tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8035426979261465287..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: விவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட் இல்லை. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35519578982818893482014-10-30T19:30:48.566+05:302014-10-30T19:30:48.566+05:30விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து யாரும் - எந்த அர...விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து யாரும் - எந்த அரசுமே கவலைப்படுவது போல தெரியவில்லை - எத்தனை எத்தனை மனிதர்கள் தற்கொலை! இவர்களை இவை பாதிப்பதே இல்லை.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45563328256988113362014-10-29T10:52:07.861+05:302014-10-29T10:52:07.861+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40260120756272569232014-10-29T10:51:50.121+05:302014-10-29T10:51:50.121+05:30நன்றி யாழ்பாவண்ணன் சகோ
உண்மைதான் மனசு குமார் சகோ
...நன்றி யாழ்பாவண்ணன் சகோ<br /><br />உண்மைதான் மனசு குமார் சகோ<br /><br />சரியா சொன்னீங்க ஏஞ்சல்<br /><br />ஆம் விவசாயிகள்தான் பாவம் துளசிதரன் சகோ. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91542739225047221302014-10-29T09:27:14.107+05:302014-10-29T09:27:14.107+05:30விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் நா...விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் நாம் போய்கொண்டிருப்பதோ கணினி வழியாக விவசாயம் பண்ண முடியுமா என்று "வெட்சுவல்" லெவல். விவசாயிகள் தான் பாவம்! விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பாவம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை! காந்தியின் பொருளாதாரத்தை மறந்ததன் விளைவால் வந்தவையே இவை அனைத்தும்!<br /><br />நல்ல ஒரு பதிவு சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46151100807804181902014-10-29T03:13:03.130+05:302014-10-29T03:13:03.130+05:30//மரபணு மாற்றப் பயிர்கள், உரங்கள், பூச்சி மருந்துக...//மரபணு மாற்றப் பயிர்கள், உரங்கள், பூச்சி மருந்துகள் என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு இழப்புத்தான். இதில் எல்லாம் வெளிநாட்டு ஊடுருவல்களை அண்டவிடாமல் நம் அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு தடுக்கணும்.//<br /><br />உண்மைதானக்கா அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு அடக்கணும் வெளிநாட்டு பண முதலைகளுக்கும் துணை போககூடாது :( இயற்கை முறையில் விளைந்த நம் நாட்டு பொருட்களை அனைவரும் சிரமம் பாராமல் சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசாமல் வாங்கணும் <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30964023161856020902014-10-29T01:07:31.056+05:302014-10-29T01:07:31.056+05:30படங்கள் அழகு என்றாலும் விவசாயிகள் தற்கொலை என்பது ம...படங்கள் அழகு என்றாலும் விவசாயிகள் தற்கொலை என்பது மிகவும் வருத்தமான விஷயம்...<br />இதை கத்தியில் விஜய் சொன்னதற்கு (அவருக்கு அரசியல் ஆசை இருக்கலாம் அது நமக்கு தேவையில்லை... ) எத்தனை எதிர்ப்பு. ஒரு முக்கியப் பிரச்சினையை பேசினால் (நான் தல ரசிகன்... பக்கா) நாம் அதிலும் என்ன தவறு கண்டுபிடிக்கலாம் என்று பார்க்கிறோம் அக்கா...<br />நம்ம பக்கமெல்லாம் மெல்ல மெல்ல விவசாயம் செத்துக் கொண்டு வருகிறது.... மிகவும் வருத்தமான விஷயம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60367612563013686692014-10-28T22:50:37.824+05:302014-10-28T22:50:37.824+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்
சிறந்த பகிர்வு<br />தொடருங்கள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com