைப் படித்தாலும் உங்களை நேரில் காணும் ஆவலில் இருக்கிறேன். அன்பின் அம்மா ..!!வாழ்க வளமுடன், நலமுடன் எங்களுக்காய் பல்லாண்டுகாலம்..:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-7094955314638541892?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/7094955314638541892/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=7094955314638541892&amp;isPopup=true' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7094955314638541892'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7094955314638541892'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_14.html' title='சுசீலாம்மாவின் வாழ்த்துரை.. சாதனை அரசிகள் புத்தகத்தில்.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Kg7E4T-OSEU/TxCr5-szQqI/AAAAAAAACso/5rbASE7ZSm4/s72-c/P1040338.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-733982111308425405</id><published>2012-01-12T11:38:00.003+05:30</published><updated>2012-01-12T11:42:37.933+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துசபா. பதிப்பகம். சாதனை அரசிகள். அம்மா அப்பாவுக்காக.'/><title type='text'>என் அன்பின் அம்மாவுக்கு..</title><content type='html'>எங்களுக்காய்&lt;br /&gt;கடவுள் அனுப்பிய தேவதையே..&lt;br /&gt;அன்பெனும் குடுவையான அழகியே..&lt;br /&gt;உன் உதிரத்தைப்&lt;br /&gt;பாலாக்கி உரமூட்டியவளே..&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டினுள் இருக்கும்&lt;br /&gt;விளையாட்டுத் தோழி நீ..&lt;br /&gt;வேதனையில் சாயும் போது&lt;br /&gt;போதி மரம் நீ..&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்ரா கா டாப்ரா&lt;br /&gt;சொல்லாமலேயே&lt;br /&gt;உன் அன்பெனும்&lt;br /&gt;மந்திரத்தால்&lt;br /&gt;எங்களை வண்ணமயமாக&lt;br /&gt;உருமாற்றுகிறாய்..&lt;br /&gt;&lt;br /&gt;கலாசாலைகளும்&lt;br /&gt;கற்பிக்க இயலாததெல்லாம்&lt;br /&gt;கற்றுக் கொடுத்த&lt;br /&gt;உயிர் கல்விக்கூடம் நீ..&lt;br /&gt;&lt;br /&gt;உன் பார்வை பார்த்தே&lt;br /&gt;நல்லது கெட்டது கண்டு&lt;br /&gt;ஒதுங்குகிறோம் நாங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;உத்யோகம் புருஷ லட்சணம்&lt;br /&gt;மட்டுமல்ல..&lt;br /&gt;பெண்ணுக்கும்தான் என&lt;br /&gt;புகட்டியவள் நீ..&lt;br /&gt;&lt;br /&gt;மனத்தடைகளையும்&lt;br /&gt;உடல் தடைகளையும்.,&lt;br /&gt;உத்யோகத்தடைகளையும்&lt;br /&gt;எளிதாய்த்தாண்டக்&lt;br /&gt;கற்பித்தவள் நீ..&lt;br /&gt;&lt;br /&gt;எந்த இரவுகளிலும்.,&lt;br /&gt;எந்த இடங்களிலும்&lt;br /&gt;நான் என் சுயத்தை&lt;br /&gt;இழந்ததேயில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;என் சுயத்தின்&lt;br /&gt;ஆழ வேர் நீ..&lt;br /&gt;அதன் கிளை நான்..&lt;br /&gt;அதுதான் அசையாமலிருக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;நீ எவ்வளவு இட்டாலும்&lt;br /&gt;எங்களுக்குக் கொள்ளும்தான்..&lt;br /&gt;உன் அன்பை மட்டுமே புசிக்கும்&lt;br /&gt;காயசண்டிகைகள் நாங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- என் முதல் புத்தகம் சாதனை அரசிகளை என் அம்மா , அப்பா பெயரில்தான் ”&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;முத்துசபா பதிப்பகம்&lt;/span&gt;” வெளியிட்டேன். இந்தக் கவிதை அவர்கள் இருவருக்கும் சமர்ப்பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-733982111308425405?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/733982111308425405/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=733982111308425405&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/733982111308425405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/733982111308425405'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post_12.html' title='என் அன்பின் அம்மாவுக்கு..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8363473211893223387</id><published>2012-01-11T10:45:00.012+05:30</published><updated>2012-01-11T14:18:38.758+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='35 ஆவது புத்தகக் கண்காட்சியில் சாதனை அரசிகள் வெளியீடு.'/><title type='text'>சாதனை அரசிகள் வெளியீடு 35 ஆவது  சென்னை புத்தகக் கண்காட்சியில்..</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-4bCPS_lvKhQ/Tw1BMFNAjBI/AAAAAAAACqs/B9lhZmmV5Jo/s1600/P1040706.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-4bCPS_lvKhQ/Tw1BMFNAjBI/AAAAAAAACqs/B9lhZmmV5Jo/s320/P1040706.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696280779504520210" border="0" /&gt;&lt;/a&gt;டிஸ்கவரி புத்தக அரங்கில் என்னுடைய புத்தகத்தை என் கணவர் வெளியிட உயர்திரு பாரதி மணி ஐயாவும், இளம் பெண் கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-kPoCfJwjEQI/Tw0-xGIoj9I/AAAAAAAACqQ/1d9iBKPTzZw/s1600/P1040699.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-kPoCfJwjEQI/Tw0-xGIoj9I/AAAAAAAACqQ/1d9iBKPTzZw/s320/P1040699.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696278116874883026" border="0" /&gt;&lt;/a&gt;சாதனைப் பெண்கள்..  இயக்குநர் நந்தினியும் , தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-KzL6W7D-btg/Tw07ZgxN3wI/AAAAAAAACqE/bzyvC20t3kY/s1600/P1040734.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-KzL6W7D-btg/Tw07ZgxN3wI/AAAAAAAACqE/bzyvC20t3kY/s320/P1040734.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696274413172678402" border="0" /&gt;&lt;/a&gt;சாதனைப் பெண் தைர்ய லெக்ஷ்மி ரம்யா தேவி..:)&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-D-x3jPJJjoE/Tw0pe7KE0OI/AAAAAAAACpA/vDqrZnTmnfk/s1600/P1040714.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-D-x3jPJJjoE/Tw0pe7KE0OI/AAAAAAAACpA/vDqrZnTmnfk/s320/P1040714.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696254714946310370" border="0" /&gt;&lt;/a&gt;சாதனைப் பெண்கள் சாருமதி, தமிழரசி, மற்றும் வெங்கடேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Zohcc48NoRk/Tw0l7fltwKI/AAAAAAAACo0/SI6klRzekgg/s1600/P1040738.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-Zohcc48NoRk/Tw0l7fltwKI/AAAAAAAACo0/SI6klRzekgg/s320/P1040738.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696250807715741858" border="0" /&gt;&lt;/a&gt;நண்பர்கள் செல்வகுமார், ராஜிக்கா..:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-TEizomTDqX8/Tw0kkp38wrI/AAAAAAAACog/NZE0wmkoo58/s1600/P1040723.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-TEizomTDqX8/Tw0kkp38wrI/AAAAAAAACog/NZE0wmkoo58/s320/P1040723.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696249315827958450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆஸ்த்ரேலிய வானொலியில் இருந்து சாதனை அரசிகளைப் பற்றிய நேர்காணல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qS0FE7u6JuM/Tw0bUp778bI/AAAAAAAACoE/0kvZRDaRQPs/s1600/P1040780.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 310px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-qS0FE7u6JuM/Tw0bUp778bI/AAAAAAAACoE/0kvZRDaRQPs/s320/P1040780.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696239145362125234" border="0" /&gt;&lt;/a&gt;சாதனை அரசிகளை வெளிக்கொணரக் காரணமான சாதனை அரசியுடன் லேடீஸ் ஸ்பெஷல் அலுவலகத்தில் ஸ்பெஷலாக ஒரு  வெளியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில சாதனை அரசிகள் வெளியூர் , வெளிநாடுகளில் இருப்பதாலும். உடல் நலக் குறைவால் கூட்டத்தில் வர முடியாமல் இருவரும், தொடர்ந்த களப்பணி காரணமாக 4  பேரும்., குடும்ப விஷேஷம் காரணமாக இருவரும் வரவில்லை.. எனினும் அவர்கள் அன்பும் ஆசியும் இருந்தது. அவர்களுக்காக டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஜனவரி 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு  ஒரு நிகழ்வு ஏற்பாடு  செய்திருக்கிறேன். சென்னைப் பெண் பதிவர்களும்., பதிவுலக , பத்ரிக்கை நண்பர்களும்  கட்டாயம் வருக. !&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.! நன்றி..! நன்றி...! மக்காஸ்.. !!! உங்கள் பேராதரவுடன். அன்றைக்கே நூற்றுக்கு மேல் விற்றது புத்தகங்கள். உங்கள் வருகைக்கும்., அன்புக்கும், தொடர்ந்த, தொடரும் ஆதரவுக்கும் நன்றி.. தேனம்மைலெக்ஷ்மணன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-8363473211893223387?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/8363473211893223387/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=8363473211893223387&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8363473211893223387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8363473211893223387'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/35.html' title='சாதனை அரசிகள் வெளியீடு 35 ஆவது  சென்னை புத்தகக் கண்காட்சியில்..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4bCPS_lvKhQ/Tw1BMFNAjBI/AAAAAAAACqs/B9lhZmmV5Jo/s72-c/P1040706.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6970522124346068101</id><published>2012-01-07T16:06:00.007+05:30</published><updated>2012-01-07T16:17:44.651+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதல் புத்தக அழைப்பிதல். சாதனை அரசிகள்.'/><title type='text'>சாதனை அரசிகள் விழா அழைப்பிதழ்:-</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-OF15sP9fVhw/TwgiqNm8QqI/AAAAAAAACmk/ZN_KSk1fx-I/s1600/Inv%2Bcopy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://3.bp.blogspot.com/-OF15sP9fVhw/TwgiqNm8QqI/AAAAAAAACmk/ZN_KSk1fx-I/s320/Inv%2Bcopy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5694839837412836002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதர, சகோதரி மற்றும் தோழமைகள், வாசகர்கள், உறவினர்கள் அனைவரும் வருக..!!!&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் உங்கள் அன்புடன், ஆதரவுடன் தேனம்மைலெக்ஷ்மணன்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- நன்றி லேடீஸ் ஸ்பெஷல், நண்பர்கள்  ஜீவாநந்தன், செல்வ குமார், அன்பு சகோ வலைமனை சுகுமார், அன்பு சகோ வேடியப்பன்.:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-6970522124346068101?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/6970522124346068101/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=6970522124346068101&amp;isPopup=true' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/6970522124346068101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/6970522124346068101'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/blog-post.html' title='சாதனை அரசிகள் விழா அழைப்பிதழ்:-'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-OF15sP9fVhw/TwgiqNm8QqI/AAAAAAAACmk/ZN_KSk1fx-I/s72-c/Inv%2Bcopy.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2612469836736503310</id><published>2012-01-05T10:13:00.005+05:30</published><updated>2012-01-05T20:55:16.088+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப் எம்மில் . வானொலிப் பகிர்வு.'/><title type='text'>எப்போதும் உங்களுடன் 106.4   ஹலோ எஃப். எம்மில்</title><content type='html'>டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஹலோ எஃப்.எம்மில் ஒரு நல்ல கலகலப்பான நிகழ்ச்சி. சர்வதேச சினிமா பற்றி ப்ரபலங்கள் கருத்து பகிர்ந்து கொண்டிருந்த நேரத்தில்.,  நாமும் நம்ம கருத்தை சொன்னோம். ( நாம பிரபலமா, நேயரா என்பது கொஸ்டீனபிள்..!!!). கருத்து கேட்டாங்க .. சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மோட சினிமா பற்றி , அதன் வளர்ச்சி  பற்றி , மற்றும் பொதுவான தங்கள் கருத்துக்களை எல்லாம் சொல்லிகிட்டு இருந்தாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட ஒரு நிமிட கருத்து இதுதான்..,” இப்போவெல்லாம் நிறைய ஸ்டூடண்ட்ஸ் விஸ்காம் படிக்கிறாங்க.   நிறைய புது இயக்குநர்கள், ( மங்களா ஆர்த்தி போன்றவங்க மாஜிக்கை கூட சினிமாவில் கொண்டு வந்து இயக்க நினைக்கிறாங்க). புது முயற்சிகள் மேற்கொள்றாங்க. சர்வதேச தரத்தில் நம்ம சினிமா டெக்னிக்கலா எப்பவோ ரீச் ஆயிருச்சு. இந்த வருடத்துல நிறைய நம்மோட படங்களும் சர்வதேச விழாவின் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறது. என்னதான் இலக்கிய தரத்தோட இருந்தாலும் அதன் கமர்ஷியலா ஹிட்டை வைச்சுத்தான் அது நல்ல படம்னே முடிவுக்கு வர வேண்டி இருக்கு. கமர்ஷியல் ஹிட்தான் சர்வதேச படங்களிலும் சரி, இந்தியப்படங்களிலும் சரி நிறைய பேரை சென்றடையுது. நிறைய விஷயங்களை பணவெற்றிதான் முடிவு செய்யுது. அது போக நல்ல இலக்கிய முயற்சிகள், படைப்பு முயற்சிகள் ஆதரிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை நாம் சினிமாவில் டெக்னிக்கலா, உலக தரத்தோட அதி உச்சத்துல இருக்கோம், ஆனா இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து  டெப்தா , அழுத்தமான படைப்புக்கள் கொண்டு  வரக்கூடிய திறமையான புதுமையான டைரக்டர்கள் இன்னும் நம்மிடையே இருக்காங்க.. நிறைய அவங்களால் நிச்சயம் முடியும். அவங்க இன்னும் சிறப்பான சினிமாக்களை எடுக்கணும் என்பதே என்னுடைய ஆசை..”&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் பேசும் போது குறுக்குக் கேள்விகளால் மடக்கிக் கொண்டிருந்த பாலாஜி நான் பேசும்போது மட்டும் ஏதும் கேட்கவேயில்லை.. ம் ,ம்  , சொல்லுங்க என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனா நடுவுல கலாய்ச்சிருந்தார்னா சொல்ல வந்த கருத்துல தடுமாறி இருப்பேன்.. நன்றி பாலாஜி அண்ட் கவி..:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நன்றி....எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப். எம்..:)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-2612469836736503310?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/2612469836736503310/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=2612469836736503310&amp;isPopup=true' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2612469836736503310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2612469836736503310'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2012/01/1064.html' title='எப்போதும் உங்களுடன் 106.4   ஹலோ எஃப். எம்மில்'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2701056607823130161</id><published>2011-12-30T17:55:00.007+05:30</published><updated>2011-12-30T18:53:57.149+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதனை அரசிகள். புத்தக வெளியீடு அழைப்பிதழ்.'/><title type='text'>என் முதல் புத்தகம், “ சாதனை அரசிகள்”</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-5C1EhrMduHI/Tv2xp08vyXI/AAAAAAAACj4/pIPubmM54U4/s1600/then%2Bcmyk.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://2.bp.blogspot.com/-5C1EhrMduHI/Tv2xp08vyXI/AAAAAAAACj4/pIPubmM54U4/s320/then%2Bcmyk.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691900836212361586" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதரி, சகோதரர்களே..!&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்”.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியிடுபவர்:- என் கணவர் திரு. லெட்சுமணன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பிரதி பெற்றுக் கொள்பவர் :- நடிகர் ,எழுத்தாளர், உயர்திரு. பாரதிமணி ஐயா அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பகம்:- முத்துசபா பதிப்பகம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீட்டு தேதி - ஜனவரி 8 ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இடம் :- புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி புத்தக நிலையத்தின் 334 ஆம் அரங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;விநியோக உரிமை ;- டிஸ்கவரி புத்தக நிலையம்.&lt;br /&gt;&lt;br /&gt;விலை :- ரூபாய் 50/-&lt;br /&gt;&lt;br /&gt;வெளீயீட்டு விழாவுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள். அன்பு அழைப்பு..!&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.. என் அன்புத் தாய் தந்தையருக்கு ( முத்து சபா என்று அவர்கள் பெயரில் வெளியிட்டமைக்கு ).&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி என் அன்புக் குழந்தைகளுக்கும், என் கனவை நனவாக்கிய என் அன்புக் கணவருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி மதிப்பிற்குரிய லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடத்துக்கும்., மதிப்பிற்குரிய நண்பர்கள் செல்வ குமார், ஜீவாநந்தனுக்கும், கரிசல் மீடியாவுக்கும்., என் சாதனை அரசிகளுக்கும். !&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி ..  ஒரு வலைப்பதிவராய் இருந்த என்னைத் தொடர்ந்து படித்துப் பின்னூட்டமிட்டு ஊக்கமூட்டி என் எல்லா செயல்களிலும், அதன் வெற்றியிலும் பங்கேற்று மகிழும்  என் சக வலைப்பதிவுலகத் தோழமைகளுக்கும். இந்தப் புத்தகத்தின் வெற்றியில் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கிறது.. நன்றி மக்காஸ்.. உங்களால்தான் நான் சாதனை அரசிகளைப் படைக்க முடிந்தது. !&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!&lt;br /&gt;என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-2701056607823130161?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/2701056607823130161/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=2701056607823130161&amp;isPopup=true' title='31 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2701056607823130161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2701056607823130161'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_30.html' title='என் முதல் புத்தகம், “ சாதனை அரசிகள்”'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-5C1EhrMduHI/Tv2xp08vyXI/AAAAAAAACj4/pIPubmM54U4/s72-c/then%2Bcmyk.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6891571869158280234</id><published>2011-12-28T12:23:00.001+05:30</published><updated>2011-12-28T12:25:22.109+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கவிதைகள் -- 75. கட்டுக்கள்.'/><title type='text'>கட்டுக்கள்..:-</title><content type='html'>கட்டுக்கள்..:-&lt;br /&gt;*****************&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலிக கட்டுக்கள்..&lt;br /&gt;கைக்கட்டோ கால்கட்டோ&lt;br /&gt;நினைக்க வைத்தது&lt;br /&gt;நிரந்தரமின்மையை..&lt;br /&gt;&lt;br /&gt;காலூன்றிக்&lt;br /&gt;கிளைத்திருந்த மரங்கள்&lt;br /&gt;நதியோரம் கூட&lt;br /&gt;சருகு தூவி&lt;br /&gt;களைத்திருந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;வெய்யிலின் பரிவட்டம்&lt;br /&gt;சூடிய தாவரங்கள்&lt;br /&gt;வெறுக்க முடியவில்லை&lt;br /&gt;வெம்மை அனத்தியும்&lt;br /&gt;&lt;br /&gt;மாலைநேர&lt;br /&gt;வாடைக் காற்றுக்காய்..&lt;br /&gt;ஜீவனை சுமந்து&lt;br /&gt;வயதேறியும் வாழ்ந்து&lt;br /&gt;கிடந்தன ஒற்றையா்ய்..&lt;br /&gt;&lt;br /&gt;எதை நம்பியும்&lt;br /&gt;எதுவுமில்லை எனினும்&lt;br /&gt;கட்டுக்கள் ஏதோ ஒரு&lt;br /&gt;விதத்தில் ஆதரவாய்..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=31104031&amp;amp;edition_id=20110403&amp;amp;format=html"&gt;இந்தக் கவிதை ஏப்ரல் 3, 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது. :)&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-6891571869158280234?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/6891571869158280234/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=6891571869158280234&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/6891571869158280234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/6891571869158280234'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_28.html' title='கட்டுக்கள்..:-'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-151880533501428300</id><published>2011-12-27T10:56:00.002+05:30</published><updated>2011-12-27T10:58:44.248+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கவிதைகள் -- 74. கற்பது.'