tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8053734847310946732..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49641511738085608272012-01-05T19:54:51.353+05:302012-01-05T19:54:51.353+05:30Thanks a lot sister for sharing the competition de...Thanks a lot sister for sharing the competition details.<br /><br />Could you please provide the details/URLs for the last year Won stories.<br /><br />Thanks in Advance,<br />Ramkumar.RAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44214995004177652772012-01-05T19:54:26.398+05:302012-01-05T19:54:26.398+05:30Thanks a lot sister for sharing the competition de...Thanks a lot sister for sharing the competition details.<br /><br />Could you please provide the details/URLs for the last year Won stories.<br /><br />Thanks in Advance,<br />Ramkumar.RRamkumar.Rnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43401354925159204842012-01-05T19:51:00.801+05:302012-01-05T19:51:00.801+05:30Thanks a lot sister for sharing this competition d...Thanks a lot sister for sharing this competition details.<br /><br />Could you please provide some details/URLs of last year won stories.<br /><br />Thanks in Advance,<br />Ramkumar.RRamkumar.Rnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81706088142046225632011-11-08T21:46:38.703+05:302011-11-08T21:46:38.703+05:30நன்றி சரவணன்
நன்றி ஆர் ஆர் ஆர்
நன்றி அப்சரா
நன்...நன்றி சரவணன்<br /><br />நன்றி ஆர் ஆர் ஆர்<br /><br />நன்றி அப்சரா<br /><br />நன்றி சாந்தி<br /><br />நன்றி ஸ்ரீராம்<br /><br />நன்றி குமார்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38910118732798591342011-11-03T15:52:48.332+05:302011-11-03T15:52:48.332+05:30அக்கா எல்லாருடைய பேரையும் போட்டு (என்னையும் சேர்த்...அக்கா எல்லாருடைய பேரையும் போட்டு (என்னையும் சேர்த்துத்தான்) நல்லா உசுப்பேத்தி விட்டிருக்கீங்க... எல்லாரும் கலந்துக்கட்டும். நானும் கலந்துக்க முயற்சிக்கிறேன்.<br />உங்கள் பதிவின் மூலமாகத்தான் விவரம் அறிந்து கொண்டோம். அதற்கு நன்றி. என்ன மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லியிருந்தால் பரவாயில்லை.... கடிதம் வாயிலாக... முயற்சிக்கிறோம்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-84681096265434170692011-11-02T19:40:34.511+05:302011-11-02T19:40:34.511+05:30பகிர்வுக்கு நன்றி. உற்சாகமூட்டியுள்ளீர்கள். பதிவர்...பகிர்வுக்கு நன்றி. உற்சாகமூட்டியுள்ளீர்கள். பதிவர்களுக்கு வாழ்த்துகள். தமிழ் உதயம் மற்றும் ராமலக்ஷ்மி கருத்துகளை வழிமொழிகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44124103351140517952011-11-02T15:37:17.622+05:302011-11-02T15:37:17.622+05:30பகிர்ந்து கொண்டதுக்கும் 'என்னையும்' எழுத்த...பகிர்ந்து கொண்டதுக்கும் 'என்னையும்' எழுத்தாளின்னு லிஸ்டுல சேர்த்துக்கிட்டதுக்கும் ரொம்ப நன்றி தேனக்கா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89893099193668773602011-11-01T23:30:38.060+05:302011-11-01T23:30:38.060+05:30தேனம்மை மேடம் நலமா..?மீண்டும் உங்களுடைய தகவல் எங்க...தேனம்மை மேடம் நலமா..?மீண்டும் உங்களுடைய தகவல் எங்களை போன்றவர்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்.என்ன ஒரு சிறு முயற்ச்சி பண்ணலாமேன்னு நப்பாசைதான்.பெரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் இது எனக்கு ஓவர் தான் இருப்பினும் பரிசுக்காக இல்லாவிடிலும்,நாங்களும் கலந்துக் கொண்டோம் என்றிருக்கட்டுமே என்பதற்க்காகதான்.பார்க்கலாம்.நானும் கலம் இறங்கியாச்சு யோசிக்க.<br />எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு தாங்களுக்கு மிகவும் நன்றி மேடம்.<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6265222297375728012011-11-01T21:37:24.536+05:302011-11-01T21:37:24.536+05:30அட..ஐம்பதாயிரமா? அம்மாடியோவ்வ்..இப்பன்னு பார்த்து ...அட..ஐம்பதாயிரமா? அம்மாடியோவ்வ்..இப்பன்னு பார்த்து மூடு வரமாட்டேங்குதே..ம்...என்ன செய்யலாம்...யாராவது எனக்கு மதுரைக்கு போகவர ஸ்பான்ஸர் செய்யுங்களேன்..ப்ளீஸ்..அங்க மீனாட்சி அம்மன் கோவில்ல...ப்ரகாரம்..ப்ரகாரமா சுத்தறேன்..சொக்கனைப் பார்த்து கதையை கொடுத்து பரிசு வாங்கி..பஸ் டிக்கெட் சார்ஜை ரிஃபண்ட் பண்ணறேங்கண்ணா....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-62818299995122679442011-11-01T21:09:01.479+05:302011-11-01T21:09:01.479+05:30சிறுகதை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி மேடம் கலந்து ...சிறுகதை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி மேடம் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் <br />எனது தளத்தில் ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன் நேரமிருக்கும் போது படியுங்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19730735211203144392011-11-01T20:34:23.857+05:302011-11-01T20:34:23.857+05:30நன்றி பாண்டியன்ஜி
