tag:blogger.com,1999:blog-6497387900986458126.post9161620560784375404..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: அத்தைமடி மெத்தையடி:-Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77440268613161997362014-12-19T00:58:35.029+05:302014-12-19T00:58:35.029+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50003447310898945812014-12-19T00:58:17.206+05:302014-12-19T00:58:17.206+05:30உண்மைதான் உமேஷ். இங்கே தனிநபர் தாக்குதல் அதிகம்.
...உண்மைதான் உமேஷ். இங்கே தனிநபர் தாக்குதல் அதிகம்.<br /><br />ஆம் ஆர் ஆர் ஆர் அதுதான் தோணுது. :)<br /><br />உண்மைதாண்டா ப்ரியசகி. தமிழுக்கும் அமுதென்று பேர். அந்த அமுதினைக் கொடுத்திட்ட அழகுப் பெண் விஜயாம்மா. :)<br /><br />ஆம் காரிகன். அந்தப் பாடல்கள் அற்புதமானவைதான். அதற்கு கே ஆர் விஜயாம்மாவே பொருத்தம். :)<br /><br />நன்றி குமார் சகோ :)<br /><br />ஆம் தனபாலன் சகோ. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-61680453306236168562014-12-17T05:55:58.823+05:302014-12-17T05:55:58.823+05:30சில காட்சிகளை பார்த்தாலே மனம் நெகிழும்... அந்த வகை...சில காட்சிகளை பார்த்தாலே மனம் நெகிழும்... அந்த வகையில் இந்தப் பாட்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79203418696399867102014-12-17T00:22:33.360+05:302014-12-17T00:22:33.360+05:30அக்கா...
அருமையான கட்டுரை...
கடைசி வரிகள் எதார்த்த...அக்கா...<br />அருமையான கட்டுரை...<br />கடைசி வரிகள் எதார்த்தம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26558587114440278292014-12-16T21:26:50.173+05:302014-12-16T21:26:50.173+05:30நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் அனைத்துமே சாகாவரம...நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் அனைத்துமே சாகாவரம் பெற்ற பொன் முத்துக்கள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. கே ஆர் விஜயாவுக்கு கிடைத்த பல பாடல்கள் அற்புதமானவை. உதாரணம் கற்பகத்தின் மன்னவனே அழலாமா? பஞ்சவர்ணக்கிளி யின் தமிழுக்கும் அமுதென்று பேர் . காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55948578310575066622014-12-16T18:21:06.924+05:302014-12-16T18:21:06.924+05:30மிகவும் யாதார்த்தமான வரிகள் கடைசி வரிகள். எனக்கும்...மிகவும் யாதார்த்தமான வரிகள் கடைசி வரிகள். எனக்கும் இவரைபிடிக்கும். அதுவும் பழைய படமான பஞ்சவர்ணகிளியில்தான் நான் இவரை பார்த்தேன்.அம்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகை. தொலைக்காட்சியில் இவர் படம் வந்தால் வேலைகளை வைத்துவிட்டு படம் பார்க்க இருந்துவிடுவார். அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் நான் இப்படம் பார்த்தேன் என்னே அழகு. "தமிழுக்கும் அமுதென்று பேர்"" பாட்டில் சான்ஸே இல்லை. நினைவுகளை மீட்டமைக்கு நன்றி அக்கா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53766283563263697142014-12-16T16:02:01.228+05:302014-12-16T16:02:01.228+05:30ஏன் இந்த அளவு வளர்ந்தோம்!
மறுபடியும் அந்த பேதம...ஏன் இந்த அளவு வளர்ந்தோம்!<br /> மறுபடியும் அந்த பேதமேயில்லாத <br /> குழந்தை பருவத்தை அடைந்து விட <br /> மாட்டோமா நாம்?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38699507852994988812014-12-16T12:55:10.213+05:302014-12-16T12:55:10.213+05:30இவர் திரையில் தோன்றும்போது எனக்கும் மனது குதூகலிக்...இவர் திரையில் தோன்றும்போது எனக்கும் மனது குதூகலிக்கும், நடிகர் திலகத்துடன் போட்டி போட்டு நடித்துக் கைதட்டல் வாங்கிய படங்கள் ஏராளம். பிரபலங்களின் பொதுவாழ்க்கையை விமர்சிப்பது நாகரீகமற்ற செயல் என்பது உண்மைதான், ஆனாலும் தமிழ்நாட்டில் அது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது வேதனை.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.com