/><title type='text'>கற்பது.</title><content type='html'>கற்பது...&lt;br /&gt;***************&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பது&lt;br /&gt;ஒளிவது&lt;br /&gt;இதே&lt;br /&gt;எனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஒடிப்பது&lt;br /&gt;ஒடிவது&lt;br /&gt;இதே&lt;br /&gt;உனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிர்வது&lt;br /&gt;மிளிர்வது&lt;br /&gt;கற்பது&lt;br /&gt;எப்போது&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி :- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=31104031&amp;amp;edition_id=20110403&amp;amp;format=html"&gt;இந்தக் கவிதை  ஏப்ரல் 3, 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:)&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-151880533501428300?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/151880533501428300/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=151880533501428300&amp;isPopup=true' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/151880533501428300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/151880533501428300'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_27.html' title='கற்பது.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2565636956096844673</id><published>2011-12-23T10:57:00.001+05:30</published><updated>2011-12-23T11:00:10.363+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சில்வண்டுகளின் சேர்ந்திசை..'/><title type='text'>சில்வண்டுகளின் சேர்ந்திசை..</title><content type='html'>உன் அருகாமையற்ற இரவுகளில்&lt;br /&gt;சில்வண்டுகளின் சேர்ந்திசை&lt;br /&gt;என் துணையாய்...:)&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-2565636956096844673?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/2565636956096844673/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=2565636956096844673&amp;isPopup=true' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2565636956096844673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2565636956096844673'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_23.html' title='சில்வண்டுகளின் சேர்ந்திசை..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2336952424764629284</id><published>2011-12-20T23:42:00.005+05:30</published><updated>2011-12-21T00:23:28.556+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கவிதைகள் -- 73. குறுந்தொ..கை.'/><title type='text'>குறுந்தொ..கை.</title><content type='html'>குறுந்தொ...கை...&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;பொதி சுமந்த கழுதையாய்&lt;br /&gt;திணறிய உள்டப்பியில்&lt;br /&gt;வேண்டாத குறுந்தகவலெல்லாம்&lt;br /&gt;விரைந்து குப்பையிலிட்ட கை..&lt;br /&gt;உன் பெயர் சுமந்த தகவல் மட்டும்&lt;br /&gt;உன் வாசம் சுமந்த உடுப்பாய் முகர்ந்து&lt;br /&gt;உள் சேமிக்கிறது திரும்ப....முகர..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=311032710&amp;amp;edition_id=20110327&amp;amp;format=html"&gt;இந்தக் கவிதை  மார்ச் 27, 2011 திண்ணையில் வெளிவந்தது&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-2336952424764629284?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/2336952424764629284/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=2336952424764629284&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2336952424764629284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2336952424764629284'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_20.html' title='குறுந்தொ..கை.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2952998888626666492</id><published>2011-12-17T04:29:00.004+05:30</published><updated>2011-12-21T00:22:50.178+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கவிதைகள் -- 72 அட்சரேகை தீர்க்க ரேகை'/><title type='text'>அட்சரேகை.. தீர்க்கரேகை...</title><content type='html'>அட்ச ரேகை தீர்க்க ரேகை&lt;br /&gt;******************************&lt;br /&gt;ஊர் ஊராய்&lt;br /&gt;நகரும் வெய்யில்..&lt;br /&gt;எல்லா காலத்திலும்&lt;br /&gt;என்று அஷ்டமி.,&lt;br /&gt;எது பௌர்ணமி...&lt;br /&gt;ஹோரைகளும்&lt;br /&gt;சகட யோகங்களும்&lt;br /&gt;ராகுவாய் கடித்து&lt;br /&gt;கேதுவாய் ஞானமூட்டி&lt;br /&gt;ராஜயோகமும் விபரீதமாய்.&lt;br /&gt;உறைந்துள்ளிருக்கும்&lt;br /&gt;கடலிலிருந்து பெருகி&lt;br /&gt;கூர் பற்களில் உலகமாகவோ&lt;br /&gt;போதனைகள் நிறைந்த&lt;br /&gt;புத்தகமாகவோ ஏந்த&lt;br /&gt;நிர்ணயங்களற்ற&lt;br /&gt;சமூகவெளியில்.&lt;br /&gt;நிலைப்பாடற்ற&lt;br /&gt;பிரதிமைகளுக்கு&lt;br /&gt;நாளானால் என்ன&lt;br /&gt;கோளானால் என்ன..&lt;br /&gt;அட்சரேகை தீர்க்க ரேகையாய்&lt;br /&gt;கற்பனைக் கோடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=311032710&amp;amp;edition_id=20110327&amp;amp;format=html"&gt;இந்தக் கவிதை மார்ச் 27, 2011 திண்ணையில் வெளிவந்தது&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-2952998888626666492?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/2952998888626666492/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=2952998888626666492&amp;isPopup=true' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2952998888626666492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2952998888626666492'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_17.html' title='அட்சரேகை.. தீர்க்கரேகை...'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-3951774598123597557</id><published>2011-12-14T15:15:00.002+05:30</published><updated>2011-12-14T15:18:01.185+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கவிதைகள் -- 71'/><title type='text'>இருக்கை..</title><content type='html'>இருக்கை..:-&lt;br /&gt;**************&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென சில தானியங்கள்&lt;br /&gt;சிதறிக் கிடக்கின்றன&lt;br /&gt;அங்கங்கே..&lt;br /&gt;&lt;br /&gt;குளிரிலும் இருளிலும் கூட&lt;br /&gt;கதகதப்பாய்  ஒரு கூடும்..&lt;br /&gt;&lt;br /&gt;அமரும் மரங்கள் தோறும்&lt;br /&gt;பழங்களோ பூக்களோ&lt;br /&gt;ரசிக்க., ருசிக்க..,&lt;br /&gt;&lt;br /&gt;இலைகளோ ஏன்&lt;br /&gt;கிளைகளோ மட்டுமே கூட&lt;br /&gt;என்னை ஏந்தி..&lt;br /&gt;&lt;br /&gt;கூலி கொடுக்காது&lt;br /&gt;காற்றிலேறி அவ்வப்போது&lt;br /&gt;விண்ணைச் சாடி..&lt;br /&gt;&lt;br /&gt;குடல்கள் குதறும்&lt;br /&gt;சில காகங்கள் கண்டு்&lt;br /&gt;வெறுப்பு ...&lt;br /&gt;அவை ஆகாயத் தோட்டி&lt;br /&gt;என அறியும்வரை..&lt;br /&gt;&lt;br /&gt;பேர் எழுதிக் கிடக்கும்&lt;br /&gt;தானியங்கள் இருக்கும்&lt;br /&gt;காலம் வரை..பறக்கவும்..&lt;br /&gt;பறத்தலைக் கற்பிக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=311032022&amp;amp;edition_id=20110320&amp;amp;format=html"&gt;இந்தக் கவிதை மார்ச் 20, 2011  திண்ணையில் வெளிவந்தது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-3951774598123597557?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/3951774598123597557/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=3951774598123597557&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/3951774598123597557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/3951774598123597557'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_14.html' title='இருக்கை..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6819156524742774440</id><published>2011-12-12T06:23:00.004+05:30</published><updated>2011-12-12T06:35:05.163+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடவுளை நேசித்தல்.. ஆனந்தவிகடன் .. கவிதை. 5.'/><title type='text'>கடவுளை நேசித்தல்..ஆனந்த விகடன் சொல்வனத்தில்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-N6pryqa9WK0/TuVSPgYHKtI/AAAAAAAACiQ/cHdGIO-dVnY/s1600/P1040277.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 226px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5685040530967702226" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-N6pryqa9WK0/TuVSPgYHKtI/AAAAAAAACiQ/cHdGIO-dVnY/s320/P1040277.JPG" /&gt;&lt;/a&gt; கடவுளை நேசித்தல்:-&lt;br /&gt;********************************&lt;br /&gt;கடவுளை ஒருபோதும்&lt;br /&gt;நான் நேசித்ததேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பயம், துக்கம், நோய், விபத்து,&lt;br /&gt;ப்ரயாணம் செய்யும்போது&lt;br /&gt;அம்மாவின் முந்தானையாய்&lt;br /&gt;அவரின் பேர் பிடித்துப்&lt;br /&gt;பதுங்கி இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவமானம், நிராசையின்போது&lt;br /&gt;அவரை நிந்தித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகள் பலிக்க&lt;br /&gt;உண்டியலில் காசுபோட்டு&lt;br /&gt;டீல்பேசி வியாபாரியாக்கி&lt;br /&gt;இருக்கிறேன் அவரை.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் கிழமையில்&lt;br /&gt;அவர் பேர் சொல்லி&lt;br /&gt;விதம் விதமாய்&lt;br /&gt;உண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படத்துக்குள் அடைத்து&lt;br /&gt;வீட்டில் வைத்தவுடன்&lt;br /&gt;அவர் அதில் மட்டும் இருப்பதாக&lt;br /&gt;நம்பி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தந்ததை&lt;br /&gt;அவருக்கே படைத்து&lt;br /&gt;நான் செலுத்தியது என&lt;br /&gt;பெருமையுற்றிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தந்ததுபோதுமென நினைத்து&lt;br /&gt;எப்போதாவது அவர் எனக்கு&lt;br /&gt;வஞ்சகம் செய்திருப்பாரோ என&lt;br /&gt;சந்தேகப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை முன்னேறவிடாமல்&lt;br /&gt;தடுத்ததுபோல் திட்டி இருக்கிறேன்.&lt;br /&gt;என்னை எப்போது உயர்த்துவாய் என&lt;br /&gt;எந்நேரமும் கேட்டபடி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை யாராவது&lt;br /&gt;காயப்படுத்தும்போது&lt;br /&gt;கேட்கமாட்டியா நீ என&lt;br /&gt;கத்தித் தீர்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை ஒருக்காலும்&lt;br /&gt;நான் நேசித்ததே இல்லை என்ற&lt;br /&gt;உண்மையை உணரும்போது&lt;br /&gt;சங்கடமாய் இருக்கிறது&lt;br /&gt;அவராவது என்னை நேசித்திருப்பாரா என்று&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- இந்தக் கவிதை &lt;span style="color:#cc0000;"&gt;28.10. 2011 ஆனந்தவிகடன் சொல்வனத்தில்&lt;/span&gt; வெளிவந்தது. நன்றி விகடன். இந்த வருடம் &lt;span style="color:#cc0000;"&gt;5 கவிதைகள்&lt;/span&gt; பிரசுரித்து என்னை கௌரவப்படுத்திய விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்&lt;span style="color:#cc0000;"&gt;..( பொம்மை உலகம், நாணம்., மிச்சம்., மௌனக்கூடு, கடவுளை நேசித்தல்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-6819156524742774440?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/6819156524742774440/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=6819156524742774440&amp;isPopup=true' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/6819156524742774440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/6819156524742774440'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_12.html' title='கடவுளை நேசித்தல்..ஆனந்த விகடன் சொல்வனத்தில்.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-N6pryqa9WK0/TuVSPgYHKtI/AAAAAAAACiQ/cHdGIO-dVnY/s72-c/P1040277.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-3714849272132729403</id><published>2011-12-08T12:00:00.004+05:30</published><updated>2011-12-08T12:16:53.172+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LADIES SPECIAL. லேடீஸ் ஸ்பெஷல் கட்டுரை. 4.'/><title type='text'>டைட்டானிக். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில். ( TITANIC)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-mQAXrJypBS0/TuBZ0IXtn1I/AAAAAAAACho/uxrW0AADz08/s1600/P1040284.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 242px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5683641481876578130" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-mQAXrJypBS0/TuBZ0IXtn1I/AAAAAAAACho/uxrW0AADz08/s320/P1040284.JPG" /&gt;&lt;/a&gt; டைட்டானிக். இந்தப் பேரைக் கேட்டதும் என்ன ஞாபகம் வருது உங்களுக்கு. ஒரு பிரம்மாண்டமான உல்லாசப் பயணக் கப்பலும்., அதில் சந்தோஷப் பறவைகளாய்த் திரிந்த இரண்டு காதலர்களும்தானே.. கடல் நிறைய ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கு. அதில் ஒன்று இந்த டைட்டானிக் கப்பல். நிறைய பள்ளத்தாக்குகளும்., மலைகளும்., எரிமலைகளும்., அபாயகரமான பனிப்பாறைகளும் கடலுக்குள்ளே மறைஞ்சிருக்கு. இந்தப் பனிப்பாறைகளில் மோதித்தான் டைட்டானிக் என்ற கப்பல் நிறைய பேரோட கனவுகளோட சேர்த்து வாழ்க்கையையும் மூழ்கடிச்சிருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;MRS. RHODA MARY 'ROSA ABBOTT' ( NEE' HUNT) என்பவரும் அதில் பயணம் செய்த பிரயாணி. அவர் பேரை மட்டும், பயணம் செய்ததை மட்டும் எடுத்துக்கிட்டு டைட்டானிக் படம் நம்ம எம்ஜியார் பாணியில் ஒரு காதல் கதையா ( ஏழைப்பையன் பணக்காரப்பெண்ணை விரும்புவது ) படமா எடுக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;20TH CENTUARY FOX ., PARAMOUNT PICTURES ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது இந்தப் படம். இயக்கம் ஜேம்ஸ் காமரூன். லியானார்டோ டீ காப்ரியோ ஹீரோவாவும்., கேத் வின்ஸ்லேட் ரோஸ் ஆகவும், பில்லி ஸேன் ரோஸின் நிச்சயிக்கப்பட்ட கணவனாகவும் நடித்த இந்தப் படம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டது. அஹா எவ்வளவுன்னா கேக்குறீங்க.. மூச்சை இழுத்துப் பிடிச்சுக்குங்க.. இது கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. டைட்டானிக் கப்பலைத் திரும்ப PLAYAS DE ROSRITO , BAJACALIFORNIA ஆகிய இடங்களில் உருவாக்கி SCALE MODEL &amp;amp; COMPUTER- GENERATED IMAGERY மூலமா இது மூழ்கினதத் திரும்ப நிகழ்த்திப் படம் பிடிச்சிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;1995 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் டிசம்பர் 19, 1997 இல் வெளியிடப்பட்டபோது பெரும் பணத்தையும் புகழையும் சர்ச்சையையும் சம்பாதித்தது. 14 அகாடமி அவார்டுகளும்., 7 ஆஸ்கார் அவார்டுகளும்., பெஸ்ட் டைரக்டர்., பெஸ்ட் ஃபிலிம் போன்ற அவார்டுகளும் பெற்ற இந்தப் படத்தோட அவரோட அவதார் படம்தான் அடுத்த போட்டிக்கு வந்தது. அமெரிக்காவின் AFI’s 10 top 10 யின் ஆறாவது சிறந்த EPIC FILM ஆ இதுதான் இன்றும் திகழுது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இது சார்ந்த உண்மைகளைப் பார்ப்போம். தன்னோட முதல் பிரயாணத்திலேயே தன்னோட கடைசி முடிவை அடைந்தது இந்தக் கப்பல். மூழ்கவே மூழ்காது. விபத்து ஏற்படவே ஏற்படாதுன்னு சொல்லித் தயாரிக்கப்பட்ட கப்பல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கப்பல் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பல்.வைட் ஸ்டார் லைன் என்பவர் இதன் உரிமையாளர். இதை உருவாக்கியவர்கள் வட அயர்லாந்தைச் சேர்ந்த ஹார்லெண்ட் மற்றும் வூல்ஃப். இதைக் கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயின. ஏப்ரல் 10, 1912 இல் பிரயாணத்தைத் தொடங்கி ஏப்ரல் 15 , 1915 இல் வட அட்லாண்டிக்கில் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கியது. சுமார் 1500 பேர் கொல்லப்பட்டது மிகப் பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. செப்டம்பர் 1., 1985 இல் கடலில் 12,000 அடி ஆழத்திலிருக்கும் கப்பலை ரொபேர்ட் பலார்ட் தலைமையான ஒரு ஆய்வாளர் குழு கண்டு பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் சௌதாம்டனிலிருந்து அமெரிக்க நியூயார்க்குக்கு காப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் தலைமையில் புறப்பட்ட இக்கப்பலில் மூன்றாம் வகுப்பில் அமெரிக்காவில் குடியேற சென்ற எளிய மக்கள் அதிகமாகவும், முதல் வகுப்பில் புகழ் பெற்ற கோடீஸ்வரர்கள் அதிகமாகவும் இருந்தார்கள். பனிப்பாறைகள் அதிகமாக இருப்பதாக அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட செய்திகள் டைட்டானிக்கை சென்று அடையவே இல்லை.. மோதி மூழ்க ஆரம்பித்தபின் முதல், இரண்டாம் வகுப்புப் பிரயாணிகள் போல் எளிதாய் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளால் லைஃப் போட்டுகளில் இறங்க முடியவில்லை. மொத்தம் 2.223 பேரில் 1517 பேர் உயிரிழந்தனர். 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையோர் கடலில் குளிர் தாங்காமையால் இறந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுள் காப்பாற்றப்பட்ட ஒருத்திதான் மிசஸ் ரோடா மேரி ‘ ரோஸா அப்பாட்”. அதன் கடைசி பயணி ”மில்லிவினா டீன்” என்ற பெண்ணும் மே 2009 இல் மரணம் அடைந்தார். கப்பலில் பயணம் செய்த போது 2 மாதக் குழந்தையாக இருந்ததால் அவருக்கு அது எதுவும் நினைவில்லை. அவரது அம்மாவும் அப்பாவும் அவரை ஒரு லைவ் போட்டில் வைத்து அனுப்பியதால் காப்பாற்றப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோசாவின் வாழ்க்கை நாம படத்துல பார்க்குறதுக்கு எந்தச் சம்பந்தமுமில்லை. ரோட் ஐலாண்டைச் சேர்ந்த ஒரு வெயிட் சாம்பியனின் மனைவியான ரோடா அப்பாட்டுக்கு 35 வயது. ஆனால் அவர் தன் கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார். நம்ம தமிழ்ப் பொண்ணுங்களைப் போல நார்மல் உயரம்.மாநிறம்., நல்ல அடர்த்தியான நீண்ட கூந்தல். அவருக்கு 16 வயதில் ரோஸ்மோர்., 13 வயதில் யூஜின்னு ரெண்டு பையன்கள் உண்டு. ரோசா சால்வேஷன் ஆர்மியில் பணியாற்றியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவரோடு விவகாரத்து ஏற்பட்ட பின் தன் தாயோடு இங்கிலாந்தில் வசித்து வந்தாங்க. தன்னோட பையன்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கணும்கிற ஆசையில் அங்கே இருந்தாங்க. ஆனா பசங்க ரெண்டு பேருக்கும் அமெரிக்கா திரும்ப போகணும்னு ஆசை. தன்னோட குழந்தைகள் விருப்பத்தை நிறைவேத்த ரோசா இந்த பயணிகள் கப்பல்ல மூன்றாம் வகுப்பில் டிக்கெட் புக் செய்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தின் போது பனிப்பாறையில் மோதுகிறது கப்பல். அப்போ அதில் பயணம் செய்த அத்தனை பேரையும் ஒன்றாக உயிர்பயம் உண்டாக்கி முதல் வகுப்பு மூன்றாம் வகுப்பு எல்லாம் இல்லாமல் செய்கிறது. இருந்து முதல் வகுப்புக்காரகளுக்கு முதலில் லைவ் போட்டில் இடம் கிடைக்கிறது. மூன்றாம் வகுப்பினருக்கு அந்த அளவு இடம் கிடைக்கவில்லை . என்ன சோகம். ரோசா தன் இரு மகன்களோடு போட்டில் ஏறுகிறார். டெக்கிலிருந்து குதித்த அவரின் இருமகன்களும் பாலன்ஸ் தவறி தண்ணீரில் விழுகிறார்கள். உடலை உறையவைக்கும் உறைபனி நீரில் கால்கள் மரக்கட்டையாக அவர் லைஃப் பெல்ட்டோடு கிடந்து முதலுதவிப் படையினரால் கண்டுபிடிக்கப்படுகிறார். இரு மகன்களையும் காப்பாற்ற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய அறைக்குப் பக்கத்தில் இருந்த ஆமி ஸ்டான்லி சொல்கிறார். இவர் தன்மகன்கள் கூடவே இருக்க விரும்பினார். முடியாமல் போய் விட்டது. இவரின் தலையில் ஒரு கார்க் மாட்டி இருந்தது .அதை கஷ்டப்பட்டு வெகுநேரம் கழித்து ஒரு சீப்பால் எடுத்தேன் என்று. இவர் மட்டும் காப்பாற்றப்பட்டு கப்பலில் ஸ்மோக்கிங் ரூமுக்கு அருகிலேயே வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார். அந்த அளவு இவரது கால் பாதிப்படைந்திருக்கிறது . இரண்டு வாரங்களுக்கு நிற்கக்கூட முடியவில்லை. இவரது மகன் ரோசாமூர் கொயர் பாய்ஸாக சர்வீஸ் செய்த க்ரேஸ் எபிஸ்கோபல் சர்ச் இவர் மீண்டு வர உதவியது.