tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8252232734611711480..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: அளவோடு நட்பு ( இன் & அவுட் சென்னைக் கட்டுரை -- 1)Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59591291687202294162012-07-02T11:54:39.016+05:302012-07-02T11:54:39.016+05:30நன்றி செய்தாலி.
நன்றி இளங்கோ
நன்றி கோபால் சார்
...நன்றி செய்தாலி.<br /><br />நன்றி இளங்கோ<br /><br />நன்றி கோபால் சார்<br /><br />நன்றி லெஷி<br /><br />நன்றி செய்தாலி விருதுக்கு<br /><br />நன்றி குமார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-55786184383556204442012-05-20T19:47:42.536+05:302012-05-20T19:47:42.536+05:30எதார்த்தப்போக்கை கண்முன்னே கட்டிப்போடும் அழகானதொரு...எதார்த்தப்போக்கை கண்முன்னே கட்டிப்போடும் அழகானதொரு கட்டுரை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53821125397650625262012-05-20T12:49:08.899+05:302012-05-20T12:49:08.899+05:30அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்த...அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன் <br />நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20161627077822517142012-05-20T10:57:33.451+05:302012-05-20T10:57:33.451+05:30அருமையான கட்டுரை - காலத்திற்கேற்ற அறிவுரை - ஒவ்வொர...அருமையான கட்டுரை - காலத்திற்கேற்ற அறிவுரை - ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனியாக இடம் (SPACE) பல மட்டங்களில் அவசியம். அதையறிந்து நம் கலாச்சாரத்தினை மறக்காது வாழ்ந்தாலே போதுமென நிணைக்கிறேன். தாங்கள் இது போன்ற சமூக சிந்தனையுள்ள கட்டுரைகளை / கவிதைகளை மேலும் மேலும் எழத வேண்டுகிறேன்.Laks-libraryhttps://www.blogger.com/profile/10402845994475373515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44922813714831123932012-05-20T00:29:59.206+05:302012-05-20T00:29:59.206+05:30//விட்டுக்கொடுத்தலும்., புரிந்துணர்வும்., கொண்ட நட...//விட்டுக்கொடுத்தலும்., புரிந்துணர்வும்., கொண்ட நட்பே என்றும் ஜெயிக்கும். தேவைப்பட்டால் நம் தனிப்பட்ட வாழ்வு இனிமையாக நட்பைக்கூட ( நட்பு கொண்டோரிடம் புரிய வைத்து ) விட்டுக் கொடுக்கலாம். //<br /><br />மிகச் சிறப்பான அறிவுரைகள்.<br /><br />உண்மையான நட்பு என்றால், ஒருவர் விட்டுக்கொடுத்து, மற்றவரை நிம்மதியாக வாழவிடுவதும் தான் என்பதை நன்றாகவே சொல்லியுள்ளீர்கள். <br /><br />ஆனாலும் உணர்ச்சிவசப் படுபவர்களால் இந்த உண்மையை சரியான கோணத்தில் உணர்ந்து செய்ல்பட முடியாது. <br /><br />அவரவர்கள் தங்கள் நிம்மதியையும் சந்தோஷத்தையுமே உறுதிப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருப்பார்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-36117717043916923402012-05-19T21:30:40.789+05:302012-05-19T21:30:40.789+05:30இன்றைய இளைய சமுதாயம் எதிர் நோக்குகின்ற ஒரு வாழ்க்க...இன்றைய இளைய சமுதாயம் எதிர் நோக்குகின்ற ஒரு வாழ்க்கை முறை அருமையாக,நேர்த்தியாகக் கையாளப் பட்டிருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகள் வடிவமைக்கப் பட்டுள்ளது சிறப்பு.K.T.ILANGOhttps://www.blogger.com/profile/14102888386594370873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49855818139298500792012-05-19T21:30:02.534+05:302012-05-19T21:30:02.534+05:30இன்றைய இளைய சமுதாயம் எதிர் நோக்குகின்ற ஒரு வாழ்க்க...