நன்றி கணேஷ்
நன்றி ரமேஷ்
நன்றி...நன்றி பாண்டியன்ஜி<br /><br />நன்றி கணேஷ்<br /><br />நன்றி ரமேஷ்<br /><br />நன்றி கோபால் சார்<br /><br />நன்றி ஸாதிகா<br /><br />நன்றி ராஜா<br /><br />நன்றி டி வி ஆர்<br /><br />நன்றி ராமலெக்ஷ்மி<br /><br />நன்றி நிஷாந்தன்<br /><br />நன்றி மாதவி<br /><br />நன்றி ரிஷபன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85058040532521423642011-11-01T20:20:14.483+05:302011-11-01T20:20:14.483+05:30போட்டி விவரம் தந்து எங்களை எல்லாம் உசுப்பேத்தி விட...போட்டி விவரம் தந்து எங்களை எல்லாம் உசுப்பேத்தி விட்டிருக்கிறீர்கள்..<br />கலைமகள் ஆபீஸ்ல திண்டாடப் போறாங்க.. வந்து குமியப் போற கதைகளைப் பார்த்துட்டு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21494330287156872502011-11-01T20:15:41.242+05:302011-11-01T20:15:41.242+05:30பெரிய ஜாம்பவான்/ஜாம்பவதிகளுடன் என் பெயரையும் சொலிய...பெரிய ஜாம்பவான்/ஜாம்பவதிகளுடன் என் பெயரையும் சொலியிருக்கீங்க! மிக்க நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10580349263379056392011-11-01T20:07:39.086+05:302011-11-01T20:07:39.086+05:30அய்ம்பதாயிரம் ரூபாய் பரிசினை
அள்ளிச் செல்லும் வழி ...அய்ம்பதாயிரம் ரூபாய் பரிசினை<br />அள்ளிச் செல்லும் வழி சொன்ன <br />ஆச்சி அவர்களுக்கு செப்புவோம்<br />ஆயிரமாயிரமாய் நன்றிகள் !<br /> - நிஷாந்தன்நிஷாந்தன்https://www.blogger.com/profile/14343230413783614000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79979891510365679592011-11-01T18:47:16.076+05:302011-11-01T18:47:16.076+05:30தமிழ் உதயம் சொல்லியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்:)...தமிழ் உதயம் சொல்லியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்:)! உங்கள் பதிவின் மூலமே போட்டி விவரம் அறிய வருகிறேன். மிக்க நன்றி தேனம்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-47162528714298947482011-11-01T18:29:52.718+05:302011-11-01T18:29:52.718+05:30//..பதிவர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் யாரு...//..பதிவர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை..வாழ்த்துக்கள்.///<br /><br />unmaiT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86972621383563614362011-11-01T18:01:11.994+05:302011-11-01T18:01:11.994+05:30நல்ல செய்திகள்நல்ல செய்திகள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46290050930982539182011-11-01T17:43:44.855+05:302011-11-01T17:43:44.855+05:30தேனு,தலைப்பைப்பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய சிறுகத...தேனு,தலைப்பைப்பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய சிறுகதைக்குத்தான் பரிசோ எனத் துள்ளலுடன் படிக்க ஆரம்பிக்கையில்...சும்மா சொல்லக்கூடாது தேனு..பதிவர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை..வாழ்த்துக்கள்.தேனுவின் பரந்த மனப்பான்மைக்கு ராயல் சல்யூட்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9752398173973461572011-11-01T17:42:17.580+05:302011-11-01T17:42:17.580+05:30எல்லா எழுத்தாளர்களையும் உசிப்பி விட்டுள்ளீர்கள். உ...எல்லா எழுத்தாளர்களையும் உசிப்பி விட்டுள்ளீர்கள். உற்சாகமாக உள்ளது.<br /><br />தங்களின் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்.<br /><br />நம் பதிவர்கள் யாராவது ஒருவருக்காவது கலைமகள் பரிசு கிடைத்தால் நமக்கு கூடுதல் மகிழ்ச்சியே.<br /><br />எழுத்துலகில், எழுத்தாளர்களுக்கு இதுபோலத் தகவல்கள் தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றி, பதிவிட்டுப் பகிர்ந்து கொண்டுள்ள விஷயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56450022045136812732011-11-01T17:08:35.366+05:302011-11-01T17:08:35.366+05:30எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக கலைமகள் வருஷந்த...எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக கலைமகள் வருஷந்தவறாமல் சிறுகதை போட்டி நடத்துவதுண்டு. பதிவுலக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தேனம்மை அவர்கள் - இம்மாதிரியான விளம்பரங்கள் செய்வது போற்றத்தக்க ஒன்று. நன்றி.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8546844734640231992011-11-01T16:57:27.675+05:302011-11-01T16:57:27.675+05:30ஒண்ணா ரெண்டா... அம்பதாயிரமாச்சே... இந்த நேரம் பாத்...ஒண்ணா ரெண்டா... அம்பதாயிரமாச்சே... இந்த நேரம் பாத்து எனக்கு கதை எழுத வரலையே சொக்கா...<br /><br />வெளிநாட்டில் அல்ல... உள்ளூரிலேயே இருந்தாலும் இது மாதிரி நல்ல விஷயத்தை தவறவிடும் என் போன்றவர்களுக்கு வழி காட்டி உதவியிருக்கிறீர்கள். நானும் முயல்கிறேன். நன்றிக்கா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4116177648018192852011-11-01T16:31:58.335+05:302011-11-01T16:31:58.335+05:30உங்கள் விரிந்த உள்ளம் பாராட்டத்தக்கது.
பாண்டியன்ஜி...உங்கள் விரிந்த உள்ளம் பாராட்டத்தக்கது.<br />பாண்டியன்ஜிவில்லவன் கோதைhttps://www.blogger.com/profile/14072996225440214866noreply@blogger.com