இவர் அமெரிக்கா திரும்பிச் செல்லவும் அந்த சர்ச்சே உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;காதலைப்போன்று வாழ்வின் அனைத்து உன்னதமான உணர்ச்சிகளையும் ஒரு பனிப்பாறை மோதல் அழித்து விடுகின்றது&lt;/span&gt; என்பதை காட்டவே இவரை ஒரு கேரக்டராக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காப்டனாக இருந்த எட்வர்ட் ஜான் ஸ்மித்தின் சிகரெட் பெட்டி மிகப் பெரும் தொகைக்கு ஏலத்துக்குப் போனதாம். இது போல வாழ்ந்தவர்கள் பலரை உயிரோடு ஜலசாமாதியாக்கி இருக்கும் &lt;span style="color:#990000;"&gt;டைட்டானிக்கில் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு பொருளின் பின்னேயும் ஒவ்வொரு உயிரின் ஸ்வாசமும் அதன் ஸ்பரிசமும் உள்ளது. &lt;/span&gt;டைட்டானிக் என்பது மூழ்கினாலும் நம் மனதில் அழிய முடியாத அழிக்க முடியாத பெயராக ., ஒரு துயரின் சரித்திரச் சின்னமாக ஆகிவிட்டது என்பது என்னவோ உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://ladiesspecial.com/"&gt;இந்தக் கட்டுரை அக்.2011 லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-3714849272132729403?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/3714849272132729403/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=3714849272132729403&amp;isPopup=true' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/3714849272132729403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/3714849272132729403'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/titanic.html' title='டைட்டானிக். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில். ( TITANIC)'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-mQAXrJypBS0/TuBZ0IXtn1I/AAAAAAAACho/uxrW0AADz08/s72-c/P1040284.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4125540416540518052</id><published>2011-12-04T04:46:00.004+05:30</published><updated>2011-12-04T04:56:22.397+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இவள் புதியவள். கட்டுரை. நகரத்தார் திருமணம். செப் 2011 இதழில்.'/><title type='text'>இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-wOFrt8P2QQA/TtqvY-_yu_I/AAAAAAAAChc/MKSLl4p6bGQ/s1600/P1040076.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 234px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5682046723643587570" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-wOFrt8P2QQA/TtqvY-_yu_I/AAAAAAAAChc/MKSLl4p6bGQ/s320/P1040076.JPG" /&gt;&lt;/a&gt; நகரத்தார் திருமணங்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன.. முன்பெல்லாம் 7 நாள் நடந்த திருமணங்கள் 5 நாட்களாகி பின் 3 நாட்களாகி தற்போது இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன. அலமூஸ் குரூப்ஸ் என்று சின்னத்திரை நிகழ்சிகளுக்கு வீடியோ எக்விப்மெண்ட்ஸ் சப்ளை செய்யும் திரு வெங்கடாசலம் செட்டியாரின் இரண்டாவது மகனின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் சின்னத்திரையில் தேன்மொழி., தாலி., ஜீவநதி., காயத்ரி மந்திரம் ஆகிய சீரியல்கள் எடுத்தவர். நிறைய இறைத்திருப்பணிகள் செய்திருக்கிறார். கைலாஸ் மானசரோவர் யாத்திரை தம்பதி சமேதராக சென்று வந்திருக்கிறார்கள் . கோயில் ஆன்மீக நிகழ்ச்சிகள் எல்லாம் கவரேஜ் செய்கிறார்கள். 2003 - 2004 இல் சட்டசபை நிகழ்ச்சிகளையும் கவரேஜ் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்திரை விஐபிக்கள் சிலரும்., மற்றும் நகரத்தாரில் பிரபல பிரமுகர்களும் கலந்து கொண்ட சிறப்புத்திருமணம் அது. மணமகன் பெயர் அடைக்கப்பன் என்ற கண்ணன்., பெண்ணின் பெயர் வள்ளியம்மை என்ற திவ்யா.. திருமணம் பொதுவாக வீட்டில் நடத்தப்பட்டாலும் இந்தத் திருமணம் காரைக்குடி அருகேயுள்ள திருக்கோயிலூரில் ( இங்கு நகரத்தார் பெருமக்கள் உபதேசம் கேட்பார்கள்) உள்ள கோயிலூர் மண்டபத்தில் இத்திருமணம் நடைபெற்றது. இது திருநெல்லையம்மன் கோயிலைச் சார்ந்தது. இதில் காசி நகரத்தார் சத்திரம் மீட்டிங் எல்லாம் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இத்திருமணத்தில் சின்னத்திரை நடிகர் அழகு., டைரக்டர் பரத்., டைரக்டர் அன்வர்., ., லேனா தமிழ்வாணன்., ஜட்ஜ் சொக்கலிங்கம்., காளைராஜா ( ஜமீந்தார் வீடு), லோட்டஸ் வெங்கடாசலம்., மோகன்., காரைக்குடி நகர மன்றத்தலைவர் முத்துராஜா., பி ஆர். சொக்கலிங்கம்., ரோட்டரி பெரியண்ணன்., சக்தி திருநாவுக்கரசு., தேனப்பன்., புலவர் நாகப்பன்., கந்தனருள் ராமநாதன்., பிஎஸ் ஆர் எம் ராமு. சோமநாராயணன் செட்டியார்.,உலகம்பட்டி காசிநாத்ன்., வலையப்பட்டி., பாண்டியன் பேப்பர்ஸ் பாண்டியன்., ஜட்ஜ் ஏஆர் லெட்சுமணனின் பெரியப்பா பையன் செம்பொன் அருணாசலம்., ஆகிய வி ஐ பிக்களைக் காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திருமண நிகழ்சிகள் மூன்று நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் மகேஸ்வர பூஜை., மாலை விளையாட்டுப் பொட்டி வேவு. , இரவு கூடி ஆக்கி உண்ணுதல்.மற்றும் படைப்பு. மறுநாள் மாப்பிள்ளை அழைப்பு., திருப்பூட்டுதல்., மணவறைசடங்கு., மாலை பெண்ணழைப்பு., மறுநாள் திருவாகசம் முற்றோதல்.&lt;br /&gt;&lt;br /&gt;16 பானை வைத்து பொங்கல் வைத்து முருகனைப் பூஜிப்பது மகேஸ்வர பூஜை.. இது பெண் வீட்டின் ( கீழப்பூங்குடிக்காரர்கள்) முறை. மிக அருமையான பெண்ணான முதல் மருமகளை ரொம்பப் பிடித்துப் போய் விட அதே குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டும் என்று அவரின் தங்கையையே அடுத்த பையனுக்கும் நிச்சயம் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் மூத்த பையன் செந்தில்நாதனின் ஒரு வயது மகனுக்கு விளையாட்டுப் பொட்டி வேவு நடந்தது. இரவு உறவினர்கள் அனைவரும் கூடி ஆக்கி உண்ணுதலும் படைப்பும் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பெண்ணின் தாயும் தமையனும் வரவேற்க மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பின் பகவணம்( சிவப்புக் கயிற்றால் காப்புக் கட்டுதல்) செய்து பூமணம் இடப்பட்டது. நகரத்தாரில் மாப்பிள்ளைக்கும் மிஞ்சி உண்டு. ஒற்றை மிஞ்சி. இது திருமணத்தன்று முதல்நாள் மாப்பிள்ளையின் மாமாவால் அணிவிக்கப்படும். அப்போதில் இருந்து திருமணம் முடியும் வரை மாப்பிள்ளை வெளியே எங்குமே செல்லக்கூடாது. திருமணம் முடிந்துதான் செல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூட்ட பெண்ணை அழைத்து வந்து மணவறையில் நிற்க வைத்தார்கள். மணவறையில் இருக்கும் மணப்பலகையில் பெண்ணை நிற்க வைத்து மாப்பிள்ளை கீழே நின்று திருப்பூட்டுவார். இது 32 உதிரியான பாகங்களைக் கோர்த்த ரெட்டை வடமான மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டிருக்கும். இதுதான் தாலி., இதில் மூன்று முடிச்சு போட்டு மணப்பெண்ணை தன் மனைவியாக அறிவிக்கும் நிகழ்ச்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மாப்பிள்ளை யாரும் பார்க்கவில்லை என நினைத்து மணப்பெண்ணை மணவறையில் நிற்க வைத்தபின் பேசி சிரிக்க. வீடியோக்காரர்களின் தயவில் ஊரேபார்த்து ரசித்தது. மிக அழகான பெண். மாப்பிள்ளைக்கு பெண் கொடுத்து வைத்தவரா., பெண்ணுக்கு மாப்பிள்ளை கொடுத்து வைத்தவரா என போட்டியே நடத்தலாம். ஜட்ஜ் சொக்கலிங்கம் அவர்கள் தாலி எடுத்துகொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் திருப்பூட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கும் நிகழ்ச்சி பெண்ணழைப்பு. இதுவும் சிறப்பாக நடைபெற்றது.. ஆமாம் நகரத்தார் என்றால் மிகச் சிறப்பான செட்டிநாட்டுப் பலகாரங்கள் இல்லாமலா.. வெள்ளைப் பணியாரம்., பால் பணியாரம்., இனிப்புச் சீயம்., மால்பூ., ஸ்ப்ரிங்ரோல்., கவுனரிசி., அல்வா., தோசை., இட்லி., வடை., பொங்கல்., கந்தரப்பம்., பாதாம் அல்வா., இடியாப்பம்., தூள் பஜ்ஜி., ஊத்தப்பம்., பூரி., கிழங்கு., சாம்பார்., அவியல்., கதம்பச் சட்னி.,வத்தக் குழம்பு., எல்லாம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பலகாரம் இப்படி என்றால் சாப்பாடு., பருப்பு ., நெய்., தேங்காய் சாதம்., உருளை சிப்ஸ்., தக்காளிக் குழம்பு., காரட் ., முருங்கை., கத்திரி சாம்பார்., பீன்ஸ் இளங்குழம்பு., மோர்க்குழம்பு., ரசம்., பேபிகார்ன் சூப்.,தயிர்., கட்லெட்., சௌசௌ கூட்டு., பட்டாணி பனீர் பொரியல்., கொத்து்க்கடலை மண்டி.,இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்., ஊறுகாய்., ரசமலாய் என சூப்பராக இருந்தது. தஞ்சாவூர் தாட்டிலையில் எல்லாம் பரிமாறப்பட்டிருந்தது. குல்ஃபி ஐஸ்க்ரீம் வேறு.. இன்னும் பழவகைகள்., சுபாரி வகைகள் பலவிதம்.,&lt;br /&gt;&lt;br /&gt;காரைக்குடிப்பகுதியில் சமையலுக்குப் புகழ் பெற்ற ஆத்தங்குடிபெருமாள் என்பவரின் சமையல் குழாம் தங்கள் நளபாகத்தால் அசத்தி இருந்தார்கள். எதை சாப்பிட எதை விட எனத் தெரியாமல் வயிறு முட்ட சாப்பிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமானதும் மணமகனும் மணமகளும் மணமகன் சார்ந்த கோயிலில் ஒரு புள்ளியாகி விடுவார்கள். மணமகன் வைரவன் கோயில் என்பதால் இவர்கள் வைரவன் கோயில் புள்ளியாக குறிக்கப்படுவார்கள். திருமணம் முடிவானதுமே இரு வீட்டார் சார்ந்த கோயில்களிலும் பாக்கு வைத்து திருமணம் சொல்லப்படுவதால் அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து திருமணத்தன்று கோயில் மாலை கொணர்ந்து இருவருக்கும் அணிவித்து விபூதி பிரசாதம் வழங்குவார்கள்.&lt;br /&gt;இது போல வைரவன் கோயில்., இலுப்பைக்குடிக்கோயில் ( பெண் வீட்டார்) ., மற்றும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயி்ல்., குன்றக்குடி சண்முகநாதர் கோயில்., கீழக்கோட்டை ஆதினமிளகி ஐயனார் கோயில்., சிதம்பரம் நடராஜர் கோயில்., திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில்., ஆத்தங்குடி உலகநாயகி அம்மன் கோயில்., திருக்கோயிலூர்., திருநெல்லையம்மன் கோயில்., மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயில்., ஆகிய அனைத்துக் கோயில்களிலும் இருந்து பிரசாதங்கள் ., மாலைகள்., ஸ்வாமி படங்கள் வந்தன. சிவாசாரியர்கள் வாழ்த்தி அணிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்தார் திருமணங்களில் மிகச் சிறப்பானது என்னவென்றால் ரெஜிஸ்டரேஷன் வராத ஆதி காலத்திலேயே ஓலைகளில் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்வதுதான். இதற்கு இசைவு பிடிமானம் என்று பெயர். முன்பு ஓலைகளில் எழுதப்பட்டது இப்போது பேப்பர்களில் எழுத்தப்படுகிறது. மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் அல்லது இருவரின் தாத்தாக்கள் இருந்தால் அவர்களும் இன்னாரின் மகன் இன்னாருக்கு இன்னாரின் மகள் இன்னாரைத் திருமணம் செய்விக்கிறோம் என எழுதி இருவரும் ஒப்பம் இட்டு இருவர் வசமும் ஒரு பிரதி வைத்துக் கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பக்கமும் இசை நிகழ்ச்சிகளும் நாதஸ்வரமும் ஒலிக்க அமர்ந்திருந்த மணமக்களை பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி விடைபெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;span style="color:#990000;"&gt;இந்தக் கட்டுரை செப்., 2011 இவள் புதியவளில் வெளிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-4125540416540518052?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/4125540416540518052/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=4125540416540518052&amp;isPopup=true' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/4125540416540518052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/4125540416540518052'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_04.html' title='இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-wOFrt8P2QQA/TtqvY-_yu_I/AAAAAAAAChc/MKSLl4p6bGQ/s72-c/P1040076.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8747197097935742340</id><published>2011-12-02T15:29:00.006+05:30</published><updated>2011-12-02T15:37:04.471+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சூரியக்கதிர் கவிதை. ரொமான்ஸ் மழை.'/><title type='text'>ரொமான்ஸ் மழை.. சூரியக்கதிரில்..</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-jzWk1qSnKEw/Ttii4QJHPBI/AAAAAAAACgg/yJiIgZiUCmc/s1600/P1030989.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 194px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5681470017217444882" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-jzWk1qSnKEw/Ttii4QJHPBI/AAAAAAAACgg/yJiIgZiUCmc/s320/P1030989.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qrcysbGFowY/TtiijB-TvHI/AAAAAAAACgU/ASQaw_x_e2k/s1600/P1030850.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5681469652636777586" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-qrcysbGFowY/TtiijB-TvHI/AAAAAAAACgU/ASQaw_x_e2k/s320/P1030850.JPG" /&gt;&lt;/a&gt; அலுவலகம் சென்றபின்னும்&lt;br /&gt;மணத்துக் கொண்டிருந்தது&lt;br /&gt;கணவனின் ஆஃப்டர்ஷேவ்&lt;br /&gt;லோஷன் தடவிய முத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீசையில் டையிட்டுக்&lt;br /&gt;காய்ந்த கணவனை&lt;br /&gt;முத்தமிட்டமிட்டபோது&lt;br /&gt;மனைவிக்கும் மீசை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படித்த பேப்பர்கள் நடுவில்&lt;br /&gt;ஆலிலைக் கிருஷ்ணனாய்க்&lt;br /&gt;களைத்துத் துயில்கிறார்&lt;br /&gt;விடுமுறை நாளில் கணவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கொக்கின் வாய் மீனாகிறது&lt;br /&gt;ஒரு ப்ரெஞ்சு முத்தத்தில்&lt;br /&gt;சிக்கிய உதடு.&lt;br /&gt;&lt;br /&gt;சாயம் பூசாமல் எப்போதுமே&lt;br /&gt;சிவந்து கிடக்கின்றன&lt;br /&gt;சாயப்பட்டறையாய் என் உதடுகள்&lt;br /&gt;உன் முத்தத்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;அடித்த மழை&lt;br /&gt;அணைக்க வைக்கிறது&lt;br /&gt;வெம்மையான விளக்கையும்&lt;br /&gt;வெதுவெதுப்பான உன்னையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமேசான் காடுகள்&lt;br /&gt;அடர்த்தியானதாம்&lt;br /&gt;ஆண்மையான உன் மார்பை விடவா.&lt;br /&gt;&lt;br /&gt;அணைக்கும் மழையில்&lt;br /&gt;நனைந்து கொண்டிருந்தோம்&lt;br /&gt;நகரமும் நானும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;டிஸ்கி:- &lt;span style="color:#cc0000;"&gt;இந்தக் கவிதைகள் 2011 ஆகஸ்ட் சூரியக் கதிரில் வெளிவந்துள்ளன&lt;/span&gt;. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-8747197097935742340?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/8747197097935742340/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=8747197097935742340&amp;isPopup=true' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8747197097935742340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8747197097935742340'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post_02.html' title='ரொமான்ஸ் மழை.. சூரியக்கதிரில்..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-jzWk1qSnKEw/Ttii4QJHPBI/AAAAAAAACgg/yJiIgZiUCmc/s72-c/P1030989.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8160993313530696017</id><published>2011-12-01T11:13:00.007+05:30</published><updated>2011-12-01T12:01:07.440+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை - 7. சிறுநீர்க்கசிவு. LADIES SPECIAL. DR. SRIKALA PRASATH.'/><title type='text'>பெண்களுக்கு மட்டுமே வரும் நோய். யூராலஜி டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் பேட்டி.. லேடீஸ் ஸ்பெஷலில்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-FyBdGuwrpyo/TtcU1nTBl0I/AAAAAAAACf8/8DrDV3UKH7k/s1600/P1030848.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5681032366265571138" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-FyBdGuwrpyo/TtcU1nTBl0I/AAAAAAAACf8/8DrDV3UKH7k/s320/P1030848.JPG" /&gt;&lt;/a&gt; பெண்களுக்கு மட்டுமே என்று ஏற்படக்கூடிய உடற்கூறு சம்பந்தமான ப்ரத்யேகப் ப்ரச்சனைகள் பலவுண்டு. பூப்படைதல்., பின் மாதவிடாய்., பிள்ளைப்பேறு. கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்., கர்ப்பப்பை கான்சர்., மார்பகக் கான்சர் என்று. அதில் முக்கியமானது சிறுநீர்க் கசிவு. இந்த சிறுநீர்க்கசிவு சிலருக்கு பலமான பிரச்சனையாக அமைந்து நிம்மதியைக் குலைத்துவிடும். இது சம்பந்தமாக ராயப்பேட்டை பொதுமருத்துவமனையில் சிகிச்சையளித்துவரும் டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் அவர்களை சந்தித்து நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்கு தீர்வுகள் வழங்குமாறு கேட்டோம். சென்னையிலேயே இந்தத்துறையில் சிகிச்சையளித்து வரும் பெண் மருத்துவர் இருவர்தான். அதில் இவர் முக்கியமானவர். ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அப்போதுதான் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ஸ்ரீகலா முதன்முதலில் கைனகாலஜிஸ்டாக ப்ராக்டீஸைத் துவங்கியவர்கள். ஏன் இந்தத் துறையை தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்., சொன்னார்., “இந்த யூராலஜி சம்பந்தப்பட்ட துறையில் பெண் மருத்துவர்கள் சொற்பம். மெயினாக இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை . ஆனால் இதை ஆண் டாக்டர்களிடம் காண்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள். அப்போது நான் ஏன் இந்தத்துறையை தேர்ந்தெடுத்து பெண்களின் பிரச்சனையை தீர்க்கக்கூடாது என நினைத்தேன். ஏனெனில் பெண் டாக்டர்கள் என்றால் அவர்களால் சுலபமாக தன் பிரச்சனைகளை சொல்ல முடியும். எனவே இந்தத் துறையை தேர்ந்தெடுத்தேன் . சிறப்புப் பட்டம் பெற்றிருக்கிறேன்.” &lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் பொதுவாக டெலிவரி., மாதவிடாய் ஆகிய பிரச்சனைகளுக்கு பெண் டாக்டர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். சிறுநீர் கசிவது என்பது மிகவும் நுண்ணிய ப்ரச்சனை என்பதால் ஆண் டாக்டர்களிடம் போகவும் கூச்சம். சொல்லவும் காண்பிக்கவும் கூட கூச்சமாகி போகாமல் இருந்து விடுகிறார்கள் . இதை பெண்கள் கட்டாயம் களைந்து பெண் டாக்டர்களிடம் காண்பித்து தீர்வு அடையவேண்டும். தேவையானால் ப்ரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சையும் அளிக்கப்படுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;கண்ட்ரோல் இல்லாமல் சிறுநீர் கசிவதே முக்கிய பிரச்சனை. இது சிலருக்கு 14 வருஷம்., 20 வருஷம் எல்லாம் இந்தப் பிரச்சனை இருக்கு. தும்மினால் சிரித்தால் சிறுநீர்க்கசிவு ஏற்படும். இதுக்கு என்ன காரணம் என்றால் யூரின் ட்ராக்ட் ( சிறுநீர்ப் பாதை) வீக்காக இருப்பதுதான். சிலசமயம் கர்ப்பப்பை வீக்காக இருந்தாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈஸ்ட்ரோஜென் ப்ரொடக்‌ஷன் நிற்கும்போதும் ., மெனோபாஸ் சமயத்திலும் டிஷ்யூ ஸ்ட்ரென்த் வீக்காக ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு காரணங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;(1) நிறைய குழந்தைகள் பெற்றவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;(2) மாதவிடாய் நின்ற பின் சிலருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;(3) அளவுக்கதிகமான எடையுள்ள எந்த வயது பெண்களுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;(4) ஆஸ்த்துமா., உள்ள சிலருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;(5) பெல்விஸ் இறுக்கத்தினால் சுகப்பிரசவம் ஆகாதபோது தாமதப்படுத்தப்படும் சிசேரியனால் சிலருக்கு குழந்தையின் அழுத்தத்தால் சிறுநீர்ப்பை அமுங்கி சிலருக்கு ஓட்டைகூட ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒபிசிட்டி தவிர்க்கப்படவேண்டும். ஜங்க் ஃபுட்., ரெடிமேட் டப்பா உணவு வகைகள் .,ஃபாஸ்ட் ஃபுட்கள்., இனிப்பு., சிப்ஸ்., கூல் ட்ரிங்க்ஸ்., ஐஸ்க்ரீம்., கேக்., சாக்லெட்டுகள். தவிர்க்கப்படவேண்டும். நிறைய உடற்பயிற்சியும் ., வாக்கிங்கும் தேவை. 8 அல்லது 9 வயதில் சில குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்சனை உள்ளது.