இன்றைய இளைய சமுதாயம் எதிர் நோக்குகின்ற ஒரு வாழ்க்கை முறை அருமையாக,நேர்த்தியாகக் கையாளப் பட்டிருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகள் வடிவமைக்கப் பட்டுள்ளது சிறப்பு.K.T.ILANGOhttps://www.blogger.com/profile/14102888386594370873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26308601635775056372012-05-19T21:29:52.172+05:302012-05-19T21:29:52.172+05:30இன்றைய இளைய சமுதாயம் எதிர் நோக்குகின்ற ஒரு வாழ்க்க...இன்றைய இளைய சமுதாயம் எதிர் நோக்குகின்ற ஒரு வாழ்க்கை முறை அருமையாக,நேர்த்தியாகக் கையாளப் பட்டிருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகள் வடிவமைக்கப் பட்டுள்ளது சிறப்பு.K.T.ILANGOhttps://www.blogger.com/profile/14102888386594370873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-24709546390271039652012-05-19T20:27:35.675+05:302012-05-19T20:27:35.675+05:30இன்றைய
சூழ்நிலையில் அவசியமான
நல்ல கட்டுரை கவிதாயி...இன்றைய<br />சூழ்நிலையில் அவசியமான <br />நல்ல கட்டுரை கவிதாயினிசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81844010732490682812012-05-19T17:07:12.284+05:302012-05-19T17:07:12.284+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-23963545674725058662012-05-19T17:07:00.335+05:302012-05-19T17:07:00.335+05:30நன்றி ஆர் ஆர் ஆர் உண்மைதான் இப்போவெல்லாம் பிள்ளைகள...நன்றி ஆர் ஆர் ஆர் உண்மைதான் இப்போவெல்லாம் பிள்ளைகள் பணம் சம்பாதிக்கும் மிஷின்களாயிட்டாங்க.. மனிதாபிமானம் தொலைஞ்சு போச்சு<br /><br />நன்றி ரேவா<br /><br />நன்றி வரலாற்று சுவடுகள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-71415901522537658742012-05-19T16:35:26.534+05:302012-05-19T16:35:26.534+05:30100-க்கு 99-சதவீதம் காதல் நம்மையும் மற்றும் நம்மை ...100-க்கு 99-சதவீதம் காதல் நம்மையும் மற்றும் நம்மை சார்ந்துள்ள நம்முடைய உறவினர்களுக்கு மன அமைதியின்மையையும், துயரத்தையும், வலியையும் தான் ஏற்படுத்துகிறது, எல்லோரையும் வேதனைக்கு உட்படுத்தி கிடைக்கும் அந்த காதல் நமக்கு தேவைதானா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும் ..!<br /><br />அருமையான படைப்பு அக்கா ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43814415732230644172012-05-19T16:26:02.091+05:302012-05-19T16:26:02.091+05:30நட்போ உறவோ அளவோடு இருத்தல் அனைவருக்கும் நல்லது இன்...நட்போ உறவோ அளவோடு இருத்தல் அனைவருக்கும் நல்லது இன்னைக்கு இருக்கிற லிவிங் டூ கெதர், எதிர்பாலினக் கவர்ச்சி,அதோட வரையறைக்கு உட்படாத உட்படுத்தப்படாத உறவு நம்ம வாழ்க்கை முறையை நெறி தவறி நடக்க நிர்பந்திப்பதற்க்கான அத்தனை காரணிகளையும் மேற்கோள் காட்டிவிட்டீர்கள் சகோதரி...<br /><br />அழகான இன்றைய எதார்த்தப்போக்கை கண்முன்னே கட்டிப்போடும் அழகானதொரு கட்டுரை...இன்னை எல்லார் பார்வைக்கு தேவையானதொரு பதிவும் கூட :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-32148206757675632122012-05-19T16:13:16.196+05:302012-05-19T16:13:16.196+05:30In early days we have MI(Moral Instruction classes...In early days we have MI(Moral Instruction classes) in Schools and also Grandpa & Grandma in our Homes.<br /> Now both have gone!<br /> That may be a reason. In a Nucleus family where husband and wife are employed, the status of their children is more pathetic!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com