காரணம் வீட்டிலிருந்து வெளிவந்தால் நடப்பதே இல்லை. கார்., ஆட்டோ., ஸ்கூல் வேன் போன்றவற்றில் செல்வது. மேலும் பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்போ விளையாட்டு வகுப்போ இல்லை. மெக்டொனால்ட்., கெண்டகி போன்றவை சாப்பிடுகிறார்கள். கீரை., அவரைக்காய்., வாழைத்தண்டு ., போன்றவை அதிகம் சேர்க்கவேண்டும். குழந்தைகள் காலை உணவை சாப்பிடுவது இல்லை. சரியான பாலன்ஸ்ட் டயட் இல்லை. இவை எல்லாம் பின்பற்றினால் இந்தக் குறையத் தவிர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்த்துமா., தொடர் இருமல் இவற்றால் பாதிக்கபடும் சிலருக்கு பிரச்சனை அதிகமா இருக்கும். சிலர் தினமும் அலுவலகத்துக்கோ அல்லது வெளியிலோ செல்லும்போது பாட் வைத்துச் செல்வார்கள். சிலருக்கு எழுந்து நிற்கும் போதும் இருக்கும். அந்த அளவு லீக் அதிகமா இருக்கும். வெயிட் அதிகமா இருந்தா குறைக்கணும். மேலும் கசிவு தொடர்ந்து இருந்தால் டாக்டரிடம் காண்பித்து முறையாக சிகிச்சை எடுக்கணும் , மிக தீவிரமா இருந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். இது மிக எளிதானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கிட்டத்தட்ட 25, 000 ரூ செலவு., டாக்டர் செலவு., ஹாஸ்பிட்டல் செலவு இதெல்லாம் இல்லாமல் ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை இலவசமா செய்யப்படுகிறது பிரச்சனை உள்ளவர்கள் தயங்காமல் பெண் டாக்டரான ஸ்ரீகலாவிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஸ்லிங் ( SLING) என்பது சிறுநீர்க்குழாயில் பொருத்தப்படுகிறது. இது டிஷ்யூவை இறுக்கிப் பிடிப்பதால் சிறுநீர்க்கசிவு தடுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லேசான பிரச்சனை இருப்பவர்களுக்கு பெல்விக் எக்ஸர்சைஸ் சொல்லித்தரப்படுகிறது. ஆசனவாய் எக்ஸர்சைசும் சொல்லித்தரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரொலாப்ஸ்ட் யுடரஸ் பிரச்சனைக்கு கர்ப்பப்பை இறக்கத்தினாலும் இது ஏற்படும். லேசாக இருந்தால் எக்ஸர்சைசில் சரிப்படுத்தலாம். பாட் வைக்கும் அளவு தீவிரமாக இருந்தால் அறுவை சிகிச்சை அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;(1) ஸ்லிங்கை ஒரு முறைதான் உபயோகிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;( 2) ஸ்லிங்கின் விலை 25,000 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;(3) கர்ப்பப்பை சிகிச்சையின் போது ரெக்டஸ் ஃபேசியா ஸ்லிங் டிஷ்யூ என உடலிலிருந்தே எடுத்தும் பொருத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீர்க்கசிவின் வகைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;(1) ஸ்ட்ரெஸ் எனப்படும் அழுத்தம் இதனால் மன அழுத்தம் ., புற அழுத்தம் பாதிக்கப்படும்போது வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(2) அர்ஜ் எனப்படும் காரணமற்ற உடனடிக் கசிவு.இது வயதானவர்களுக்கு., நரம்பு வீக்கானவர்களுக்கு., அதிக குழந்தை பெற்றவர்களுக்கு. , மூட்டுவலி உள்ளவர்களுக்கு., அதிக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(3) ஓவர்ஃப்லோ எனப்படும் கசிவு.சிறுநீர்ப்பை கொள்ளளவு தாங்காமல் கசிவது&lt;br /&gt;&lt;br /&gt;(4) மிக்ஸட் வகை. இதெல்லாம் கலந்தது. பொதுவாகப் பெரியவர்களுக்கு வருவது. இது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பலவகைகளையும் உள்ளடக்கியதால் பன்முறை சிகிச்சை தேவைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;(5) ஸ்ட்ரக்சரல் வகை. இது டெலிவரியின் போது குழந்தை வெளிவரமுடியாமல் (பெல்விக்) இடுப்பு எலும்பு இறுக்கமாய் இருக்கும் சமயத்தில் சிசேரியன் செய்து எடுக்காமல் தாமதப்படுத்தும் போது கர்ப்பப்பை சிறுநீர்ப்பையை அமுக்கி ரத்த ஓட்டத்தை நிறுத்தி ஓட்டையை உண்டாக்கும். அப்போது உண்டாவது. இதற்கு பிஸ்டுலா என்று பேர். ( இதற்கு VISICA VEGINAL FISTULA என்று பெயர். இது டெலிவரி சமயத்தில் உண்டாவது. இது இப்போது சிகிச்சை முறையால் குறைக்கப்பட்டுள்ளது.)&lt;br /&gt;&lt;br /&gt;(6) ஃபங்க்‌ஷனல் வகை. இது அல்சீமர் எனப்படும் மறதி நோய் உள்ளவர்க்கு., குடித்திருப்பவர்க்கு வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(7) பெட் வெட் வகை. தன்னையறியாமல் படுக்கையை ஈரப்படுத்திவிடுவது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்க்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(8) ட்ரான்சியண்ட் வகை:- இது பொதுவாக மனநலக்குறைவுள்ளவர்க்கு வருவது.&lt;br /&gt;&lt;br /&gt;(9) கிக்கிள் வகை இது சிரித்தால்., தும்மினால்., இருமினால் வருவது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கெல்லாம் தீர்வு இருக்கிறது. சிறிய பிரச்சனை என்றால் எக்சர்சைஸ் மற்றும் பயிற்சிகள் சொல்லித் தரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுப்படுத்த முடியாத சிறுநீர்ககசிவினால் துன்பப்பட்டார்கள் என்றால் அறுவை சிகிச்சைதான் தீர்வு. ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் இதற்கு இலவசிகிச்சையும்., இலவச அறுவை சிகிச்சையும் வழங்கப்படுவதால் பிரச்சனை வைத்து அனுபவித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்காமல் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்தை அணுகி தீர்வு காணுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீடியா மிகச் சிறந்த பவர்ஃபுல்லான இடம். இது பொதுமக்கள் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும். இதை பதிவு செய்யுங்கள். இந்த சேவையைப் பெற்று பலர் பலனடைய வேண்டும் என டாக்டர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;டாக்டர் ஸ்ரீகலா அவர்களும் சிரித்த முகத்தோடு எளிமையானவர்கள் அணுகும்படி இருக்கிறார். காசுதான் முக்கியம் எனக் கருதப்படும் உலகில் சேவைதான் முக்கியம் என சிறப்பு சிகிச்சையளித்துவரும் டாக்டரின் சேவையைப் பாராட்டி விடைபெற்றோம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;டிஸ்கி :- &lt;a href="http://ladiesspecial.com/"&gt;இந்தக் கட்டுரை ஆகஸ்ட் 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-8160993313530696017?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/8160993313530696017/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=8160993313530696017&amp;isPopup=true' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8160993313530696017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8160993313530696017'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/12/blog-post.html' title='பெண்களுக்கு மட்டுமே வரும் நோய். யூராலஜி டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் பேட்டி.. லேடீஸ் ஸ்பெஷலில்'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-FyBdGuwrpyo/TtcU1nTBl0I/AAAAAAAACf8/8DrDV3UKH7k/s72-c/P1030848.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-475168206066650647</id><published>2011-11-30T11:29:00.003+05:30</published><updated>2011-11-30T18:44:50.592+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிரோசை -- 20.  இதழ் -- 136.'/><title type='text'>வேரோடிக் கிடந்தவை.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-kjgQuWfrnnM/TtXG_7xd0BI/AAAAAAAACfw/gnSxb5sVOT0/s1600/P1040227.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 174px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5680665306676973586" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-kjgQuWfrnnM/TtXG_7xd0BI/AAAAAAAACfw/gnSxb5sVOT0/s320/P1040227.JPG" /&gt;&lt;/a&gt; மக்கிப்போன ஒரு&lt;br /&gt;சினிமா ஸ்டூடியோ&lt;br /&gt;அதிபரின் விசிட்டிங் கார்டு...&lt;br /&gt;வியாபாரம் படுத்த ஒரு&lt;br /&gt;வெளிநாட்டுத் தந்திக் காயிதம்...&lt;br /&gt;நட்டமாய்ப் போன&lt;br /&gt;பங்குச் சந்தை பத்திரங்கள்...&lt;br /&gt;எந்தக் காலப் பிரபலங்களோ&lt;br /&gt;கறுப்பு வெள்ளையில் கூட்டமாய்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பழைய பனை விசிறி&lt;br /&gt;துண்ணூத்து மடல்...&lt;br /&gt;எண்ணெய் சிக்குத் தலையணை...&lt;br /&gt;எப்போதோ கீழே விழுந்து&lt;br /&gt;தைத்த கண்ணிமையின் துகள்...&lt;br /&gt;வெட்டுப்பட்டு மூலையில்&lt;br /&gt;கிடக்கும் நகம்...&lt;br /&gt;மரஸ்டூலில் பொருத்திய&lt;br /&gt;அலுமினியக் கம்மோடு...&lt;br /&gt;கால் நீட்டி அமர வாகான&lt;br /&gt;பிரம்புக் குறிச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைச் செடியின்&lt;br /&gt;பால் வாசனையிலேயே&lt;br /&gt;பரிதவித்தும்&lt;br /&gt;முயங்கியும் கிடந்து&lt;br /&gt;கண்ணில் படாத&lt;br /&gt;இதெல்லாம் பட்டு..&lt;br /&gt;பட்டுப் போன&lt;br /&gt;செடியின் வேர்..&lt;br /&gt;வேரோடிக் கிடந்த&lt;br /&gt;அடையாளங்களாய் ..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4168"&gt;இந்தக் கவிதை ஏப்ரல் முதல் வாரம் 2011 உயிரோசையில் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-475168206066650647?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/475168206066650647/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=475168206066650647&amp;isPopup=true' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/475168206066650647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/475168206066650647'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_30.html' title='வேரோடிக் கிடந்தவை.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-kjgQuWfrnnM/TtXG_7xd0BI/AAAAAAAACfw/gnSxb5sVOT0/s72-c/P1040227.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5754323281672352932</id><published>2011-11-29T00:28:00.008+05:30</published><updated>2011-11-29T00:37:25.379+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போராடி ஜெயித்த கதைகள் (13). ஆஸ்வின் ஸ்டான்லி.'/><title type='text'>டாக்டர் ஆக முடியாத டாக்டர் ..ஆஸ்வின் ஸ்டான்லி ( போராடி ஜெயித்த பெண்கள்)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-A7GVJW-yGLQ/TtPaLGA-31I/AAAAAAAACfk/NRsxdGIOEX4/s1600/P1040071.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 235px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5680123439172476754" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-A7GVJW-yGLQ/TtPaLGA-31I/AAAAAAAACfk/NRsxdGIOEX4/s320/P1040071.JPG" /&gt;&lt;/a&gt; ஒரு பெண் படித்திருந்தால் எத்தனை டிகிரி வாங்கி இருக்கலாம். ஒன்று., அல்லது இரண்டு., அதிகபட்சம் மூன்று முதல் ஐந்து வரை இருக்கலாம்.. ஆனால் கன்யாகுமரி கரும்பாட்டூரைச் சேர்ந்த ஆஸ்வின் ஸ்டான்லி கிட்டத்தட்ட 9 டிகிரிகள் படித்திருக்கிறார்.. டாக்டராக ஆசைப்பட்டு ப்ளஸ்டூவில் சரியாக செய்யாததால் டாக்டர் படிக்க முடியாமல் இருந்தும் பி ஹெச்டி படித்து டாக்டராகி சாதனை நிகழ்த்தியுள்ளார்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா ஸ்டான்லி சுபமணி., அம்மா அமலா பேபி., ஒரு தங்கை ஒரு தம்பி எனக் கொண்ட இவர் குடும்பம் மிகுந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவக் குடும்பம். இரவில் பைபிள் படித்து கூட்டு ஜெபம் செய்துதான் தூங்கச் செல்வார்கள். அப்பா தற்போது இல்லை. அவர் பிஸிகல் எஜுகேஷன் டீச்சராக இருந்தார். அம்மா . தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அக்கவுண்டன் சுப்பரிண்டெண்ட் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மத நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பம் என்பதால் சினிமா ட்ராமா ஒன்றும் செல்வது கிடையாது.கதை புத்தகம் கூட படிப்பது கிடையாது. ஸ்ட்ரிக்ட் ரிலிஜியஸ் குடும்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் பத்தாம் வகுப்பு வரை நாகர்கோயில் டத்தே பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்றிருக்கிறார். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ அல்லாசியஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும்., பி எஸ்சி., செயிண்ட் மேரீஸ் காலேஜ் தூத்துக்குடியிலும்., எம் எஸ்சி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எம் பில் கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையம் பரங்கிப்பேட்டையிலும்.., ( CENTRE OF ADVANCED STUDY IN MARINE BIOLOGY ) ( IN MARINE BIOLOGY AND OCEANOGRAPHY ) பி ஹெச் டி தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் ஆண்கள் கல்லூரியிலும் ( கிட்டத்தட்ட 4000 ஆண்கள் உள்ள கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு அட்மிஷன் கிடையாது என மறுக்கப்பட்ட போது போராடி சீட் வாங்கி ) படித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;யூ சி ஜி ஒரு மாத ப்ராஜக்டாக முத்துப்பேட்டை காடுகளில் பி ஹெச்டி ( சர்வே ஆஃப் நேச்சுரல் ரிசோர்சஸ்) செய்திருக்கிறார். பின் எம் எஸ் படித்து என் ஜி ஓ ரீஜனல் ப்ரோக்ராம்., ஆஃபீசராகப் பணியாற்றி இருக்கிறார்.. (HANDLING ALL THE POSTAL DEVELOPEMENT PROJECT ).&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய அம்மா தவிர அனைத்து உறவினர்களும் டீச்சராக இருந்ததால் இவருக்கு டீச்சராக விருப்பம் இல்லை. எனவே டாக்டராக நினைத்தார். ப்ளஸ்டூவில் குறைவான மதிப்பெண் வாங்கியதும் அனைத்து உறவினர்களும் பேபியின் பொண்ணு டாக்டராக வருவான்னு நினைச்சோம். டீச்சராகவாவது வருவாளா என கிண்டலடிக்க.. அதுவரை வகுப்பு தோறும் 100/100 மதிப்பெண் வாங்கிய இவர் தன் சொந்தக்காரர்களிலேயே மிக அதிகமாகப் படித்துவிட வேண்டும். அதுவும் யாரும் படிக்காத துறையில் டாக்டரேட் பட்டம் வாங்க வேண்டும். மிக அதிக அளவில் டிகிரிகள் வாங்க வேண்டும் என்றுதான் 9 டிகிரிகள் வாங்கும் வரை உறுதியோடு போராடிப் படித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மரைன் பயாலஜி எடுத்துப் படித்தார். பிஎட் வரை 9 டிகிரிகள் படித்து உறவினர்களிலேயே அதிகம் படித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு..&lt;br /&gt;&lt;br /&gt;மெரைன் பயாலஜியில் ப்ளான்க்டான்ஸ் -- நுண்ணுயிரிகள் பற்றிப் படிக்க வேண்டி வந்தது. மைக்ரோஸ்கோப் என்றாலே பிடிக்காத இவர் 3 மாதம் கழித்து ரீரெஜிஸ்டர் செய்து மாங்க்ரோவ் போன்சாய் ஆராய்ச்சியை செய்தார். அதுவும் லாபில் மட்டுமே செய்ய வேண்டி வந்ததால் 3 மாதம் கழித்து திரும்ப ரெஜிஸ்டர் செய்து எக்காலஜி எடுத்துப் படித்தார். ஹில்செ எனப்படும் சின்ன போட்டில் 5., 6 பேர் சென்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒரிடத்தில் போட் நகராததால் அனைவரும் இறங்கித் தள்ள இவரும் தள்ளி இருக்கிறார். அப்போது சிப்பி காலில் அறுத்து அங்கங்கு ரத்தம் வடிய ஆரம்பித்தது. பெண்களுக்கு சிரமமாய் இருக்கக்கூடும் என்பதால்தான் ஆராய்ச்சிக் கூடத்துக்குள்ளேயே ஆராய்ச்சி செய்யும் பணிகள் வழங்கப்படுவதாக ஆசிரியர் சொன்னவுடன் இவர் அதை எல்லாம் தாங்கி கற்றுக் கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சாவரத்தில் 24 வகையான செடிகளில் முக்கியமான் 10 செடிகளைத் தேர்வு செய்து அவற்றின் வளர்ச்சியை ஆராய்ந்திருக்கிறார். வெளிச்சம் உள்ளபோது.,, வெளிச்சம் இல்லாதபோது., க்ளோரோபில் எப்படி யுவி ரேடியேஷனை உறிஞ்சுகிறது என அனலைஸ் செய்திருக்கிறார். , எம் பில் டிகிரிக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துப்பேட்டை காட்டில் 93-97 இல் முடித்தபோது அது ஒரு பைபிளைப் போன்று இருந்தது என குறிப்பிடுகிறார். மண்., தாவரங்கள்., நண்டு., நத்தை., மீன்., இறால்., என நீர் வாழ்விலங்கு மற்றும் அதன் சூழல் குறித்த முழுமையான பகிர்வாக இருந்திருக்கிறதுது. 5 வருடம் படித்து நல்ல தீசிஸ் செய்திருக்கிறார். மாங்குரோவ் காடுகளில் இறால் வளர்ப்பு மூலம் உண்டாகும் கழிவுகளைக் கட்டுப்படுத்துவது பற்றி கண்டுபிடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீர்காழி பெருந்தோட்டத்தில் நட்டு இறால் பண்ணையை நிர்மாணித்து கண்காணித்தபோது அது பண்ணையில் நீர்க்கசிவு இல்லாமல் இருந்தது மற்றும் எக்ஸ்ட்ரா ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட் ஆக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2010 இல் ICAR INDIANCONCIL FOR AGRICULTURAL RESEARCH AWARD வழங்கப்பட்டது., இது போல இறால் பண்ணைகளின் கழுவுகளைக் கட்டுப்படுத்தியமைக்காக. இவர் பரிந்துரைத்த படி BISMI PRAWN FORUM இன்று வரை இதே போல செயல்படுவதால் இயற்கையோடு ஒத்து இருப்பதால் மிகவும் வெற்றிகரமாக செயல்படுவதாக சொன்னார். மற்றவை நன்னீர்க் காடுகளிலும்., மணல் திட்டுக்களிலும் நட்டு வைப்பதால் சீக்கிரம் அழிந்து விடுகின்றன் அல்லது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துப்பேட்டையில் பரி &amp;amp; சார் முறையில் கனால்கள் நன்கு பராமரிக்கபட்டு ட்ரெடிஷனல் கியர் முறையில் இறால் பிடிக்கப்படுவதாக கூறினார். ஃபிஷ் &amp;amp; போன் டெக்னாலஜியில் மொத்த கனாலும் மூழ்கி விருவதாக சொன்னார். சதுப்பு நிலக்காடுகள் முழுவதும் மூழ்கி இருக்கும் என மக்கள் நினைப்பது போல் அல்லாமல் 30 சதவிகிதம் தான் மூழ்கி இருக்கும் மீதி 70 சதவிகிதம் எக்ஸ்போஷராகத்தான் இருக்கும் என சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெசர்ட் எக்காலஜி யில் 2 வருடம் வேலையும் ஆராய்ச்சியும் செய்து சலைன் லாண்ட் டெவலப்மெண்ட் ., சைட் ஸ்பெசிஃபிகேஷன் சொல்யூஷன் மூலம் வளார்ச்சிக்குத் துணை புரிந்துள்ளார். ஸ்ரீலங்கா., தாய்லாந்து., சிங்கப்பூர்., மலேஷியா ., இந்தியா ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது எக்கோ பாலன்ஸ் கன்சல்டன்ஸி மூலம் பரோடாவில் ஃப்ரீலான்ஸிங்கா தன்னுடைய பணியை செய்து வருகிறார். நவி மும்பை ஏர்ப்போர்ட் இல் ஆஃபிஷியல் கன்சல்டண்டாகவும் காரைக்கால் ஏர்ப்போட்டிலும் ஏர்ப்போர்ட் கன்சல்டண்ட் ஆகவும் செயல்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாங்க்ரோவ் என்பது 4 செடிகளை ஊன்றுவதில் இல்லை, மொத்தமாக சதுப்பு நிலப்பாதுகாப்பு செய்ய வேண்டும். அதுவே நம்ம எக்கோ சிஸ்டத்துக்கு நல்லது என்று கூறிய அவரிடம் அவர் பணி சிறக்க வாழ்த்தி விடைபெற்றோம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;டிஸ்கி:- &lt;a href="http://ladiesspecial.com/"&gt;போராடி ஜெயித்த கதைகள் என்ற தலைப்பில் செப்.2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-5754323281672352932?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/5754323281672352932/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=5754323281672352932&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/5754323281672352932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/5754323281672352932'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_29.html' title='டாக்டர் ஆக முடியாத டாக்டர் ..ஆஸ்வின் ஸ்டான்லி ( போராடி ஜெயித்த பெண்கள்)'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-A7GVJW-yGLQ/TtPaLGA-31I/AAAAAAAACfk/NRsxdGIOEX4/s72-c/P1040071.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2292826530768904734</id><published>2011-11-26T10:38:00.003+05:30</published><updated>2011-12-30T21:50:30.588+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிரோசை கட்டுரை -- 4 நூல் விமர்சனம். இதழ் 136. திண்ணைக் கட்டுரைகள். 7.'/><title type='text'>பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-hKBJEk78nSo/TtB1cwv1XfI/AAAAAAAACfM/RJClLbqTI2M/s1600/P1020796.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5679168267096514034" alt="" src="http://3.bp.blogspot.com/-hKBJEk78nSo/TtB1cwv1XfI/AAAAAAAACfM/RJClLbqTI2M/s320/P1020796.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..&lt;br /&gt;***********************************************************************************&lt;br /&gt;எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்த சின்ன சாமி ஐயர் என்றாலும்., பாபாவில் ரஜனியுடனும் ., குருஷேத்திரத்தில் சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும் தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி. தெரியாத இன்னொரு விபரம் பேரறிஞர் அண்ணா., மற்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஆகியோர் இவருடைய நண்பர்கள் என்பது. இரண்டு முதல்வர்களுடன் அவர்கள் முதல்வராகுமுன்னே நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணாதுரை அவர்களின் எளிமையையும்., டெல்லிக்கு வந்த அவருடன் பார்த்த ஆங்கிலத் திரைப்படங்களையும் மற்றும் எம் ஜி ஆர் அவர்களுடன் ஜெய்ப்பூர் போனதையும் அவரின் ஈகைக் குணத்தையும் தன்னுடைய,” பல நேரங்களில் பல மனிதர்கள் ” என்ற புத்தகத்தில் அற்புதமாக பகிர்ந்திருக்கிறார். இவர். இது உயிர்மையின் வெளியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் அட்டைப்படம் வரைந்தவர் ஸ்ரீபதி பத்மநாபா.. ஒரு கிராமபோனின் படம் மிக அருமையான குறியீடு இது.. ஏனெனில் மணியின் இந்தப் புத்தகம் கிராமஃபோனில் கேட்கப்படும் மிக அருமையான பாடல்களைப் போல அரிதான கட்டுரைகளின் தொகுப்பு இது .&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்மையின் மிகச் சிறந்த புத்தகங்களுள் ஒன்றாக நான் இதை கருதுகிறேன். ஏனெனில் இது உண்மையான அனுபவங்களின் தொகுப்பு. ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. ஒருவர் எத்தனை வயதில் எழுத்தாளராகலாம் என்ற எல்லை கிடையாது என்பதை நிரூபித்த புத்தகம் இது. ஜெயமோகன் தன் முன்னுரையில் எழுத வந்திருக்கும் இளம் எழுத்தாளர் மணியை வரவேற்பதாக சொல்லி கலகலப்பூட்டி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னுரையாக ஜெயமோகன்., நாஞ்சில் நாடன்.,இந்திரா பார்த்தசாரதி., வெங்கட் சாமிநான்., ஆகியோரும்., பின்னுரையாகவும் நட்புரையாகவும் அ. முத்துலிங்கம்., அம்ஷன் குமார்., வ. ஸ்ரீனிவாசன்., கடுகு., இயக்குனர் சுகா., ச. மனோகர்., பத்மபூஷன் லால்குடி ஜி. ஜெயராமன்., பாவண்ணன்., டெல்லி கணேஷ்., வாசந்தி., அசோகமித்திரன்., வேலு சரவணன்., வெளி ரங்கராஜன்., சத்யராஜ்., பி. லெனின்., கிருஷ்ணன் வெங்கடாசலம்., ந. முத்துசாமி., மு. இராமசாமி., நீல. பத்மனாபன்., பேராசிரியர் எஸ். ராமானுஜம்., க. தியோடர் பாஸ்கரன்., எஸ் ராமகிருஷ்ணன்., ஆ. மாதவன். என கிட்டத்தட்ட 28 பிரபலங்கள் இவரின் நூலுக்கு தம்முடைய கருத்துக்களை வழங்கி இருக்கிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.&lt;br /&gt;&lt;br /&gt;1991 இல் இவரின் முதல் படம் பி பி சி எடுத்த எலக்ட்ரிக் மூன். முதல் படமே விருது வாங்கியபடம். இதில் கதை வசனம் எழுதியவர் அருந்ததி ராய்.. அதன் பின் இயக்குனர் லெனின்., ஜெயபாரதி., ஞானசேகரன் ஆகியோர் இயக்கிய படங்களில் நடித்திருக்கிறார். . இவர் நடித்த 40 படங்களில் 13 படங்கள் விருது பெற்றவை.. அவற்றில் சில எலக்ட்ரிக் மூன்., பாரதி., ஊருக்கு நூறு பேர்., மொட்டுக்கா., றெக்கை., ஒருத்தி., நண்பா நண்பா., ஆட்டோகிராஃப்., அந்நியன்..&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக இசையை சிறுவயதிலேயே கேட்டு வளர்ந்ததினால் கிட்டத்தட்ட 100 ராகங்களுக்கு மேல் கண்டுபிடிக்கத்தெரியும்.இசை விமர்சகர் சுப்புடுவே இவர் திறமையைப் பார்த்து ஆச்சர்யம் அடைவாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய இசை சம்பந்தமான நட்புகளையும் தொடர்புகளையும் ஒரு புத்தகமே எழுதலாம். இங்கே தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபல சங்கீத வித்வான்களும் டெல்லி வந்தால் இவர் வீட்டில்தான் தங்குவார்களாம்..&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்தில் இ. பா, சுஜாதா ஆகியோருடன் பழகி இருக்கிறார்.. ஜெயகாந்தனின் கதைதான் இவர் நடித்த ஊருக்கு நூறுபேர் என்ற படம்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சாவூர் எழுத்தாளர்களான தி. ஜானகிராமன்., லாசராமாமிர்தம் போன்றவர்களின் எழுத்துக்கள் அந்த மாவட்டத்தின் வளப்பத்தையும்., வசவையும் சிதறிச் செல்வதுபோல இங்கே மணியின் எழுத்துக்கள் நாஞ்சில் நாட்டின் வாழ்க்கையை அவ்வப்போது சிதறிச் செல்கின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைகளில் சில சுவாரசியமான வார்த்தைகள். :” 40 வயது உலகம் சுற்றும் வாலிபனாய் இருந்தது. ராஜீவ் காந்தியைப் பார்த்தால் தன் பாட்டி சொல்லும் “ரோஸ்ஸாப்பூக்கலர் “ ஞாபகம்வந்தது., லஞ்சம் வாங்கியதாக 11 பார்லிமெண்டர் உறுப்பினர்கள் மட்டும் மாட்டிய போது பாக்கி 523 உறுப்பினர்களும் லஞ்ச அரக்கனை ஒழித்துவிட்டோமென்று ஆனந்தக் கூத்தாடுவது., சுப்புடுவின் சர்ச்சைக்குரிய விமர்சனங்கள்..என கிண்டல்களுக்கு குறைவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;சர்ச்சைகளுக்கும் இதில் பஞ்சமில்லை.. அருந்ததி ராயும் . பிரதீப் கிருஷ்ணனும் சிலநாள் திருமணமாகாமலே சேர்ந்து வாழ்ந்தது. பின் மணம் புரிந்து கொண்டது. கஸ்டம்ஸில் ஜனதா பிரியடில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ராஜிவ் காந்தியை சோதனை என்ற பெயரில் ஏறத்தாழ 3 மணி நேரம் சோதனை செய்தது. தேர்ந்தெடுக்கப்படும் எம் பிக்களின் வீடுகள் சர்வெண்ட் க்வார்ட்டர்ஸ்., கார் காரேஜ் போன்றவை வாடகைக்கு விடப்படுவது., டி. என் ராஜரத்தனம் பிள்ளை ., காருகுறிச்சி பி. அருணாசலம் இவர்களுக்குப் பிறகு அதே சிறப்போடு நாதஸ்வரம் வாசிக்க யாருமில்லை எனவும் ., DNBS சார்பாக நடத்தப்படவேண்டிய நாடகம் ஒத்தி வைக்கப்பட்டது ஆனால் அதற்கு சுப்புடு WELL DONE VAITHI FLOPS " என விமர்சனம் எழுதியது .,” எனவும் குறிப்பிடுகிறார் மணி.&lt;br /&gt;&lt;br /&gt;”வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது ”என்பதற்கு ஆ. மாதவன் கொடுத்த இந்திய வரைபடத்தின் விளக்கமும்., ராமர் பாலம் தொடர்பான செய்திக்குப் பிறகு வானிலை அறிக்கை டி. வி. யில் படிக்கும்போது வாயில் சிகரெட்டோடு நேரு தெரிவதும்., என இவரின் எழுத்தாற்றலுக்கு வேறென்ன சொல்ல.. !!&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை தெரசா., ஷேக் ஹஸீனா., மற்றும் தான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்., டெல்லியின் நிகம்போத் சுடுகாடு., செம்மீன்படம் தேசிய விருதுக்கு சேர்க்கப்பட்ட விபரம்., சுஜாதா., மொரார்ஜி தேசாய் மகன் காந்தி பாய் தேசாய்., ரயில் பயணம்., பங்களாதேஷ் நினைவுகள்., அனைத்தும் அருமை..&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் வரவழைத்த கட்டுரைகளும் உண்டு.. 1984 இல் நடந்த வன்முறையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டது மேலும் பூர்ணம் விசுவநாதன் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியின் கரோல்பாகில் பலகாலம் இருந்ததால் அங்கே இவர் குறிப்பிடும் ஹோட்டல்கள் ., கையேந்திபவன்கள் பற்றி படிக்கும்போது நேரில்பார்த்ததை எழுத்தில் பார்த்தது போல் இருந்தது. சாப்பாட்டுப் பிரியரான இவர் வெள்ளாயணி மாம்பழத்தையும் ., மோர்க்குழம்பில் சேர்க்கும் அப்பக்கீரையையும் எழுதி இருப்பது பற்றி இதை படித்தால் ரசிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் டெல்லியல் விடுமுறைக்காக தமிழ்நாடு வருவதற்கு டிக்கெட் புக்கிங்க் செய்யும் முறை பற்றி ( பாய் தலையணையோடு முதல்நாளே சென்று ஸ்டேஷனில் படுத்துக் கொள்வது ., டோக்கன் வைத்துக் கொள்வது ) என்று படித்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை.. ஏனெனில் இந்தக் கஷ்டங்களை நாங்களும் அனுபவித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் ஒரு பஞ்ச் ., நடுவில் ஒரு பஞ்ச்., பின் முடிவில் ஒரு பஞ்ச் என தன் கிண்டல்களால் கட்டுரைகளுக்கு சுவாரசியம் சேர்க்கிறார் மணி.. தெரியாத தகவல்களை நாம் தெரிந்து கொள்ள செய்யும் பாங்கும் அருமை..:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எழுத்தாளனது வெற்றியே படிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த சம்பவத்தை உணரும் படி செய்வது., அந்த அனுபவங்களோடு தன் அனுபவங்ளையும் ஒப்பிட்டு நோக்குவது ., என்பதுதான்.. அந்த வகையில் மணி மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து .,”நீரா ராடியாவும் டெல்லியில் நான் செய்யாத திருகுதாளங்களும் ,” என்ற கட்டுரையை உயிர்மையில் படித்தோம்.. இதுபோல இன்னும் நிறைய அனுபவங்கள் பகிரப்படாமல் இருக்கின்றன இவரிடம். ஒன் புக் ஒண்டர் என்று இவர் தன்னை சொல்லிக் கொள்வார். இன்னும் பல புத்தகங்களை உள்ளடக்கிய புத்தகம் இவர்..இன்னும் புத்தகங்கள்., உயிர்மையில் வெளியிட்டு மென்மேலும் புகழடைய வாழ்த்துக்கள்.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;டிஸ்கி 1. :- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=61104031&amp;amp;edition_id=20110403&amp;amp;format=html"&gt;இந்தக் கட்டுரை ஏப்ரல் 3., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;டிஸ்கி 2. :- &lt;a href="http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4172"&gt;புதுநூல் என்ற தலைப்பில் ஏப்ரல் 4., 2011 உயிரோசையிலும் வெளிவந்துள்ளது&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-2292826530768904734?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/2292826530768904734/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=2292826530768904734&amp;isPopup=true' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2292826530768904734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2292826530768904734'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_26.html' title='பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-hKBJEk78nSo/TtB1cwv1XfI/AAAAAAAACfM/RJClLbqTI2M/s72-c/P1020796.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-3447411133878129893</id><published>2011-11-25T14:37:00.002+05:30</published><updated>2011-11-25T14:41:58.722+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிரோசை -- 19. உயிரோசை இதழ் 135.'/><title type='text'>சிரசாமிர்தம்...</title><content type='html'>சிரசாமிர்தம் வேண்டி&lt;br /&gt;மந்தாரமலை பிடித்து&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிஷேஷன்.,&lt;br /&gt;வாசுகி தேடி..&lt;br /&gt;&lt;br /&gt;கார்கோடகன்&lt;br /&gt;காளிங்கன் தீண்டி&lt;br /&gt;&lt;br /&gt;பதஞ்சலியைச்&lt;br /&gt;சரணடைந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;குண்டலினியை&lt;br /&gt;மேலெழுப்ப..&lt;br /&gt;&lt;br /&gt;மனமோஹினி பகிர்ந்து&lt;br /&gt;சிரசும் உடலும் துண்டாய்&lt;br /&gt;&lt;br /&gt;ராகுவும் கேதுவுமாய்&lt;br /&gt;காமமும் ஞானமுமாய்..&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாயிரம் தலையோடும்&lt;br /&gt;தளையோடும் தினம் உயிர்த்து..&lt;br /&gt;&lt;br /&gt;சொட்டுச் சொட்டாய்&lt;br /&gt;வடிகிறது சிரச்சேதமாய்&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4145"&gt;இந்தக் கவிதை மார்ச் 2011., உயிரோசையில் வெளிவந்தது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-3447411133878129893?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/3447411133878129893/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=3447411133878129893&amp;isPopup=true' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/3447411133878129893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/3447411133878129893'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_25.html' title='சிரசாமிர்தம்...'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1752330615085335735</id><published>2011-11-24T11:18:00.003+05:30</published><updated>2011-11-28T17:56:39.516+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கவிதைகள் --  70.'/><title type='text'>சாயல்கள்...</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-9Z9QDqME8vY/TtN9mUE8_PI/AAAAAAAACfY/8qezbGpzAcs/s1600/P1010604.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5680021652222311666" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-9Z9QDqME8vY/TtN9mUE8_PI/AAAAAAAACfY/8qezbGpzAcs/s320/P1010604.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒன்பதினாயிரம் நாட்கள்&lt;br /&gt;கடந்திருக்கும்..&lt;br /&gt;அவளுக்கும் அவருக்குமான உறவில்..&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சந்திப்பிலேயே&lt;br /&gt;அவர் முழுமையாய்&lt;br /&gt;அங்கீகரித்துக் கொள்ள..&lt;br /&gt;அவளுக்கு சில கேள்விகளும்&lt;br /&gt;ஆசைகளும் மிச்சமிருந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;ஏதேதோ பிம்பங்களில்., விழைவுகளில்&lt;br /&gt;இருவரும் மாயமானைத் துரத்தி..&lt;br /&gt;திரும்பி ஒரு புள்ளிக்கோட்டில்&lt;br /&gt;சந்தித்துக் கொள்வர். ,&lt;br /&gt;இரண்டு பிள்ளை ரேகைகளின் ஊடே..&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது இது நிகழ்ந்தாலும்&lt;br /&gt;குளியலறையும்.,&lt;br /&gt;ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியும்.,&lt;br /&gt;படுக்கும் அறையும் ஒன்றுதான்..&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கங்களும் நரைகளும்&lt;br /&gt;இருவருக்கும் பொதுமையான போது&lt;br /&gt;அவள் சாயலோ.,&lt;br /&gt;அவள் அன்பின் சாயலோ படர்ந்து&lt;br /&gt;அவர் அவளாயிருந்தார்..&lt;br /&gt;அவரின் கம்பீரமும் கனிவும் படிந்து&lt;br /&gt;அவள் அவராயிருந்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=31103065&amp;amp;edition_id=20110306&amp;amp;format=html"&gt;இந்தக் கவிதை மார்ச் 6, 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-1752330615085335735?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/1752330615085335735/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=1752330615085335735&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/1752330615085335735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/1752330615085335735'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_24.html' title='சாயல்கள்...'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-9Z9QDqME8vY/TtN9mUE8_PI/AAAAAAAACfY/8qezbGpzAcs/s72-c/P1010604.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-78376592766375474</id><published>2011-11-23T09:54:00.004+05:30</published><updated>2011-11-23T10:35:37.977+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மணிமேகலை. பட்டிமன்றம்.  அம்பத்தூர் கந்தர் சஷ்டி விழா.'/><title type='text'>பட்டிமன்ற நடுவர் மணிமேகலை.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-Oz5d9y_rNQ8/Tsx-jS_HKmI/AAAAAAAACeM/BpKbh9mi_GA/s1600/mani.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5678052375064423010" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-Oz5d9y_rNQ8/Tsx-jS_HKmI/AAAAAAAACeM/BpKbh9mi_GA/s320/mani.jpg" /&gt;&lt;/a&gt; போரூரில் நடந்த பட்டிமன்றத்தில் நல்ல நடுவராக தீர்ப்பு வழங்கியவர் என்று பாராட்டப்பட்டவர்., பள்ளிக்காலங்களில் கல்லூரிக் காலங்களில் பட்டி மன்றத்தைக் கலக்கியவர்., தற்போதும் அம்பத்தூரில் நடைபெற்ற கந்தர் சஷ்டி விழாவில் , ”நம் சமுதாயம் முன்னேற பெரியோரின் அனுபவம் தேவையா அல்லது ஆற்றல் மிக்க இளைஞர்கள் தேவையா” என்ற பட்டிமன்றத்தில்&lt;br /&gt;பெரியோரின் அனுபவமே என பேசி முத்திரை பதித்திருப்பவர் மணிமேகலை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். கணவர்., ஒரே மைந்தனுடன் சென்னையில் இருக்கும் இவர் முதன்முதலில் என்னுடைய தொலைந்த ஒன்று கவிதையை படித்து தொலைபேசி எண் வாங்கி பேசியவர். ஒரு ரசிகையாக அறிமுகமான இவரிடம் பன்முகத் திறமைகள் இருப்பதை அறிந்தேன். இவர் நல்ல விமர்சகர். சொல்லும் கருத்துக்களை குரல் ஓங்கிச் சொல்லாமல் மிக நிதானமாக அதே சமயம் அழுத்தமாக சொல்லக் கூடியவர். சில கவிதைகளை எடிட் செய்து இருக்கலாம் என்பார். சிலதில் அக்கா ஒருமை பன்மை கலந்து வந்து விட்டது என்பார். கால மாற்றம் கலப்பிருக்கிறது என்பார். எனவே நம் நண்பர்களே நல்ல ஆக்கப்பூர்வமான விமர்கசராக இருப்பதும் நல்ல கொடுப்பினை. நம்மை செதுக்க இவர்கள்தான் உதவுகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மிக மென்மையாக பேசினாலும் கருத்துக்களைத் தெளிவாக உரைக்கும் இவரின் முகநூல் பக்கம் போனபோதுதான் இவரின் திறமை தெரிய வந்தது. பட்டிமன்ற நடுவராகவா என ஆச்சர்யப்பட்டு இன்னொரு சமீப விழாவில் போட்டியாளராக அவரின் பேச்சுக்களை தொகுத்திருக்கிறேன். இது இன்றைய இளைய சமுதாயத்துக்கு மிகத் தேவை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நகரத்தார் பெண்கள் சொல்லாட்சி மிக்கவர்கள். எளிமையானவர்கள். வணிகவியல் வனிதையான இவர் 25 வருடங்களாக மிகப் பெரிய பணியிலிருந்தும் கல்லூரிக் கால பட்டிமன்ற ஆர்வத்தை விடாமல் கலக்குவது ரசிக்கக்கூடிய ஒன்று. 12 ஆம் வகுப்பு படிக்கும்போது பேராசிரியர் கான சிற்சபேசன்., சாலமன் பாப்பையா., காந்திமதி அம்மா., சரஸ்வதி ராமனாதன்., அரு. நாகப்பன்.இவர்களோடு ஒரே மேடையில் அமர்ந்து பட்டிமன்றத்தில் பேசியுள்ளார். காரைக்குடி கம்பர் விழாவில் கவிதை படித்துள்ளார்.!!!. ( தமிழ்க் கவிஞர்களுக்கு கிடைக்கும் பெறும் பேறு இது. )&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பேச்சு என்பது ஒரு மிகப் பெரும் கலை.. அது சிலருக்கே வாய்க்கும். இவர் அம்பத்தூர் கந்தர் சஷ்டி விழாவில் பெரியோரின் அனுபவமே என்ற தலைப்பில் பேசிய பேச்சின் சுருக்கம். ” கண்ணதாசன் அனுபவம் என்பதே நான்தான் என்று கடவுள் கூறுகிறார். ஆண்டவனுக்கு ஒப்பாக சொல்லப்படும் அனுபவம்தான் நாம் முன்னேற என்றும் தேவை. தீ என்றால் சுடும் என்று அனுபவத்தில் உணர்ந்து ஒருவர் சொல்வதை ஏற்றுக் கொள்பவன் தீயினால் சுடப்படுவதில்லை”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;“இல்லை நான் ஆற்றல்மிக்கவன் என்று எண்ணி அனுபவசாலி சொல்வதைக் கேட்காத ஒருவன் தொட்டுத்தான் பார்த்தால் என்றால் சுட்டுவிடும். நம்முடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் பெரியோரின் அனுபவப்படி நிறைவேற்றப்படும்போது சிறப்பாக அமையும். ”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நம்முடைய வீடுகளில் மெயிண்டெனென்ஸ் குறைக்க சுண்ணாம்பு அடிக்கடி அடிப்பதை தவிர்க்க காரையோடு முட்டை வெண்கரு சேர்த்துப் பூசி பாலீஷ் செய்வார்கள். அதனால் இன்றுவரை வீட்டு தூண்களுக்கும் உள் சுவர்களுக்கும் வெள்ளை அடிக்க செலவு இல்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதே போல ஒவ்வொரு விஷயத்தையும் கணக்கெழுதி செலவு செய்வார்கள். எல்லாவற்றையும் பற்றுவரவு வைத்து பொதுவிலே கணக்கு வைத்து சண்டையில்லாமல் பெரிய குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தன. இப்போது தனித்தனியாகக் குடித்தனங்கள். ஏனெனில் கேட்காத போது அறிவுரை சொன்னால் இளைஞர்களுக்குப் பிடிப்பதில்லை. கேட்கும்போது நம் அறிவுரையை சொல்லி நம் சமுதாயத்தை உயர்த்துவோம்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கோயில் சாமி உலா வரும்போது தூக்கும் நகரத்தார் இளைஞர்களுக்கு கூட வரும் பெரியவர்கள் சொல்வார்கள்., ”மேலே பார்த்துத் தூக்கு ., கரண்டு கம்பி வருகிறது” என்றும்., போகும் திருப்பங்களில் முட்டுக் கட்டை போடுவதும்., வேல் வீசி வழிகாட்டுவதும் உண்டு.இதுபோல வாழ்க்கையிலும் வழிகாட்ட பெரியோர்கள் தேவை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதுபோல திறமைமிக்க ஒருவன் எவ்வளவு உழைத்தாலும் அவன் வெட்டுகின்ற கோடாரியை அவ்வப்போது தீட்டாவிட்டால் பயனில்லை என்று சிறு கதை ஒன்று உண்டு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;திறமைமிக்க இளைஞர்களே வாருங்கள். எங்கள் அனுபவங்களை நாங்கள் தருகிறோம். அதன்படி நடந்து உங்கள் சொந்த புத்திக் கூர்மையினால் இந்த சமுதாயத்தை உயர்த்தலாம்.”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த சிறப்பான வாதங்களை சொல்லி வென்ற மணிமேகலைக்கு பாராட்டுக்கள். இன்னும் இளைஞர்களுக்கு உங்கள் நல்ல அறிவுரைகளை சொல்லி பண்படுத்துங்கள் . வாழ்த்துக்களுடனும் பெருமிதத்துடனும் உங்கள் அக்கா..&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-78376592766375474?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/78376592766375474/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=78376592766375474&amp;isPopup=true' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/78376592766375474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/78376592766375474'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_23.html' title='பட்டிமன்ற நடுவர் மணிமேகலை.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Oz5d9y_rNQ8/Tsx-jS_HKmI/AAAAAAAACeM/BpKbh9mi_GA/s72-c/mani.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4081546020874846357</id><published>2011-11-22T10:22:00.004+05:30</published><updated>2011-11-24T11:53:46.566+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கவிதைகள் -- 69. DONATE EYES.'/><title type='text'>உயிர்த்தெழும் கண்கள்..</title><content type='html'>உயிர்த்தெழும் கண்கள்..&lt;br /&gt;**************************&lt;br /&gt;உடைக்கப்படும் பழைய லாரிகள்.,&lt;br /&gt;ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட&lt;br /&gt;விட்டுச் செல்கின்றன..&lt;br /&gt;போல்ட்டுகளும் நட்டுகளும்&lt;br /&gt;அடுத்த உபயோகத்துக்காய்..&lt;br /&gt;உணர்விருக்கும் போதே&lt;br /&gt;உயிலெழுதலாம்.. கண்ணை&lt;br /&gt;அடுத்த உயிர்த்தெழுதலுக்காய்..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=31103065&amp;amp;edition_id=20110306&amp;amp;format=html"&gt;மார்ச் 6, 2011. திண்ணையில் வெளிவந்துள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-4081546020874846357?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/4081546020874846357/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=4081546020874846357&amp;isPopup=true' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/4081546020874846357'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/4081546020874846357'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_22.html' title='உயிர்த்தெழும் கண்கள்..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6534902041635044985</id><published>2011-11-21T07:08:00.004+05:30</published><updated>2011-11-21T07:22:58.735+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நம் தோழி. அம்மா பதின் பருவப் பிள்ளைகள்.'/><title type='text'>பதின்பருவ பி்ள்ளைகளின் அம்மா..</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-kX63kTIFtqs/TsmuSCJSgNI/AAAAAAAACdw/Jc_l_p8LbAU/s1600/P1040099.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5677260430113931474" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-kX63kTIFtqs/TsmuSCJSgNI/AAAAAAAACdw/Jc_l_p8LbAU/s320/P1040099.JPG" /&gt;&lt;/a&gt; அற்புதம்தான்..&lt;br /&gt;வளரும் பிள்ளைகளின்&lt;br /&gt;அம்மாவாய் இருப்பது..!&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சல்&lt;br /&gt;கொஞ்சம் பொய்&lt;br /&gt;கொஞ்சம் உரைத்தல்&lt;br /&gt;கொஞ்சம் மறைத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;எல்லாம் உணர்ந்தும்&lt;br /&gt;அற்புதம்தான்..&lt;br /&gt;வளரும் பிள்ளைகளின்&lt;br /&gt;அம்மாவாய் இருப்பது..!&lt;br /&gt;&lt;br /&gt;படபடவென்று&lt;br /&gt;சண்டையிடும்போதும்&lt;br /&gt;பக்கத்தில் வராதேயென&lt;br /&gt;தூக்கி எறிந்து பேசும்போதும்&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதம்தான்..&lt;br /&gt;வளரும் பிள்ளைகளின்&lt;br /&gt;அம்மாவாய் இருப்பது..!&lt;br /&gt;&lt;br /&gt;போர்வைக்குள் மறைந்து&lt;br /&gt;பின்னிரவுவரை&lt;br /&gt;கதைத்தாலும்&lt;br /&gt;பீருக்குள் கரைந்து&lt;br /&gt;பின்னிருக்கையில் தடுமாறிவந்து&lt;br /&gt;வதைத்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதம்தான்..&lt;br /&gt;வளரும் பிள்ளைகளின்&lt;br /&gt;அம்மாவாய் இருப்பது..!&lt;br /&gt;&lt;br /&gt;உள் வைத்து உணவூட்டியது&lt;br /&gt;போல் எளிதில்லை&lt;br /&gt;வெளியில் உணர்வூட்டுவது.&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;&lt;br /&gt;வயிற்றில் சுமந்தவள்&lt;br /&gt;மேலேற்றும் கவலையோடு&lt;br /&gt;மனதிலும் சுமக்கிறாளென&lt;br /&gt;உணர்ந்தால் தெரியும்...&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதம்தான்..&lt;br /&gt;பிள்ளைகளே...&lt;br /&gt;அம்மா எப்போதும்..!&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 செப்டம்பர் நம்தோழியில் வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-6534902041635044985?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/6534902041635044985/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=6534902041635044985&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/6534902041635044985'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/6534902041635044985'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_21.html' title='பதின்பருவ பி்ள்ளைகளின் அம்மா..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-kX63kTIFtqs/TsmuSCJSgNI/AAAAAAAACdw/Jc_l_p8LbAU/s72-c/P1040099.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-3397938648459572823</id><published>2011-11-19T12:15:00.004+05:30</published><updated>2011-11-19T12:22:59.628+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்யாண கலாட்டா. செப் 2011 இவள் புதியவளில்'/><title type='text'>ரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மாப்பிள்ளை..</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-E3vR2eoZhD0/TsdSML8PXDI/AAAAAAAACdk/jyxszguJvJk/s1600/P1040074.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 235px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5676596224641162290" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-E3vR2eoZhD0/TsdSML8PXDI/AAAAAAAACdk/jyxszguJvJk/s320/P1040074.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-W0rc9zNgcsY/TsdRkHE8lII/AAAAAAAACdY/ZrAo6n39OlM/s1600/ranchana.png"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 131px; DISPLAY: block; HEIGHT: 166px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5676595536140735618" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-W0rc9zNgcsY/TsdRkHE8lII/AAAAAAAACdY/ZrAo6n39OlM/s320/ranchana.png" /&gt;&lt;/a&gt; தேனியிலிருந்து காஞ்சிபுரம் வந்தார்கள் மாப்பிள்ளை வீட்டினர். மிக நீண்ட பிரயாணத்தின் காரணமாய் மிகவும் சோர்வாகவே காணப்பட்டார் அவர். மண்டபத்தின் வாயில் படியேறும்போதே தடுக்கி விட்டது. என் தோழிகள் அனைவரும் ஏய் என்னப்பா இப்பவே அவர "பிளாட்" ஆக்கிட்ட என கிண்டல் அடிக்கத் தொடங்கினர். திருமண நாளன்று மாலை மாற்றும் நிகழ்வின் போது என் அக்கா பின்னாலிருந்து என்னை இழுத்து விட ,மாலை போட வந்தவர் தடுமாற, விழுந்துவிடப் போகிறார் என நான் பிடித்து விட்டேன், அதற்கு பாரு பாரு புருஷனை விட்டுத் தராம இப்பவே தாங்கி பிடிக்கிறாள் என்று கேலி செய்தனர். முதலிறவு அறையில் கதவை மூடிவிட்டார்கள் என்று நான் நினைத்துக்கொண்டு ஏன் இப்படி சோர்வாக இருக்கிறீர்கள் என்று கேட்க,உன்னை பார்க்கப்போகிறோம் என்று நினைத்தவுடன், பயத்தால் காய்ச்சல் வந்து விட்டது என கிண்டலாக அவர் கூற, கதவின் பின்னாலிருந்து என் உறவினர்களின் சிரிப்பொலியும், பார்த்துமா ஏற்கனவே காய்ச்சல்ல இருக்கரவருக்கு ஜன்னி வர வச்சிடாத என நகைப்புடன் கூற, வெட்கத்தால் தலை குனிந்தேன். முதலிறவு அறைக்கு வெளியில் கிருஷ்ணனின் ராச லீலை பாடல்களை பாடி கும்மி அடிப்பது,எங்கள் சம்பிரதாயம்.இந்த சடங்கிற்கு அச்சா பங்கம் தட்டுதல் என்பது பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஞ்சனா கிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-3397938648459572823?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/3397938648459572823/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=3397938648459572823&amp;isPopup=true' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/3397938648459572823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/3397938648459572823'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_19.html' title='ரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மாப்பிள்ளை..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-E3vR2eoZhD0/TsdSML8PXDI/AAAAAAAACdk/jyxszguJvJk/s72-c/P1040074.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7942563819596896622</id><published>2011-11-18T08:55:00.004+05:30</published><updated>2011-11-18T09:10:44.670+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்யாண கலாட்டா. செப் 2011 இவள் புதியவளில்'/><title type='text'>பத்மா இளங்கோவின் கல்யாண கலாட்டா..ஹவுஸ்ஃபுல் கார்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-A21zEzp7ty8/TsXS4awSK2I/AAAAAAAACdI/DrsRrj40yvc/s1600/P1040073.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 178px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5676174772066724706" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-A21zEzp7ty8/TsXS4awSK2I/AAAAAAAACdI/DrsRrj40yvc/s320/P1040073.JPG" /&gt;&lt;/a&gt; பத்மா இளங்கோ..:-&lt;br /&gt;&lt;br /&gt;எங்க திருமணத்தில் முதல் நாள் ஜானவாசத்தில் பெண்ணை அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக திருமணமண்டபத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அப்போ அந்த கார் முழுக்க குழந்தை குட்டிகள் எல்லாம் ஏறி உக்கார்ந்துகிட்டாங்க.. பெண் அமர ஏன் நிற்கக் கூட இடம் விடலை எந்தக் குழந்தையும்.. டேய் பசங்களா பெண்ணுக்குத்தான் இந்தக் காரை ஏற்பாடு செய்திருக்காங்க. அட்லீஸ்ட் மணப்பொண்ணு நிக்கிறதுக்காகவாவது இடம் கொடுங்கப்பா என்று சொன்னவுடன் சிறிது இடம் கொடுத்தாங்க அந்த குட்டீஸ்.. இன்னிக்கும் எங்க மணநாள் ஞாபகம்னா அந்தக் காட்சிதான் வரும். அதைத்தான் சொல்லிச் சொல்லி சிரிப்போம்.&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-7942563819596896622?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/7942563819596896622/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=7942563819596896622&amp;isPopup=true' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7942563819596896622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/7942563819596896622'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_18.html' title='பத்மா இளங்கோவின் கல்யாண கலாட்டா..ஹவுஸ்ஃபுல் கார்.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-A21zEzp7ty8/TsXS4awSK2I/AAAAAAAACdI/DrsRrj40yvc/s72-c/P1040073.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-240696570087096129</id><published>2011-11-17T11:39:00.004+05:30</published><updated>2011-11-17T12:28:07.989+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்யாண கலாட்டா. செப் 2011 இவள் புதியவளில்'/><title type='text'>ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-qDBCY4G2JLI/TsSlgyesTFI/AAAAAAAACc8/rYZDqxfJeFA/s1600/P1040075.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 232px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5675843413118569554" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-qDBCY4G2JLI/TsSlgyesTFI/AAAAAAAACc8/rYZDqxfJeFA/s320/P1040075.JPG" /&gt;&lt;/a&gt; ஒரு பெண்ணைப் பெற்றவர்களே அவளின் திருமணத்தைப் பற்றி பலவாறு சிந்திக்கையில் நான் இரண்டு பெண்களைப் பெற்றவள். மூத்த பெண்ணின் திருமணத்திற்கு தயார் ஆக நீண்ட காலம் இருந்தது. அவள் திருமணம் முடித்து திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த பெண் திருமணத்திற்கு தயாராக.&lt;br /&gt;தங்கத்தில் செய்த முதலீடு அபாரமானது. சிறுக சிறுக நகைகள் சேர்த்து வைத்திருந்ததால் தங்கத்தின் இமய விலை என்னை மிரட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு மண்டபம் தேர்ந்தெடுக்கும் போது ஒரு சில விஷயங்களை மனதில் இருத்தி தேர்ந்தெடுத்தோம். சுலபமாக வந்து சேரக் கூடிய இடத்தில் இருந்தது. திருமணத்திற்கு சில நாட்கள் முன்னரே போய் மண்டபத்தை செக்யூரிட்டி நோக்கில் முழுவதும் சுற்றிப் பார்த்தோம். மணப் பெண் தங்கும் அறை போதுமான அளவு பாதுகாப்பில் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டோம். வழக்கமாக நாம் போய் திருமண மண்டபத்தின் அமைப்பை ஆராய்வதில்லை. ஆனால் சில திருடர்கள் முதல் நாள் ஒரு நோட்டம் பார்த்து விடுகிறார்கள். நல்ல நாளும் அதுவுமாக எதையாவது பறி கொடுத்தால் இழப்பது பணமாக மட்டும் இராது. மணமக்களின் மகிழ்ச்சியும் அதோடு தொலைந்து போகும். அதை மனதில் கொண்டு ஒரு செக்யூரிட்டி ஒருவரை ஏற்பாடு செய்தோம். அவர் மக்களோடு மக்களாக அமர்ந்து இருந்தாலும் எல்லோரையும் முக்கியமாக மேடையில் இருப்பவர்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தார். சில மண்டபங்களில் அங்கே பணி புரிபவர்களின் துணையோடே திருட்டும் ஜெகஜோதியாக நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் என்பதில் பல விதமான பணிகள் இருக்கும். அதை பகிர்ந்து கொடுப்பது நல்லது. ஒவ்வொரு வேலைக்கும் இருவரிடம் பொறுப்பு கொடுக்கலாம். மண்டபத்தின் சாப்பாட்டு அறையில் மணப் பெண்ணின் உறவினர் ஒருவர், மண மகனின் உறவினர் ஒருவர், இன்னும் அலுவலகங்களில் இருந்து வருபவர் அதிகம் இருந்தால் அவர்களை அறிந்தவர் ஒருவர் என்று நிறுத்தி வைத்தால், சாப்பிட வருபவர்களுக்கு சரியான உபசரிப்பு கிடைக்கும், இப்பொழுதெல்லாம் கல்யாண வீடுகளில் நாமே தேடிச் சென்று சாப்பிடுவது சகஜமான ஒன்றாகி விட்டது. அதிலும் முக்கிய பிரபலம் யாரையாவது திருமணத்திற்கு அழைத்திருந்தால் யாராவது ஒருவர் அவரோடு சென்று சாப்பிட இடம் பார்த்து அமர்த்தி வருவது மரியாதைக்குரிய ஒரு விஷயம் .&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக திருமண நேரங்களில் டென்ஷன் ஆகாமல் நாம் எதிர் பாராத ஏது நடந்தாலும், இரண்டே இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள். "அதனாலென்ன ?" அடுத்தது என்ன ?" அவை திருமண சந்தோஷம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சீராக இருக்க உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரூபினா ராஜ்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-240696570087096129?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/240696570087096129/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=240696570087096129&amp;isPopup=true' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/240696570087096129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/240696570087096129'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_17.html' title='ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-qDBCY4G2JLI/TsSlgyesTFI/AAAAAAAACc8/rYZDqxfJeFA/s72-c/P1040075.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1183540736319373503</id><published>2011-11-16T09:43:00.005+05:30</published><updated>2011-11-16T12:28:18.677+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலவச ஆன்லைன் கல்வி.  INSIGHT GLOBAL GROUP'/><title type='text'>இன்சைட் க்ளோபல் க்ரூப்பின் இலவச ஆன்லைன் கல்வி ( INSIGHT GLOBAL GROUP --  FREE ONLINE EDUCATION)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-P437wyt9kn0/TsM7dDKXUiI/AAAAAAAACb8/-DArxGy2o8I/s1600/valluvar.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 205px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5675445325667979810" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-P437wyt9kn0/TsM7dDKXUiI/AAAAAAAACb8/-DArxGy2o8I/s320/valluvar.jpg" /&gt;&lt;/a&gt; கல்வியாளர்கள்., மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு.... புத்தக மூட்டைக்கு பை பை.. இனி பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் பொதி சுமக்க வேண்டாம்.இந்த சிறுவர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அழகிய திட்டம் ஆன்லைன் கல்வி. இதை அறிமுகப்படுத்தியுள்ளவர் எனது முகப்புத்தக நண்பர் திரு நாகராஜன் ரவி அவர்கள். இதற்கான அவருடைய உழைப்பு பிரமாண்டமானது., பரந்து விரிந்த அவருடைய கனவுகளைப் போல்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு மாணாக்கருக்கு இலவச கணனியை வழங்கப் போவதால் இத்திட்டம் தமிழக மாணாக்கருக்குப் மிகுந்த அளவில் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். எல்லா வகுப்பு மாணவருக்கும் இத்திட்டம் பயனளிக்கக் கூடியதா என இதைப் பற்றி விரிவான தகவல்களை சொல்லும்படி கேட்டோம். இந்த கல்வி சேவை பற்றி அவரது வார்த்தைகள் இதோ:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;திரு. நாகராஜன் ரவி.( CEO ., GLOBAL INSIGHT GROUP):-&lt;/span&gt;&lt;br /&gt;ஆம் இந்த சிறுவர் தினத்தில் "இலவச ஆன்லைன் கல்வி"க்காக நான் ஆறு மாத உழைப்பில் இந்த பணியை செய்துள்ளேன். இது தான் ஆரம்பம். ஆம் ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதக இருக்கும். இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்சி ஆங்கில மற்றும் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றும் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ணமும் அதன் பயன்பாடும்......&lt;br /&gt;&lt;br /&gt;1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியை தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியை சுமக்க தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.&lt;br /&gt;&lt;br /&gt;3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்லது தேட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்த பக்கத்தை "பேஜ் மார்க்" செய்து ஆசிரியர்க்கோ அல்லது பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்த பக்கங்கள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;5, பரிட்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ணத் தேவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்சி செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. மாதிரி வினாத்தாள் மற்றும் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றும் கடந்த இரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்சி செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்த புத்தகத்தை அல்லது தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. பள்ளி மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் "புரஜெக்டர்" மூலம் இணைத்தால் இந்த ஈ புத்தகத்தை பெரிய திரையில் காண்பித்து எல்லாரும் படிக்க ஏதுவாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகப்படுத்தபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்த பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஷல் நோட்ஸ் உங்கள் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து. அதனால் அதுவே உங்களுக்கு படிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக சீக்கிரம் வீடியோ கிளாஸஸ் தொடங்க உள்ளோம். மற்றும் உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களின் டிப்ஸ்., வார பாட திட்டம், வர்ச்சுவல் கிளாஸ் ரூம் அனைத்து வசதியும் படிப் படியாக செயல்படுத்துவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு இலவச கல்வி சேவை. இதற்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்) நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக படிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட் செய்யபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து என் நெடுநாள் கனவான இந்த இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டலை கொண்டு செல்ல உதவுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;www.samacheeronline.com / www.samacheerkalvi.info / www,samacheerkalvionline.in&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியுடன் - நாகாராஜன் ரவி - &lt;a href="mailto:nag@insightgroupglobal.com"&gt;nag@insightgroupglobal.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மிக்க நன்றி ரவி.. உங்கள் சேவையால் அனைவரும் பயன்பெறட்டும். வாழ்க வளமுடன்., ந&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;/a&gt;லமுடன்..!!!&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-1183540736319373503?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/1183540736319373503/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=1183540736319373503&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/1183540736319373503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/1183540736319373503'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/insight-global-group-free-online.html' title='இன்சைட் க்ளோபல் க்ரூப்பின் இலவச ஆன்லைன் கல்வி ( INSIGHT GLOBAL GROUP --  FREE ONLINE EDUCATION)'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-P437wyt9kn0/TsM7dDKXUiI/AAAAAAAACb8/-DArxGy2o8I/s72-c/valluvar.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-840866511450868013</id><published>2011-11-15T12:55:00.003+05:30</published><updated>2011-11-15T12:57:41.329+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்யாண கலாட்டா. செப் 2011 இவள் புதியவளில்'/><title type='text'>எல் கேயின் கல்யாண கலாட்டா . செப் இவள் புதியவளில்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-7uEJAhYaPec/TsIUQ8XijqI/AAAAAAAACbs/0BUz6POpoF8/s1600/P1040073.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 313px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5675120761755569826" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-7uEJAhYaPec/TsIUQ8XijqI/AAAAAAAACbs/0BUz6POpoF8/s320/P1040073.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;திருமணங்களில் கலட்டாக்களுக்குக் குறைவிருக்காது. என் திருமணத்தில் நடந்த சிறு சுவாரஸ்யமான சம்பவம். கல்யாணத்திற்கு முதல்நாள் நிச்சயதார்த்தம் நடக்கும். அப்பொழுது மாப்பிள்ளைக்கு மோதிரமோ இல்லை கைக்கடிகாரமோ மச்சினன் போடுவான். இது வழக்கம். எனது திருமணத்தில் எனது மாமனார் மோதிரமும், மச்சினன் கடிகாரமும் போடுவதாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயதார்த்தம் ஆரம்பம் ஆகி நடந்துக் கொண்டிருக்கிறது. மோதிரம் போட்டாயிற்று. அடுத்து கடிகாரத்தை கொடுக்கலாம் என்று தேடினால் கடிகாரத்தைக் காணவில்லை . ஏற்கனவே அனைவருக்கும் கல்யாண பரபரப்பு. இது அவர்கள் வீட்டில் முதல் கல்யாணம். எங்கள் வீட்டில் நான்தான் கடைசி பையன் என்பதால் இதன் பிறகு அடுத்தத் திருமணம் பல ஆண்டுகள் கழித்துதான். எனவே இரண்டு பக்கமும் ஏற்கனவே இருந்த டென்சனுடன் சேர்ந்து கடிகாரம் தொலைந்த டென்சனும் சேர்ந்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண மண்டபம் முழுவதும் தேடியாச்சு. கிடைக்கலை. சிலருக்கு இது அபசகுனம் போலத் தோணியது. அப்பதான் யாரோ "வீட்லயே விட்டுட்டு வந்தீங்களா ?" என்றுக் கேட்க, ஒரு வேலை அப்படி இருக்குமோ என்று என் மனைவி வீட்டார் யோசித்தனர். நேரமும் ஓடிகிட்டிருக்கு , சரி நைட் வீட்ல போய் பாருங்க. இருந்தால் காலையில் கொண்டு வந்திடலாம். இல்லாட்டி பிறகு பார்த்துக்கலாம் என்று என் தந்தை சொல்ல ஒருவழியா அப்போதைக்கு அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு என் மைத்துனன் வீட்டிற்கு சென்று பார்த்தபொழுது டிவி மேலே இருந்தது என்று அடுத்தநாள் காலையில் கொண்டுவந்துத் தந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்கே .&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-840866511450868013?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/840866511450868013/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=840866511450868013&amp;isPopup=true' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/840866511450868013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/840866511450868013'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_15.html' title='எல் கேயின் கல்யாண கலாட்டா . செப் இவள் புதியவளில்.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-7uEJAhYaPec/TsIUQ8XijqI/AAAAAAAACbs/0BUz6POpoF8/s72-c/P1040073.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8130305824942888287</id><published>2011-11-14T10:54:00.009+05:30</published><updated>2011-11-14T17:16:00.113+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டின்டின் சினிமா விமர்சனம். TINTIN CINEMA REVIEW.'/><title type='text'>டின் டின்..!!! (THE ADVENTURES OF TINTIN: THE SECRET OF UNICORN (2011)ENGLISH.</title><content type='html'>&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 111px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5674737876671363186" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-fM9txNSoND8/TsC4CGRzeHI/AAAAAAAACbU/mrgjP0TUY0g/s320/tintin1.gif" /&gt;அப்பாடா...! ரெண்டாவது நாளே எஸ்கேப்பில் டின்டினை பார்த்தாச்சு.!! அம்புலிமாமா., பாப்பா மலர்., பால மித்ரா., அணில் காமிக்ஸ்., ரத்னமாலா., பூந்தளிர்., கோகுலம் மட்டுமே படிச்சிகிட்டு இருந்த நான் திருமணமானதும் கணவரோட சேர்ந்து டின்டின், ஆஸ்ட்ரிக்ஸ்., டெனிஸ் த மெனேஸ் எல்லாம் படிச்சி ரசிகையாயிட்டேன். தமிழ்ல ராமு சோமு., டிங்குவைப் போல ஒரு பிள்ளை இருந்தால்( இது விளம்பரம்), ப்ளாண்டி., புதிர்பூமா., குட்டிக் குரங்கு கபீஷ்., அப்புறம் முக்கியமா வேதாளர் ( ஃபாண்டம் -- ஜானி வாக்கர் )., டயானா., மாண்ரெக்., லோதார்., இரும்புக்கை மாயாவி., சிஸ்கோ., பாஞ்சோ., ரிச்சி ரிச்., ரிப்கெர்பி., டெஸ்மாண்ட்ன்னு தீவிர காமிக் ரசிகை. டெக்ஸ்டர்., ஹாரி பாட்டர்., அட்வென்சர்ஸ் ஆஃப் ஜாக்கிஜான்.,மெர்மெயிட்., பாப்பாய்., ஹன்னா மோண்டனா., ப்ளாசம்., ஸ்மால் வொண்டர் .,பிகாச்சு., ஹீ மேன்., ஸ்பைடர் மேன்., பாட் மேன்., சூப்பர் மேன்., போகே மான்., பெண்டென்., எல்லாம் அதன் பின் வந்த செல்லங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;காதல் படங்கள்னா 007 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போல காமிக்னா அது முழுமையடையிறது டின்டினில்தான். டின் டின் (TINTIN) ஒரு 17 வயது இளைஞன். பத்ரிக்கையாளன். இவனை உருவாக்கியர் ஜ்யார்ஜஸ் ரெமி என்கிற ஹெர்ஜே. இவனுடன் ஸ்னோவி ..(SNOWY) ஒரு செல்ல வளர்ப்புப் பிராணி. அப்புறம் காப்டன் ஹேடாக் ( HADDOCK)., பியான்கா.,(BIANCA)., (PROFESSOR CALCULAS ,RASTAPAPULOUS இவங்க இதில நடிக்கலை) , ரெக்ஹாம்., (RECKHAM.), தாம்சன் அண்ட் தாம்ப்சன் (THOMSON AND THOMPSON )ஆகியோர் இதன் காரெக்டர்ஸ். ஹெர்ஜே எழுதிய (HERGE' ) 21 புத்தகங்களில் மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. (THE SECRET OF THE UNICORN) ( THE CRAB WITH GOLDEN CLAWS ) ( RED RECKHAMS TREASURE ) . டைரக்‌ஷன் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். (STEVEN SPIELBERG ). 3D படம் பிரமாதமாய் இருக்கு. இவரோட ஈ டி( E . T. EXTRA TERRESTIAL) எனக்கு ரொம்ப பிடிச்ச படம். ட்ரூ பாரிமோர் குட்டிக் குழந்தையா இருப்பாங்க அதுல. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடிப்படையில் மிக நல்லெண்ணங்கள் கொண்ட டின்டின் ஒரு ஜர்னலிஸ்டா., உலகம் பூரா சுற்றிவந்த போது ஏற்பட்ட த்ரில்லிங்கான சாகச அனுபவங்கள்தான் இந்த காமிக்ஸ். இந்தப்படத்தில் ஜெமி பெல் ( JAMIE BELL) டின்டினாகவும்., ஆண்டி செர்க்கிஸ் (ANDY SERKIS) காப்டன் ஹேடாக் மற்றும் ஃப்ரான்சிஸ் ஹேடாக்காகவும்., டேனியல் க்ரேக் (DANIEL CRAIG) ஸாஹரின் மற்றும் ரேக்கமுமாகவும் -- வில்லனாக-- ( அட நம்ம ஜேம்ஸ்பாண்ட் ஹீரோதாங்க ( THE CASINO ROYALE..!) நடித்திருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;டின்டின் ”யூனிகார்ன்” என்ற ஒரு மாடல் கப்பலை வாங்குகிறான். அதை வாங்கியபின் அங்கே வரும் ஸாஹ்ரின் தனக்கு அதைத் தரக் கேட்க டின் டின் மறுக்கிறான். அதிலிருக்கும் ஒற்றைக் கொம்புடைய குதிரை அவன் கவனத்தை ஈர்க்கிறது. வீட்டில் பூனைக்கும் ஸ்னோவிக்குமான ஒரு ஆட்டத்தில் அது உடைந்து அதிலிருந்த ஒரு குழாய் விழுந்து டேபிள் அடியில் சென்று மறைகிறது. லைப்ரரிக்கு அது பற்றி மேலும் அறிய செல்லும் போது அவன் வீடு சூறையாடப்படுகிறது. அப்போது ஸ்னோவி குழலை எடுத்துத் தர அவன் அதனுள்ளே உள்ள வரைபடத்தைப் பார்த்து அது புதையலுக்கான குறியீடு உள்ளது என தெரிந்து கொள்கிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதன் பின் ஆரம்பமாகிறது சேசிங். காரில் வந்து சுட்டுச் செல்பவர்களிடமிருந்து தப்பித்து ரோட்டில் பாயும் கார்களுக்கிடையே பாய்ந்து பாய்ந்து கடப்பதும்., பின் அதைப் போல இன்னுமிரு மாடல்கள் இருப்பதை அறிவதும். ( ஒன்று மார்லின் ஸ்பைக் ஹாலிலும் இன்னொன்று பாக்ஹரிலும் இருப்பதை அறிந்து) அதை எடுக்க பயணம் மேற்கொள்வான். இதில் அவன் சந்திக்கும் இடையூறுகள்., அதைக் கடக்கும் விதம் காமிக்ஸில் சொல்லப்பட்டது போலவே கார்ட்டூனிலும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு 8 வருடங்களுக்கு முன் கார்ட்டூன் சேனலில் பிள்ளைகளுடன் இதைப் பார்த்து ரசிப்பதே வேலை. அதே போல் சினிமாவிலும் ரொம்ப தத்ரூபம்..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மோஷன் காப்சர் பிக்சர் மூலம் அவதார் எடுக்கப்பட்டது போல இது பெர்பார்மென்ஸ் காப்சர் டெக்னாலஜி மூலமாக எடுக்கப்பட்டதாம். காமிக்ஸ் &amp;amp; கார்ட்டூன் மூலம் பரிச்சயமான டின் டினை முதன் முதலில் சினிமாவில் பார்த்தபோது கொஞ்சம் வித்யாசமாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க அது உண்மையான டின் டினைப் போலவும் ஹேடாக்கைப் போலவும் ( ஒரு ப்லாகில் சொல்லி இருந்தார்கள் .. ஆங்கிலப் படங்களில் ஹீரோயின் முதலில் சுமாராக இருப்பார்., படம் முடியும்போது அவர் மட்டுமே அழகாக தென்படுவார் என.. அது உண்மைதான். இந்தப் படத்திலும் டிண்டினும் ஹேடாக்கும் கொள்ளை அழகு., தத்ரூபம்) இருந்தார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதில் மிகவும் ரசித்த இடங்கள்., டின் டின் ஹேடாக்கைக் சந்திக்கும் முதல் சந்திப்பு.. ”டெண்ட் தவுசண்ட் தண்டரிங் டைபூன்ஸ்” ( TEN THOUSAND THUNDERING TYPOONS.!!!) என்ற வசனத்தை அவர் சொல்லும்போது நாம் மட்டுமல்ல. தியேட்டரில் உள்ள குட்டீஸ் எல்லாம் ஒரே குதூகலம். சிலர் விசில் கூட அடித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னொரு பிடித்த வசனம் ”ப்ளிஸ்டரிங் பர்னக்கிள்ஸ்.. ”( BLISTERING BARNACLES..!!!). &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்து பியான்காவின் இன்னிசைக் கச்சேரி ( BIANCA BONAFIRE) . அதில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் கூட தெறித்து விழுவது., ஸாகரினின் வல்லூறு., ஹேடாக் டேமை ( DAM) சுடுவது., அந்த காரில் புதையல் வரைபடத்தை மலைப்பாங்கான ரோடிலும்., நீர் வீழ்ச்சியிலும்., ஆற்றிலும் குறுக்கே பாய்ந்து பாய்ந்து பிடிப்பது. ஸ்னோவியின் சாகசம் டிண்டினுக்கு ஈடானது. லைவ் போட்டில் ., பாலைவனத்தில் என சொல்லிக் கொண்டே போகலாம். இவங்களுக்கு உதவ வரவங்க தாம்சன் அண்ட் தாம்ப்சன்.. இவங்க லாரல் அண்ட் ஹார்டி போல. ஆனா ஒரே சைஸ்.. காமெடியர்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த பாலைவன சீனில் ஷாம்பெயின் குடிகாரரான ஹேடாக்குக்கு ( கானல் நீர் போல ) மயங்கிக் கிடக்கும் டின் டினின் தலை ஷாம்பெயின் பாட்டில் போலத் தென்படும் காட்சி காமிக்ஸிலும் கார்ட்டுனிலும் வரும். அதனால் முன்னேறும் அவர் காலைப் பிடித்து ஸ்னோவி இழுக்கும். அந்த சீனை ரொம்ப எதிர்பார்த்தேன். அது வரவில்லை ஆனால் மிக அருமையான கப்பல் பாலைவனத்தில் நீந்தி வரும் பாருங்கள்.. அட்டகாசம்.. கடைசியில் க்ளோபில் குறிப்பிட்ட இடத்தை ஹிட் செய்ததும் உள்ளே இருக்கும் தங்கக் காசுகள் ஜொலிப்பதும்., கடலில் மூழ்கிய ட்ரெஷரின் அடையாளம் கிடைப்பதும் அற்புதம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த க்ரேன் சண்டைக் காட்சிகள்., கடல்கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட கொள்ளைக் காட்சிகள் எல்லாம் பிரமாண்டம்., பிரம்மாதம். ஏமாற்றவில்லை ஸ்டீவன்.. கார்ட்டூனுக்கு அதிகபட்ச நெருக்கமாகத் தந்துள்ளார். மிக நுண்ணிய தகவல்கள். நேத்து என்னுடைய முகப் புத்தக நண்பர் கண்பத் விஸ்வநாத்., தன்னுடைய டீனேஜின் ஹீரோவை சந்திக்க போறேன் என்ற இன்ஃபர்மேஷனோடு சென்றவர் இதன் நுண்ணிய தகவல் பதிவுகளை பார்த்து பிரமித்து ஸ்டேடஸ் போட்டிருந்தார். எல்லாத்தையும் நான் இங்கே சொல்லிவிட்டால் நீங்க படம் பார்க்க மாட்டீங்க.. எனவே பிள்ளை குட்டிகளோடு சென்று 3டி படமா பாருங்க.. குதித்துக் கூத்தாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் லைஃபை என்ஜாய் பண்ணுங்க.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழ் மொழி பெயர்த்து கஷ்டப்படுத்தாமல் டிண்டினும் எல்லாரும் ஆங்கிலத்தில் உரையாடுவது படத்துக்கு ரொம்பப் பொருத்தம். இதை இங்கே வெளியிட்டவர் கௌதம் வாசுதேவ மேனன். மேனன் அண்ட் ஸ்டீவன் நல்ல காம்பினேஷன். அடுத்த படத்தை எப்போ தரப்போறீங்க.. சீக்கிரமா அடுத்த படத்தையும் கொண்டுவாங்க. டிண்டின் ஃபான்ஸ் காத்துக்கிட்டு இருக்கோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்னும் அப்துல்லா ., ப்ரொபசர் கால்குலஸ்., ராஸ்டப்பாப்புலஸ் நு எல்லாரையும் பார்க்க ஆவலா இருக்கோம். ( ABDULLA., PROFESSOR CALCULAS., RASTAPAPULOUS ) .. வாழ்த்துக்கள்.. !!! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;டிஸ்கி :- ராத்திரி 1.30 மணி வரை முழிச்சிருந்து டிக்கெட் புக் செய்து தந்த என் பையனுக்கு நன்றி..!!! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-8130305824942888287?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/8130305824942888287/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=8130305824942888287&amp;isPopup=true' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8130305824942888287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8130305824942888287'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/adventures-of-tintin-secret-of-unicorn.html' title='டின் டின்..!!! (THE ADVENTURES OF TINTIN: THE SECRET OF UNICORN (2011)ENGLISH.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fM9txNSoND8/TsC4CGRzeHI/AAAAAAAACbU/mrgjP0TUY0g/s72-c/tintin1.gif' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8001603181110370516</id><published>2011-11-12T09:27:00.003+05:30</published><updated>2011-11-12T09:34:53.510+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கவிதைகள் -- 68. சுவடு.ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க இதழ்.'/><title type='text'>ஐந்தொகை.. (5).</title><content type='html'>1. மெல்ல திறந்த கதவிடுக்கில்&lt;br /&gt;பாம்பாய் நெளிந்து வந்து&lt;br /&gt;காலைக் கடிக்கிறது குளிர்..&lt;br /&gt;&lt;br /&gt;2. கற்கள் நரகல் எல்லாம்&lt;br /&gt;எச்சரிக்கையாய் தாண்டி.,&lt;br /&gt;உனை தேடி வந்து&lt;br /&gt;சொற்களால் மிதிபட்டு..&lt;br /&gt;&lt;br /&gt;3. மதர்போர்டு&lt;br /&gt;------------------------&lt;br /&gt;ஆயுள்வரை உழைத்து பழுதாகி&lt;br /&gt;கழற்றிக் கோர்க்கப்பட்டு, தொடர்ந்தும்&lt;br /&gt;புனர்ஜென்மப் பணியில் அம்மாவாய்..&lt;br /&gt;&lt;br /&gt;4. குளப்படிகளிலும் பூத்து&lt;br /&gt;ஈரத்தாமரை...&lt;br /&gt;உன் பாதச் சுவடு..&lt;br /&gt;&lt;br /&gt;5. வாய் முளைத்த வண்ணத்துப் பூச்சியாய்&lt;br /&gt;வார்த்தை நிறங்களை அப்பிச் செல்கிறது&lt;br /&gt;பேசக் கற்ற குழந்தை..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி ..1. :- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=31102279&amp;amp;edition_id=20110227&amp;amp;format=html"&gt;ஃபிப். , 27, 2011 திண்ணையில் வெளியானது. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி 2. :- &lt;a href="http://erodesupremelions.blogspot.com/2011/03/blog-post.html"&gt;ஐந்தாவது கவிதை மழலை என்ற தலைப்பில் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் நடத்தும் சுவடு நான்காவது ( மார்ச் 2011) இதழில் வெளிவந்துள்ளது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-8001603181110370516?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/8001603181110370516/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=8001603181110370516&amp;isPopup=true' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8001603181110370516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8001603181110370516'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/5.html' title='ஐந்தொகை.. (5).'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2792456366569954565</id><published>2011-11-11T18:07:00.002+05:30</published><updated>2011-11-11T18:13:56.765+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கவிதைகள் -- 67.'/><title type='text'>பங்கேற்பு..</title><content type='html'>பங்கேற்பு.:-&lt;br /&gt;*******************&lt;br /&gt;பின்புறமிருத்தல்&lt;br /&gt;சௌகர்யமாய் இருக்கிறது&lt;br /&gt;மஞ்சள் வெளிச்சங்கள்&lt;br /&gt;ஆக்கிரமிக்காத&lt;br /&gt;மெல்லிய இருட்டு.&lt;br /&gt;இருக்கிறோம்&lt;br /&gt;ஆனால் இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஆட்டங்களிலும்&lt;br /&gt;பங்கேற்பாளராக&lt;br /&gt;பரிசுக் கோப்பையை&lt;br /&gt;நூலிழையில்&lt;br /&gt;தவறவிட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் ஒலிக்கும்&lt;br /&gt;சங்கீதங்கள் சில&lt;br /&gt;சோக ராகத்தோடு..&lt;br /&gt;கரைந்து போகிறது&lt;br /&gt;குளிர்பான பனிக்கட்டியாய்&lt;br /&gt;இயலாமையோடு&lt;br /&gt;&lt;br /&gt;துப்பு இருக்கிறது&lt;br /&gt;உரித்தெரிந்து விட்டு&lt;br /&gt;மேடையேறி&lt;br /&gt;எல்லாவற்றையும்&lt;br /&gt;கைப்பிடிக்குள் சுழற்ற..&lt;br /&gt;காலடியில் அடக்க..&lt;br /&gt;&lt;br /&gt;பின் தொடரப் போகிறதா&lt;br /&gt;ஊத்தி மூடப் போகிறோமா&lt;br /&gt;பித்தம் தெளியாமல்&lt;br /&gt;என முற்றும் தெரியாமல்&lt;br /&gt;எல்லையற்ற ஆட்டத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=31102279&amp;amp;edition_id=20110227&amp;amp;format=html"&gt;ஃபிப். 27. 2011 திண்ணையில் வெளியானது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-2792456366569954565?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/2792456366569954565/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=2792456366569954565&amp;isPopup=true' title='16 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2792456366569954565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/2792456366569954565'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_11.html' title='பங்கேற்பு..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-765567490909703667</id><published>2011-11-10T10:13:00.008+05:30</published><updated>2011-11-10T12:38:57.854+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம் பேசுது. நூல் பார்வை. பாரதி புத்தகாலயம்.'/><title type='text'>புதிய புத்தகம் பேசுது.. ஒரு பார்வை..</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-7yXRkVFY7v0/Trtkh4cH0yI/AAAAAAAACaM/IkoazcxYOcw/s1600/P1040340.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5673238688852071202" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-7yXRkVFY7v0/Trtkh4cH0yI/AAAAAAAACaM/IkoazcxYOcw/s320/P1040340.JPG" /&gt;&lt;/a&gt; ”ஒரே ஆண்டில் 25 தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்பட வேண்டும்”. என்ற நாஞ்சிலாரின் கருத்தும் புகைப்படமும் தாங்கிய அட்டைப்படத்தைப் பார்த்ததும்.,” புதிய புத்தகம் பேசுது ” அக்டோபர் இதழை வாங்கிவந்தேன்.. டிஸ்கவரியில்.. வழக்கமான என்னுடைய தாமதமான பார்வை இங்கே..:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பாரதி பதிப்பகத்தின் இந்தப்புத்தகம் பற்றி., ”இது ஒரு இயக்கம் சார்ந்த இதழாக இருந்தாலும் நேர்காணல்கள் சிறப்பாகவும் நடுநிலையுடனும் வெளியாகின்றன” என நாஞ்சிலார் கூறியதை வழிமொழியலாம். ஒரு நேர்காணல் எப்படி எடுக்கப்படவேண்டும் என கீரனூர் ஜாகீர்ராஜாவிடம் கற்றுக் கொள்ளலாம். நாஞ்சிலாரின் எல்லா எழுத்துக்களையும் படித்து மிக நளினமாகவும்., விரிவாகவும்., கேட்க வேண்டியவற்றைக் கேட்டும் ( சாகித்ய அகாடமி விருது பற்றி., தி மு கவின் பின்னடைவு பற்றி., இவரின் நாவல்களில் இவரின் சுயத்தின் பிரதிபலிப்பு பற்றி., கும்பமுனி பற்றி., கட்டுரைத் தன்மையிலான கதைகள் பற்றி.,செய்யுள் மாதிரியான கவிதைகள் பற்றி., கடுமையான சொற்கள் பயன்படுத்துவது பற்றி., இவர் நூல்களின் சுவாரசியமான தலைப்புகள் பற்றி., பெண்கவிஞர்கள் எழுதும் உடலரசியல் பற்றி., இசை., சிறுபத்ரிக்கைகள்., சமச்சீர் கல்வி., பயண அனுபவம்., சமகாலத்தமிழ் இலக்கியம்., தமிழ் சினிமா., பெரியார்., ஈழப்பிரச்சனை பற்றி எல்லாம் என) ஒரு எழுத்தாளனின் பரந்துபட்ட அனுபவங்களை விரிவான பார்வையில் அலசிச் செல்லும் நேர்காணல் இது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதற்கு நாஞ்சிலாரின் பதில் ஒவ்வொன்றும் அனுபவ முத்திரை. ”பெண் உணர்வதை பெண் மட்டுமே எழுத முடியும்” என்றும்., சுகிர்தராணியின் ”பறைத்தொகை”., சக்தி செல்வி., தமிழ்நதி ஆகியோரின் எழுத்துக்கள் பற்றி எல்லாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் கசப்பு பற்றி ரொம்ப யோசிக்க வேண்டி இருந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தலையங்கத்தில் தமிழில் தொழில்நுட்பக்கல்வி பற்றி லெனினின் கருத்துக்கள் சாட்டையடி. சா. கந்தசாமி 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள கிட்டத்தட்ட 41 நூல்களால் தமிழ் செம்மொழித் தகுதி அடைந்ததைக் குறிப்பிடுகிறார். இவருடைய கட்டுரைகளை சூரியக்கதிரிலும் படித்துள்ளேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நா. மம்மதுவின் நூலான ”இசைப்பேரகராதி சொற்களஞ்சியம்” பற்றி ஸ்ரீரசா., தமிழிசை இயக்கம் பற்றியும்., இது தமிழ் சார்ந்த கருத்தியல்களுக்கு உறுதியாயிருக்கும் மற்றுமொரு படை எனவும் கூறுகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ந. செல்வனின், ”சலனங்கள் உறைவதிலிருந்து எழும் ஒளி உலக அனுபவங்கள்” என்ற நூலைப் பற்றி மு. செல்வகுமார்., மொழி., இனம்., ஊடகம் இவற்றின் சீரழிவை ஆசிரியர் ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கும் அதே நேரம் நூலில் ஒற்றுப் பிழைபற்றியும்., ஒருமை பன்மை மயக்கம் பற்றியும் திருத்தக் கோரியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கீரனூர் ஜாகீர் ராஜாவின் ”தேய்பிறை இரவுகளின் கதைகள்” பற்றி ம. மணிமாறனின் விமர்சனம் விமரிசை. இருந்தும் இவர் 39 கதைகள் பற்றியும் ஒற்றைவரி விமர்சனம் வைப்பது வாசக நேர்மையாகாது என சொல்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;எஸ்.பி. ராஜேந்திரனின் கட்டுரை .,”இளைஞர்களிடம் இந்த இயக்கத்தை ஒப்படைக்கிறோம்” . இதில் என். வரதராஜன் ., ”என். சங்கரலிங்கையா வாழ்க்கையும் இயக்கமும்” என்ற நூலை ( எழுதியவர் சங்கரலிங்கையாவின் சகோதரர் என். ராமகிருஷ்ணன்) வெளியிட., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன்., இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் ஜோ. ராஜ்மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்களாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மு. சுயம்புலிங்கம் பற்றி ச. தமிழ்ச்செல்வன்., வாசிப்பின் மோகம் பற்றி எஸ்.வி. வேணுகோபாலன்., கனவுப்பங்கங்களில் குழந்தை எழுத்தாளர்கள்., ஆசிரியர்களின் பகிர்வுகள்., யூமா வாசுகியின் ஸ்வீடன் மொழிக் கதை., சட்டை பற்றி இரா. நடராசன் எல்லாம் அருமை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நடுவில் டிஸ்கவரி புக் பேலசின் விளம்பரம்..:)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனால் ஒன்று., நாஞ்சில் உணவு பற்றி நாஞ்சிலாரும்., பாரதி பாலனின் சொல்லில் அடங்காத ருசிபற்றி ( இது அனுபவத்தின்., முதல் எழுத்து அச்சானதின் ருசி) வந்திருக்கும் இதே நூலில் இரா. நடராசனின் முப்பது வகை பட்டினியும் வந்திருக்கிறது. நிறைய சிந்திக்க., வருந்த ( GODS BITS OF WOOD) வைத்தது என்றாலும்., மங்கையர் குலபத்ரிக்கைகள் சாடல் தேவையில்லை. சமையல் இல்லாத., சமையல் கற்றறியாத மங்கைகளுக்கு எங்கேனும் வரவேற்பு உண்டா நடராசன் சார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சத்துக்குறைபாடு., நோயினால் பசித்திருத்தல்., பஞ்சங்களால் நிகழும் பட்டினி., குறைபாடு., உள்நாட்டு யுத்தங்களால் திணிக்கப்படும் பட்டினி., விலையேற்றத்தால் பசி., தீண்டாமை உள்ளிட்ட சமூக காரணங்களால் பசித்திருத்தல் ஆகியவற்றைப் பற்றி ROBERT FOGEL சொன்னதாக குறிப்பிட்டு இருக்கும் பசிகள்., பட்டினிகள் தீர்க்கப்படவேண்டியது அவசியம். &lt;/div&gt;&lt;br /&gt;”சென்செக்ஸ் குறியீடு” போல ”ஹங்கர் இண்டெக்ஸ் குறியீடும்” கவனிக்கப்படவேண்டும் என சொல்கிறார். தாவர வகையின் மரபார்ந்த ஆய்வுகள் விதைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தைச் சொல்வது போல ”மரபணு மாற்றப் பயிர்களை வளர்ந்து வரும் நாடுகளில் தடை செய்ய வேண்டும். அனுமதிக்கக்கூடாது ”என்பதையும் என் கருத்தாக மொழிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-765567490909703667?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/765567490909703667/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=765567490909703667&amp;isPopup=true' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/765567490909703667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/765567490909703667'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_10.html' title='புதிய புத்தகம் பேசுது.. ஒரு பார்வை..'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-7yXRkVFY7v0/Trtkh4cH0yI/AAAAAAAACaM/IkoazcxYOcw/s72-c/P1040340.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-554808488570158570</id><published>2011-11-08T20:43:00.004+05:30</published><updated>2011-11-08T21:14:28.121+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதீதம் --  10 . தீபாவளிச் சிறப்பிதழ். நிலவு.'/><title type='text'>ஒளிந்து பிடித்தல்...</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-C3rf_Yk0dkI/TrlNx7SoKMI/AAAAAAAACYA/QnfRBK70I3Y/s1600/P1030983.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5672650725774600386" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-C3rf_Yk0dkI/TrlNx7SoKMI/AAAAAAAACYA/QnfRBK70I3Y/s320/P1030983.JPG" /&gt;&lt;/a&gt; ஒற்றைச் சாரளம் வழி&lt;br /&gt;வெண்துண்டாய் விழும் நிலவை&lt;br /&gt;உண்டபடி பிரயாணிக்கும் கண்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;கீற்றாய்ப் பிரிக்கும்&lt;br /&gt;ஜன்னல் கம்பிகளிலிருந்து&lt;br /&gt;மீனாய் உருவுகிறது நிலவை.&lt;br /&gt;&lt;br /&gt;விழுங்க விழுங்க நழுவிச்&lt;br /&gt;செல்லும் நிலவு பிடித்து&lt;br /&gt;நடுநிசியில் ஒரு கண்ணாமூச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைத் தண்ணீராய்க்&lt;br /&gt;கிடக்கும் தரையில்&lt;br /&gt;சோப்பு நுரையாய் நிலவு.&lt;br /&gt;&lt;br /&gt;நதி நீராய் நுரை&lt;br /&gt;அலசிச் செல்கிறது&lt;br /&gt;படிவழி வழிந்து தழுவும் காற்று..&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் வெய்யில் குடித்து&lt;br /&gt;பச்சை துப்பிய மரங்கள்&lt;br /&gt;பாலருந்திக் கிடக்கின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;கருஞ்சட்டியிலிருந்து&lt;br /&gt;பாலமுது பெருகி களைத்த கண்களை&lt;br /&gt;கழுவிச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேயும் ஒளியோடு ஒளியும் நிலவு&lt;br /&gt;மறுநாளும் தவழ்ந்து வருகிறது&lt;br /&gt;ஒளிந்து பிடித்து விளையாட..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.atheetham.com/story/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"&gt;அக்டோபர் 20, 2011 அதீதம் தீபாவளிச் சிறப்பிதழில் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-554808488570158570?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/554808488570158570/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=554808488570158570&amp;isPopup=true' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/554808488570158570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/554808488570158570'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_08.html' title='ஒளிந்து பிடித்தல்...'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-C3rf_Yk0dkI/TrlNx7SoKMI/AAAAAAAACYA/QnfRBK70I3Y/s72-c/P1030983.JPG' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5443101403195262324</id><published>2011-11-04T14:28:00.002+05:30</published><updated>2011-11-04T14:30:37.690+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதீதம் -- 9.'/><title type='text'>அடையாளக் குறிப்பு.</title><content type='html'>தாலி., மெட்டி&lt;br /&gt;மோதிரம்., குங்குமம்.&lt;br /&gt;திருமணத்தின்&lt;br /&gt;அடையாளக்குறிப்பாய்&lt;br /&gt;நான் மட்டும் சுமந்து..&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுப்போடும்&lt;br /&gt;இடத்திலாவது&lt;br /&gt;உனக்கும் சேர்த்து&lt;br /&gt;கரு மையால்&lt;br /&gt;அடையாளக் குறியிட்ட&lt;br /&gt;அரசுக்கு நன்றி..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.atheetham.com/story/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"&gt;செப்.30,2011 அதீதத்தில் வெளியானது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-5443101403195262324?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/5443101403195262324/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=5443101403195262324&amp;isPopup=true' title='15 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/5443101403195262324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/5443101403195262324'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post_04.html' title='அடையாளக் குறிப்பு.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40368037953122711</id><published>2011-11-03T12:44:00.002+05:30</published><updated>2011-11-03T13:13:02.072+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதீதம் -- 8.'/><title type='text'>போருக்குப் பின் அமைதி.</title><content type='html'>சாரட்டா., ஜட்காவா.,&lt;br /&gt;ரிக்‌ஷாவா., ஜெட்டா.,&lt;br /&gt;எல்லா சக்கரமும் ஒண்ணுதான்..&lt;br /&gt;நீ கூட அமர்ந்து வந்தால்..&lt;br /&gt;&lt;br /&gt;பறந்து கூட்டிச் செல்கிறாயா..&lt;br /&gt;நடந்து கூட்டிச் செல்கிறாயா என்பதல்ல..&lt;br /&gt;கூட இருந்து கூட்டிச் செல்கிறாயா..&lt;br /&gt;&lt;br /&gt;ருசியா இருக்குமென&lt;br /&gt;உண்பாயென நினைத்து&lt;br /&gt;உன் தோட்டக் கனிகளை&lt;br /&gt;அணிலாய்க் கடித்துப் பரிமாறி..&lt;br /&gt;&lt;br /&gt;அங்கதம் தெறிக்கும் பேச்சில்&lt;br /&gt;அங்கதன் படை குழப்பிய&lt;br /&gt;வனக்காடாய்...&lt;br /&gt;&lt;br /&gt;பேசத் தெரியவில்லை எனக்கு ..&lt;br /&gt;பேசப் பிடிக்கவில்லை உனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;உன் மௌனம் எது வரை..&lt;br /&gt;அந்த மொழி படிக்கவில்லை நான்..&lt;br /&gt;எதுவும் உரத்துச் சொன்னால்தான் உணக்கை ..&lt;br /&gt;&lt;br /&gt;கலிங்கமா., பானிப்பட்டா.,&lt;br /&gt;குருஷேத்திரமா. ..நிச்சயம்&lt;br /&gt;எதுவும் கடந்து போகும்..&lt;br /&gt;உன் அனுசரணையுடன்..&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- &lt;a href="http://www.atheetham.com/story/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF"&gt;இந்தக் கவிதை செப்.14.2011 அதீதத்தில் வெளிவந்தது.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-40368037953122711?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/40368037953122711/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=40368037953122711&amp;isPopup=true' title='16 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/40368037953122711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/40368037953122711'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/blog-post.html' title='போருக்குப் பின் அமைதி.'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8053734847310946732</id><published>2011-11-01T15:18:00.006+05:30</published><updated>2011-11-01T20:36:47.152+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைமகள் சிறுகதைப் போட்டி. கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழா.KALAIMAGAL SIRUKATHAIP POTTI.'/><title type='text'>கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-LnZffxZyMIg/Tq_Ax3syGVI/AAAAAAAACR8/I_yvIAPxcKI/s1600/P1040326.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5669962418880649554" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-LnZffxZyMIg/Tq_Ax3syGVI/AAAAAAAACR8/I_yvIAPxcKI/s320/P1040326.JPG" /&gt;&lt;/a&gt; கலைமகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறுகதைப் போட்டியை அவரது குடும்பத்தினர் நடத்த உள்ளனர். பரிசு பெற்ற சிறுகதைகள் ஜூன் ஜூலை 2012 ஆம் இதழ்களில் பிரசுரிக்கப்படுமாம். முதல் பரிசு ரூ. 50,000/-. இரண்டாம் பரிசு ரூ.25,000/-. பிரபலமானவர்கள், புதியவர்கள் கலந்து கொள்ளலாமாம். 6 பக்கங்கள் ., ஒரு பக்கம் மட்டுமே வரும்படி எழுதி அனுப்ப வேண்டுமாம். டைப் பண்ணி அனுப்பினால் நலம். ஆனா ஈ மெயில் ஐடி கொடுக்கலை. போஸ்டல் மூலமாதான் அனுப்பனும். கடைசி தேதி 31, ஜனவரி 2012.&lt;br /&gt;&lt;br /&gt;அனுப்ப வேண்டிய முகவரி:-&lt;br /&gt;&lt;br /&gt;கா. ஸ்ரீ. ஸ்ரீ. நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டி.&lt;br /&gt;கலைமகள்,&lt;br /&gt;1, சமஸ்கிருத கல்லூரி சாலை,&lt;br /&gt;சென்னை - 600 004.&lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;br /&gt;&lt;br /&gt;ஏ .. சொக்கா ஆயிரம் பொன்னா என்பது போல இதைப் பார்த்ததும் நம் சக வலைப்பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். வெளிநாடுகளில் மற்றும் வட இந்தியாவில் வசிக்கும் ப்லாகர்களுக்காகவே இதை போட்டுள்ளேன். அது மட்டுமில்ல.., இந்தக் கதை எழுதுவதில் நமக்குப் பொறுமை இருக்கோ இல்லையோ., நிறைய ப்லாகர்களுக்குப் பொறுமை இருக்கு. அவங்க கதைகள் அழகாவும்., நயமாவும்., பிரமாதமாவும் இருக்கு. உடான்ஸ் போட்டிக்கும் வம்சி போட்டிக்கும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சூப்பரா எழுதப்பட்ட பல ப்லாகுகள் படித்தேன். சுரேகா., ராமலெக்ஷ்மி., மிடில் க்ளாஸ் மாதவி.( அடேயப்பா த்ரில்லர் எல்லாம் எழுதுறீங்க..)., ரமேஷ்., அப்புறம் அமைதிசாரல்., குமார்., கோபால் சார்., ரிஷபன்., ஸ்ரீராம்., அக்பர்., ஸ்டார்ஜன்., ஸாதிகா., ஹுசைனம்மா., ஜெய்., ஆர் ஆர் ஆர்., டி வி ஆர்., கேபிள் சங்கர்., கார்த்திக் பாலா , அம்பிகா., கண்ணகி., மதுரை சரவணன்., சரவணகுமார்., மோகன் குமார் ., கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்., சாந்தி லெட்சுமணன்., க. பாலாசி, வேலு இன்னும் பலர் இருக்காங்க.. எல்லாரும் எழுதுங்க.. உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி1. :- மூன்றாவது கோணம் நவம்பர் 6 ஆம் தேதி குரோம்பேட் ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இணைய தள எழுத்தாளர்கள் சந்திப்பு விழா நடத்துகின்றார்களாம். &lt;a href="mailto:moonramkonam@gmail.com"&gt;moonramkonam@gmail.com&lt;/a&gt; என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி உங்க வருகையை பதிவு செய்துக்க சொல்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி 2:- அதே கலைமகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றம் எப்படி என்ற கட்டுரை படித்தேன். தூக்கு மேடை பற்றியும்., அது நிறைவேற்றப்படும் நடைமுறைகள் பற்றியும்., ஹேங்மேன்கள் பற்றியும் விவரித்து தூக்கு மேடையின் படமும் போட்டிருந்தார்கள். சொல்லவொணா துக்கம் மனதை பிசைந்தது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாம்.&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img style="BORDER-BOTTOM: 0px; BORDER-LEFT: 0px; BACKGROUND: none transparent scroll repeat 0% 0%; BORDER-TOP: 0px; BORDER-RIGHT: 0px" src="http://signatures.mylivesignature.com/54489/312/7F5CF5BDF7E94A44619A2F4492BEC4C3.png" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6497387900986458126-8053734847310946732?l=honeylaksh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://honeylaksh.blogspot.com/feeds/8053734847310946732/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6497387900986458126&amp;postID=8053734847310946732&amp;isPopup=true' title='24 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8053734847310946732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6497387900986458126/posts/default/8053734847310946732'/><link rel='alternate' type='text/html' href='http://honeylaksh.blogspot.com/2011/11/50000.html' title='கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)'/><author><name>தேனம்மை லெக்ஷ்மணன்</name><uri>http://www.blogger.com/profile/08670039488099261761</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://2.bp.blogspot.com/-cAEWDyZFnGc/TZcWHPVklcI/AAAAAAAABXM/D0wGFU2ZEkA/s220/GANA7.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-LnZffxZyMIg/Tq_Ax3syGVI/AAAAAAAACR8/I_yvIAPxcKI/s72-c/P1040326.JPG' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7847108629505434575</id><published>2011-10-31T14:02:00.009+05:30</published><updated>2011-11-01T16:15:26.976+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போராடி ஜெயித்த கதைகள். ( 12)  இருளர் இனத்தலைவி வசந்தி .'/><title type='text'>கிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலைவி வசந்தி.(போராடி ஜெயித்த பெண் (12).</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-EPBE7rF_qu8/Tq5fTwMKkRI/AAAAAAAACRk/g3D0FgZwKg4/s1600/P1030450.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 211px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5669573773864112402" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-EPBE7rF_qu8/Tq5fTwMKkRI/AAAAAAAACRk/g3D0FgZwKg4/s320/P1030450.JPG" /&gt;&lt;/a&gt; பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று இருளர் இனம். மலைகளில் தேனெடுத்து வாழ்ந்துவந்த இவர்கள் இன்று எட்டிய உயரம் அவர்கள் வாழ்ந்த மலைச்சிகரங்கள் அளவு கூட இல்லை. இவர்களின் நலனுக்காக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இருளர் இனத்தலைவி வசந்தியை சந்திக்க நேர்ந்தது. அவருடைய போராட்டங்களை இந்த மாதம் போராடி ஜெயித்த கதையாய்ப் பகிர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ் டியில் 36 வது இனத்தில் 4 வது கேட்டகிரியை சேர்ந்தவர். இவரது தாத்தா பாட்டி பாம்புகடி., பூச்சிகடிக்கு மந்திரித்து வைத்தியம் பார்ப்பார்களாம். அவர்கள் சாமியிடம் குறி கேட்டல்., குறி சொல்லல்., பிரசவம் பார்ப்பது., மாதவிடாய்க்கு ., வெள்ளைப்படுதலுக்கு மருந்து கொடுப்பது., கூந்தல் தைலம் என தொழில் பார்த்ததாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தியின் பூர்வீகம் காஞ்சிபுரம் ., செங்கல்பட்டை அடுத்த குளத்தாஞ்சேரி கிராமம் அம்மா ஊர். அப்பாவுக்கு வண்டலூரை அடுத்த கொலப்பாக்கத்தை அடுத்த ஊனமஞ்சேரி கிராமம். இவருக்கு 2 அம்மா 2 அப்பா. பெற்றவர்கள் கிருஷ்ணவேணி., அங்கமுத்து ஸ்ரீனிவாசன் சுப்பிரமணியன். வளர்த்தவர்கள் முனியம்மா., சுப்பிரமணியன். 6 வது குழந்தையாகப் பிறந்தவுடனே குழந்தையற்ற பெரியம்மா பெரியப்பாவுக்கு தத்து கொடுக்கப்பட்ட வசந்தி 10 வது வரை படித்து திருமணத்துக்குப்பின் எம் ஏ முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரோஜினி வரதப்பன் பள்ளியில் சர்டிஃபிகேட்டில் நாயக்கர் என சேர்த்ததால் குளத்தாஞ்சேரி நாட்டமையிடம் பேசி சர்டிஃபிகேட் வாங்கி தாசில்தார் மூலம் தன்னுடைய இனம் இருளர் இனம் என சான்றிதழ் வாங்கி இருக்கிறார். அதில் தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1990 திருமணம். கணவர் பெயர் சங்கரன். ராணி ப்ரேக் லிமிடட்டில் வேலை செய்தார். அப்போது இவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் டெய்லரிங் செய்து வந்தார். சித்தாலப்பாக்கத்தில் இடம் வாங்கி வீடு கட்டி செட்டில் ஆகியுள்ளார். எப்போதும் வாடகை வீட்டில் இருக்கும் போது ஜாதி மதம் சொல்ல முடியவில்லையாம். எனவே சொந்த வீடு. மிகுந்த வேண்டுதலுக்குப்பின் பிறந்த (ஏறுகிடா., இறங்குகிடா என்ற வேண்டுதல் செய்து )இரண்டு குழந்தைகள் பெண் இந்துமதி. பையன் ராக்கேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் பிறந்தபின் சுண்டல் , வடை முறுக்கு செய்து விற்றல் என செய்து பின் இட்லி வியாபாரமும் செய்திருக்கிறார். அப்போது இவர் (இருளர்) இனத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் (ITWWS -- IRULAR TRIBAL WOMANS' WELFARE ASSOCIATION) ஃபீல்ட் ஆஃபீசராக இருந்த உஷாராணியை அறிமுகம் செய்ய அவர் இவரிடம் ஈவினிங் க்ளாசஸ் எடுங்க என்று சொல்லி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;NFE -- யில் ஈவினிங் ஆசிரியராகவும். வில்லேஜ் டெவலப்மெண்ட் ஆஃபீசராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பணி செய்யும் வேகம் பார்த்து மற்றவர்களுக்கு 5 கிராமங்கள் என்றால் இவருக்கு 10 கிராமங்கள் ஒதுக்கப்பட்டதாம். இதன்படி கிராம ஆய்வு., ட்ரைபல் இருளர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்., எத்தனை குடும்பம் இருக்கிறது அதற்கெல்லாம் ஜாதி சான்றிதழ்., ரேஷன் கார்டு., வாக்காளர் அட்டை., ரோடு., தண்ணீர் வசதி.,தெரு விளக்கு வசதி., இறப்புச் சான்றிதழ்., முதியோர் பென்ஷன்., கணவர் இறந்தபின் உதவித் தொகை., படிக்கும் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப்., இவைகளை எல்லாம் கேட்டுப் பெற்றுத்தருவதோடு மட்டுமல்ல. அவர்களின் பர்சனல் பிரச்சனைகளையும் கேட்டுத் தீர்த்து வைத்திருக்கிறார். வாராவாராம் 5 ரூபாய் ., 10 ரூபாய் என சேமிக்க வைத்துப் பின் மாதாமாதம் மொத்தமாகச் சேர்த்து வங்கிக் கணக்கு திறந்து அதில் போடும்படி செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுமனை., வீடு., வீட்டுப் பட்டா ஆகியன பெற்றுத்தருவது., வீட்டு வரி கட்டி ரசீதுகளை சேமிக்கச் சொல்வது. பத்தாவது படித்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது என சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவ்வாறு சேவை செய்து காஞ்சீபுரம் கலெக்டர் ஆஃபீஸில் ITWWS அமைப்பை நல்ல வளர்ச்சிக்குக் கொண்டு வந்தார். அதில் நிறைய பெண்கள் இணைந்தார்கள். இதன் திட்ட இயக்குனர் கிருஷ்ணன் நல்ல நம்பிக்கை கொடுத்ததால் நல்ல துணிச்சலோடு செயலாற்ற முடிந்ததாம். நல்ல பயிற்சியும் கிடைத்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அலுவலகத்திலேயே செயலாளார் ஆக ஆனார். 3 மாதம் செகரெட்டரி . மத்த நேரம் எல்லாம் ஸ்டாஃப் ஆக பணி. 96 இல் சேர்ந்து 2003 இல் பணி செய்ய முடியாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டி வெளி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊனமஞ்சேரி கிராமத்தில் கலெக்டர் இறையன்பு இருக்கும்போது மழை ப
